ஆட்சிக்கு வந்த உடன் முதல் வேலையாக 24 ரூபாயாக உயர்த்தியது அதிமுக அரசு. அதன் பிறகும் பல முறை விலையை உயர்த்தி 10 ஆண்டு ஆட்சி முடிவில் 43 ரூபாய்க்கு கொண்டு வந்து விட்டது
இப்படி அடித்தட்டு மக்களை வாட்டி வதைக்கிற மாதிரி பேருந்து கட்டணம், பெட்ரோல் டீசல் வரி, பால் விலை எல்லாத்தையும் கண்ணு மண்ணு தெரியாம ஏத்தி விட்டுட்டு, எங்க ஆட்சில எந்த கட்டணத்தையும் உயர்த்தலைன்னு பொய் சொல்ல எவ்வளவு தைரியம் இருக்கணும்? மீடியா கேள்வி கேட்காது... அதானே!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒன்றிய அரசின் 2019-20 ஆண்டு வரி வருமானம் 20 இலட்சம் கோடி. இதில் தோராயமாக 8.5% அதாவது 1.7 இலட்சம் கோடி தமிழ்நாட்டில் இருந்து வசூல் ஆகிறது.
ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் தொகை 54 ஆயிரம் கோடி. மீதி 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசே செலவு செய்கிறது
2019-20 ஆண்டு ஒன்றிய அரசு நாட்டின் பாதுகாப்புக்கு செலவிட்ட தொகை 3 இலட்சம் கோடி. இதற்கான தமிழ்நாட்டின் பங்கு 8.5% என்று வைத்துக்கொண்டாலும் 25 ஆயிரம் கோடிதான் வரும். இதர செலவுகளையெல்லாம் சேர்த்து 40 ஆயிரம் கோடி கூட நமது பங்காக கொடுக்கலாம். ஆனால் 1 இலட்சத்து 16 ஆயிரம் கோடி அதிகம்!
மீதமுள்ள 76 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு வந்தால், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நடத்த வேண்டிய தேவை இல்லை. பெட்ரோல் டீசல் விலையை வெகுவாக குறைக்கலாம்.
இது நாள் வரை பெட்ரோல் டீசலுக்கான Basic Excise Duty லிட்டருக்கு முறையே ரூ. 2.98/- மற்றும் ரூ. 4.83/- என்று இருந்ததை ரூ. 1.4/- மற்றும் ரூ. 1.8/- என்று குறைத்தது
ஒன்றிய அரசு தனது வரி வருவாயில் 59% தான் எடுத்துக்கொண்டு மீதமுள்ள 41% நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
ஆனால், surcharge மற்றும் cess பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. இதை பயன்படுத்தி பாஜக அரசு கிடைக்கிற இடங்களில் எல்லாம் இந்த இரண்டு வரிகளையும் தீட்டி தள்ளுகிறது
கோவில்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று பாஜக IT Wing State President நிர்மல் குமார் கூறிய கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்று கட்சி மேலிடத்தால் உத்தரவிட முடியுமா? அதற்கு திராணி இருக்கிறதா?
மோடி, அத்வானி, அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள் அறங்காவலர்களாக இருக்கும் குஜராத் சோம்நாத் கோவிலில் இது வரை எத்தனை பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்கள்? பதில் இருக்கிறதா? @VanathiBJP