ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர்,உணவில் கூட சுத்த சைவம்.(ஆரியம்)
ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன்.
முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய்,அதன் பின் நாட்டிற்கு நடக்கும் அநீதிகளை பார்க்கிறார் அதில் சில உண்மையும் இருந்தது.
ஆனால் அவர்களும் சில காலணிகளை அமைக்க முயற்சிக்கும்பொழுது மொத்த ஐரோப்பாவும் ஜெர்மனை கொத்தி எடுத்து,
ஜெர்மனிக்கும் வியாபார ஆசை வந்தது,எந்திரம் முதல் சகலமும் விற்கலாம் என எண்ணினார்கள், அன்றைய துருக்கியினை ஐரோப்பியரால் வீழ்த்தமுடியவில்லை,மிக பரந்த வலுவான சாம்ராஜ்யம் அது
ஜெர்மன் அவர்களோடு உறவாடி பெர்லின்-பாக்தாத் ரயில் விட
விடுமா பிரிட்டனும் பிரான்சும்? ஒரே சிக்கல் ரயில் சில நாடுகள் வழியே செல்லவேண்டும்
இந்த திட்டத்தை குழப்பத்தான் ஜெர்மன் கூட்டாளியான ஆஸ்திரிய இளவரசனை எவனோ சுட்டு கொன்று சண்டை வெடித்து
பிரிட்டனும்,பிரான்சும் ஜெர்மனை தோற்கடித்தன,துருக்கிய சாம்ராஜ்யமே அழிக்கபட்டது, ஜெர்மனை குறிவைத்து அடித்தார்கள்,இனி எழும்பவே கூடாது என திட்டமிட்டு அடித்தார்கள்.
இன்றைய சிரியா,ஆப்கன் அளவிற்கு ஜெர்மனை சீரழித்தன, அதன் வளமான பகுதிகளை மற்ற நாடுகள் பறித்தன,
(உலகை நாங்கள் ஆளலாம் ஜெர்மன் எப்படி ஆளலாம் என்பது அவர்கள் எண்ணம்)
உண்மையான குடிமகனுக்கு வரும் கோபம் ஹிட்லருக்கும் வந்தது!
உற்று கவனித்தான் அந்நாட்டு யூதர்களுக்கு எந்த கவலையும் இல்லை பணக்காரர்களாய் இருந்தனர்
அதற்கு முன் எல்லா தேசத்திலும் அடிபட்ட இனம்தான் யூத இனம், மிக சரியாக 50 வருடத்திற்கொருமுறை எங்காவது வாங்கிகட்டுவார்கள், அல்லது கொல்லபடுவார்கள், அப்பொழுதுதான் ரஷ்யா அடித்து முடித்திருந்தது.
புரியும்படி சொன்னால் முன்பு பர்மாவில் செட்டியார்கள்
நாடு நாசமாகிறது என ஹிட்லர் கவலையுற,யூதர்கள் பல வங்கிகளை நடத்தினார்கள் அனைத்து பணமும் எங்கு சென்றது என நினைக்கின்றீர்கள்.
ஆட்டோமன் துருக்கியர் வீழ்ந்த குழப்பமான பாலஸ்தீனம் அதற்கு வாய்ப்பளித்திருந்தது,ஓஹோ யூதர்கள் குறி இங்கிருக்கின்றதா?
அவர்கள் ஜெர்மானியராக வாழ்ந்திருந்தால் ஹிட்லருக்குள் சாத்தான் வந்திருக்க வாய்ப்பே இல்லை,அவர்கள் யூதராகவே இருந்ததுதான் அவனுக்கு அவ்வளவு கோபம்
அதனையே மேடையில் முழங்கினான்,மக்கள் அவனை தலைவனாக ஏற்றனர்,ஹிட்லர் நாட்டின் தலைவருமானார்.
நிச்சயமாக அவனுக்கு அப்பொழுது யூதரை கொல்லும் திட்டமில்லை.
ஹிட்லர் எனும் பூதம் இன்றைய சிரியா நிலையிலிருந்த ஜெர்மனியை ஏழு ஆண்டுகளில் உலக வல்லரசாக்கிற்று.
இனி எந்த அதிபரும் எந்த உலகிலும் செய்யமுடியாத சாதனை அது.
