நிர்மலா சீதாராம் குறித்து பொய் முட்டைகளை அவிழ்த்து விட்டு வசமாக சிக்கிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.!
தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு பாஜக அரசுக்கு எதிராக விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஜோதிமணி பள்ளிகூட ஆயம்மா வேலைக்கு கூட தகுதி இல்லாத ஒரு நபர்,
ஆனால் இவர் பாராளு மன்ற உறுப்பினராக இ௫ப்பது க௫ா் மக்களின் தலையெழுத்து என கண்டனங்கள் எழுந்துள்ளது, தொடர்ந்து பலமுறை பொய் பேசி கையும் களவுமாக சிக்கி கொண்ட ஜோதிமணி, மீண்டும் மீண்டும் தொடர்ந்து பொய் பேசி வருவது வாடிக்கையாக இருக்கிறது.
பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவுக்கு இப்போது உலகில் மருந்தே இல்லை, மருந்து வந்தவுடன் அதை மக்களுக்கு இலவசமாக கொடுப்போம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்,
ஆனால் இதை சிலர் திட்டமிட்டு, “கொரோனா மருந்தினை இலவசமாக தருகின்றோம் என சொல்லி பீகார் மக்களை ஏமாற்றுகின்றது பாஜக” என பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே பொய் பிரச்சாரத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் தொடங்கியுள்ளார்,
அவர் இது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில், வாழ்க்கையோடு போராடிக்கொண்டிருக்கும் மக்களை கண்டுகொள்ளாத அரசு இன்னும் கண்டுபிடிக்காத தடுப்பூசியை இலவசமாக கொடுப்பேன் என்று ஓட்டரசியல் செய்வது வெட்கக்கேடு. தடுப்பூசியை இலவசமாக கொடுக்கவேண்டியது அரசின்கடமை.
போலியோ தடுப்பூசி இந்தியாவில் இலவசம். காங்கிரஸ் அதைவைத்து வாக்கு கேட்டதில்லை என நிதி அமைச்சர் பேசியதை திரித்து வழக்கம் போல் தனது பொய் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.
இந்நிலையில் பொய் கூறுவதில் பெயர் பெற்றவர் என்று அழைக்கப்படும் ஜோதிமணியின் பொய்யான தகவலுக்கு பலர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர், அதில், காங்கிரஸ் போலியோ தடுப்பூசியை மானிய விலையில்தான் கொடுத்தது. இலவசமாக கொடுக்கவில்லை.
மானியவிலைக்கு பெற்ற மாநிலங்கள் தங்கள் மானியத்தையும் சேர்த்து இலவசமாக மக்களுக்கு கொடுத்தன. பொய்களையே கூறுவதை வழக்கமாக கொண்டிருக்கும் காங்கிரஸும் அதன் தலைவர்களும் வெட்கப்பட வேண்டும் என்றும்,
மேலும் தொடர்ந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பள்ளிகூட ஆயம்மா வேலைக்கு கூட தகுதி இல்லாதவர், இவரை பாராளு மன்ற உறுப்பினராக இ௫ப்பது க௫ா் மக்களின் தலையெழுத்து என்று அரசியல் விமர்சகர்கள் ஜோதிமணிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்,
சமீபத்தில் கரூர் தொகுதியில் நடைபெற்று வரும் சிட்கோ தொழிற்சாலை பணிகளை தடுத்து நிறுத்த முற்பட்ட ஜோதிமணியை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.