நேற்று இரவு 12 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பெண் லாக்டவுண் என்பதால் தனது இரு கை குழந்தையுடன் சொந்த ஊரான ஊட்டிக்கு செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க பேருந்து ஏதும் செல்லாததால் நான்கு மணி நேரமாக காத்திருந்தனர் உரிய அதிகாரிகள் இடம் நான்கு மணி நேரம் போராடியும் 20
பயணிகள் ஊட்டிக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். திடீரென ஒரு பெண் தனது வாட்சாப்பில் அமைச்சர்களின் அலைபேசி எண்ணை பார்த்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு இரவு 12 மணிக்கு அழைத்ததுள்ளார் மறு முனையில் கணத்த குரலுடன் நான் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகிறேன்
என்றதும் அந்த பெண் ஐயா நான்கு மணி நேரமாக ஊட்டி செல்ல என் குடும்பத்துடன் காத்து கிடக்கிறேன் பேருந்து கிடைக்கவில்லை என்று கூறியதும் சரி உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.அந்த பெண்ணும் வருத்தத்தில் ஆனால் அமைச்சர் 12 மணி என்று பாராமல் போக்குவரத்து
துறை மூத்த அதிகாரி ஒருவருக்கு போன் செய்து என்ன செய்கிறீர்கள் ஊட்டி செல்வதற்கு ஒரு 20 பயணிகள் காத்து கிடக்கிறார்கள் குழந்தைகளுடன் உடனடியாக ஐந்து நிமிடங்களில் ஊட்டி செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று கடிந்து உள்ளார் நான் இன்று தூங்க மாட்டேன் மக்கள் அனைவரும் ஊருக்கு செல்ல
பேருந்து ஏற்பாடு செய்யுங்கள் என்று கறாராக கூறியுள்ளார். அநதப்பெண் மீண்டும் பத்து நிமிடங்களில் மீண்டும் அழைத்து அதிகாரிகள் வந்ததாகவும் பேருந்து ஏற்பாடு செய்ததாகவும் கூறி கண்ணீரோடு நன்றி கூறினார். இதுதான் ஸ்டாலின் அமைச்சரவை இதனால் தான் போக்குவரத்து துறை இவருக்கு வழங்கப்பட்டது.
நேற்று ஒருநொடி நிமிர்ந்து பார்த்த அந்தப் பார்வை இருக்கிறதே அந்தப் பார்வைக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது...
அண்ணா முதல்வர் ஆவதற்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின். கலைஞர் காலத்திலும் உழைத்தார் உழைத்தார் உழைத்தாரே தவிர உயரமோ வெகு லேட்டாகத்தான் வந்தது. என்ன செய்வது?
அப்பா என்ன முலாயம் சிங் மாதிரியா? கலைஞர் அல்லவா!!! மேயர், துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்து வளர்ந்து 'சோ' போன்ற பரம்பரை அரசியல் எதிரிகளால் கூட "ஸ்டாலினை எல்லாம் வாரிசு அரசியல் என்று சொல்ல முடியாது" எனச் சொல்ல வைத்தார்.
கலைஞர் ஓய்விற்குபின், அந்த ஓய்வை ஒட்டி பாஜகவும்/அதிமுகவும் செய்த அரசியல் அநாகரீகங்களை எல்லாம் கடமையுணர்ச்சி மிக்க ஒரு மகனாய், பொறுப்புணர்ச்சி மிக்க ஒரு தலைவனாய் நின்று சமாளித்து தன் தந்தையை சாவிலும் வெல்ல வைத்த ஸ்டாலின் இருக்கும்போதே, ஐம்பதாண்டு காலமாக
கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப்பட்டது. அப்போது, கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் அமைச்சா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 14 மாவட்டங்களில் கரோனா தடுப்புப்
பணிகளைக் கண்காணிக்கவும் சிகிச்சை தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்கவும் 20 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
1. சென்னை மாவட்டம் - சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு..
சேரநாட்டை ஆண்ட சேர மன்னனுக்கு இரண்டு மகன்கள்!
மூத்தவன் சேரமான் பெருமாள் நெடும் சேரலாதன் செங்குட்டுவன் !