அதற்கு அவனின் பொருளாதார அமைச்சர் ஹோரேஸ் க்ரீலே என்பவர் பெரும் காரணம்,அவர்தான் ஜெர்மனியினை
வல்லரசானதும் தன் ஆட்டம் தொடங்கினார் ஹிட்லர்
அதன் பின் இழந்த பகுதிகளை மீட்டார்,திடீரென பலம்பெரும் இந்தியா (ஒருவேளை பெற்றால்) காஷ்மீர்,கச்சதீவு,கயிலாயமலை என மீட்டால் எப்படி இருக்கும், பாகிஸ்தானை முடக்கி,
அப்படித்தான் ஜெர்மானியரும் ஹிட்லரை கொண்டாடி கடவுளாக்கினர்.
அப்படியே ஹிட்லர் ஒரு கொசுகடியிலோ அல்லது விபத்திலோ அல்லது உணவு செரிக்காமலோ,பாத்ரூமில் தவறிவிழுந்தோ,ஈவா பிரவுனோடு
ஆனால் அவன் உள்ளே இருந்த ஜெர்மானிய உணர்வு அவனை ஆட்டுவித்தது.
பிரிட்டனும்,பிரான்சும்,ஸ்பெயினும்,போர்ச்சுகல்லும் ஆளும் உலகை ஜெர்மனும் ஆண்டால் என்ன?
பிரிட்டனை பிடித்தால் இலவசமாக
ஐரோப்பா உனக்கு,ஆப்ரிக்கா இத்தாலிக்கு,கிழக்காசியா மற்றும் அமெரிக்கா எனக்கு என கூட்டணி சேர்ந்தது ஜப்பான்,போர் வெடித்தது
அவன் பிடிக்கும் நாடுகளில் எல்லாம் யூதர்கள் இருந்தனர்,விரட்டினால் அடுத்த நாட்டிற்கு ஓடினர்,அங்கும் பிடித்து அவர்களை விரட்டும் கடினவேலை ஹிட்லருக்கு.
இந்த கடும் பிரச்சினையை பற்றி தளபதி ஹிம்லர் மற்றும் இன்னொரு அதிகாரியுடன் ஆலோசித்தான்,அதாவது அவ்வப்போது ஐரோப்பியர் யூதர்கள் மேல் தீபாவளி கொண்டாடுவது வாடிக்கைதான், சகலரையும் அடித்துவிட்டு
அவர்களை மொத்தமாக கொன்றுவிடலாம் என்றான் அந்த அதிகாரி,ஹிட்லரும் அந்த அளவு மக்களை வெறியேற்றி வைத்திருந்தார்,
சிறந்த நிர்வாகியான ஹிட்லர் லட்சம் யூதரை கொன்றால் உனக்கொரு மெடல் என அறிவித்து அதிகாரமும் கொடுத்தான்.
செங்கிஸ்கான்,தைமூர்,செவ்விந்தியரை அழித்தல் இம்மூன்றிற்குபின் வரலாறு காணாத படுகொலையை நிகழ்த்தி காட்டினான் அந்த அதிகாரி,அவன் பெற்ற மெடல்கள் எவ்வளவு தெரியுமா?
1948ல் இஸ்ரேல் உருவாக்கபட்டு, மொசாத்தும் தொடங்கபட்டது, முதல்வேலையாக ஈச்மெனை ரகசியமாக தேடினார்கள், அவர்களுக்கு வலுத்த சந்தேகம் இருந்தது,ஹிட்லரும் தப்பித்தான் என்பதும் அவர்கள் வாதம்.
உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பினாலும் யூத இனம் ஹிட்லரும்,ஈச்மெனும் சாகவில்லை என்றே சொல்லிகொண்டிருந்தது.
உலகம் ஈச்மென் செத்துவிட்டதாக நம்பி கொண்டிருந்தபொழுது ஈச்மென் வளர்ந்த தாடியுடனும் குடும்பத்தாருடனும் இத்தாலி அகதிகள் முகாமில் தங்கி இருந்தான்,யுத்த கைதியும் அல்ல அகதி!
ஆனால் மொசாத அமைக்கபட்டவுடன் அவனது ராணுவ மூளை உஷாரானது, என்ன இருந்தாலும் ஜெர்மானியன் அல்லவா?
இனி ஐரோப்பா தனக்கு பாதுகாப்பான இடம் அல்ல,தப்ப வேண்டும் என்று.
(தொடரும்)