இளங்கோ, இரண்டாமவன் ! ஜோதிடர்கள் இரண்டாம் மகன்தான் பட்டம் பெறப் போகிறான் எனக் கேட்டவுடன், இளங்கோவிற்கு ஏனோ பட்டம் சூட்டிக் கொள்ள ஆசை இல்லை. தனது அண்ணனுக்கு தன்னால் எந்த
தொந்திரவும் வரக்கூடாது என்று அவனுக்கு முடி சூடும் வகையில், தான் ராஜ வாழ்க்கையில் இருந்து விலகுகிறான்! மனம் முழுவதும் தனக்குப் இலக்கியப் பாடம் சொல்லித்தந்த ஆசானையே சுற்றி வருகிறது!
'நீ பட்டம் கட்டி ஆண்டால் உன் ஆயுள் அல்லது உன் பெருமை 50 ஆண்டுகள் மட்டுமே! ஆனால் உன்
அறிவுத்திறனுக்கு நீ தமிழுக்கு செய்ய வேண்டிய தொண்டு உள்ளது. தொண்டை மண்டலத்தில் புலம் பெயர்ந்த ஒரு இனத்தில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி நீ எழுத வேண்டும். அதுவே என் அவா!'
ஆசிரியனின் பேச்சைக் கேட்ட இளங்கோ, தன் தந்தையிடம் தனக்குப் பட்டம் வேண்டாம் என்று சொல்லி தனது அண்ணன்
📍ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று நாளில் அனைவரின் இதயத்தில் பால் வார்த்தது போல் ஒவ்வொரு பேரிடர் கால நடவடிக்கைகளை கையாள்கிறார் .
📍அவரை சுற்றி ஐந்து இஆப நெருப்பு வட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் திறமையுடன் கையாளுகை செய்கிறார்.
📍டி.ஆர் .பாலு மற்றும் பிற பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கேரளா மற்றும் ஐநாக்ஸ் மூலம் ஆக்சிஜன் பெறுவதற்கு கடிதம் மற்றும் தொலைப்பேசி வலியுறுத்தல் பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்களிடம் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஸ் கோயலிடமும்.
📍காலையில் கடிதம் மாலையில் ஆக்சிஜன் மெட்ரிக்டன் பகிர்மான அளவு உயர்வு.(220 MT to 419 MTகூடுதல் )
📍இவரின் அமைச்சர் மாசு ரெம்டிசிவர் அனைத்து மாவட்டத்திலும் கிடைக்க ஒரே நாளில் நடவடிக்கை மற்றும் மே 15 க்குள் 12,500 ஆக்சிஜன் வசதிகளுடன் கொன்ட பெட் வசதிக்கு தயாராகிறார் .
மீண்டும் கலைஞர் பெயரில் நிரந்தர பெயர் மாற்றம் செய்ய வேண்டும் .
மெட்ரோ ரயில் தடம் –பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள
ஆலந்தூர் (MGR ) & சென்னை சென்ட்ரல்(ஜெ)
புது தில்லியில் கட்டப்பட்ட மெட்ரோவின் வெற்றியில் உந்தப்பட்டு, அதேபோல ஒரு
பொதுப்போக்குவரத்துத் திட்டத்தை சென்னையிலும் செயலாக்கும் விதமாக, தில்லி மெட்ரோ இருப்புவழி கழகத்தின் தலைவர், திரு. E. ஸ்ரீதரன், திட்டவரைவினை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அளித்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டு,
பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற மு. கலைஞர் கருணாநிதியால் மீண்டும் எடுக்கப்பட்டு, கோயம்பேட்டில் 10-6-2009 அன்று முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன் பின் செயல் வடிவம் கொடுக்கப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
கோயம்பேடு பேருந்து நிலையம்
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்.
மீண்டும் கலைஞர் பெயரில் மாற்ற வேண்டும் நிரந்தரமாக
புறநகர் பேருந்து நிலையம் முதலில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில்
ஏறத்தாழ 1.5 ஏக்கர் பரப்பளவில் பிராட்வே முனையம் என அமைந்திருந்தது.வளர்ந்து வந்த
போக்குவரத்துத் தேவைகளை இந்த முனையம் சந்திக்க இயலாமல் போனதால் ஓர் புதிய முனையத்தை கோயம்பேட்டில் கட்டமைக்கத்
திட்டமிடப்பட்டது. இதற்காக சூன் 6, 1999 அன்று நடைபெற்ற கால்கோள் விழா அன்றைய முதல்வர் மு. கலைஞர் கருணாநிதியால் அவர்களால் நடைபெற்றது . சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தினால் திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்ட இந்த வளாகம் ₹ 103 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.