#MahaPeriyava A college professor used to come every day for darshan. But he never sought to talk with or introduce himself to Periyava. Perhaps the darshan itself gave him limitless joy! After 4 -5 months, one day, looking at him, Periyava asked, "How come you came here now?"
Surprised he said, "I am coming here daily?"
PeriyavA asked him the same question again. The professor returned home in a state of understanding nothing of the question. As he entered his house, a letter that was lying on the floor came in his sight. He took it and read.
'Very urgent. Forthwith you go to such and such college in such and such place and start your work there.' How was the message of the letter known to Periyava beforehand? Whatever, the professor got ready for the relocation with his trunk and bed.
#MahaPeriyava
Kavi Samraat Sri Viswanatha satyanarayana garu is considered one of the greatest stalwarts in the telugu literary world. This article originally authored by his son viswanatha pavani sastry relates to the poets experiences with the great acharya. This incident
happened in the late 1950's. It was the home of sri viswanatha satyanarayana.
A man came and asked the poet a copy of 'swarganiki nichenalu' (ladders to heaven).
He replied "they are sold out"
"When will the book be reprinted?"
"God knows"
"Please sir, I urgently need a copy
of the book!" the person pleaded.
"What is so urgent in reading the book?"
"Kanchi swami asked me to read it"
"What?"
"Yes sir, recently when I went to kanchipuram for darsan of acharya I asked for his opinion on the fake swamijis. Acharya commanded me to read your book. He told
ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்தார். அவரது முகத்தில் வேதனை. அது அவர் வளர்க்கும் நாயின் மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது. சென்ற ஒரு வார காலமாக அவரது நாய் உணவு உண்ணவில்லை, குரைக்கவும் இல்லை.
என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ள முடியாமல் எஜமானர் மிருக வைத்தியரிடம் கொண்டு சென்றார். வைத்தியருக்கும் அந்த நாயின் போக்கு புதிராக இருந்தது. அதனால் அவரால் அதைக் குணப்படுத்த இயலவில்லை. உண்ணாமல் மெலிந்து சக்தி இல்லாமல் கிடக்கும் அந்த வாயில்லா ஜீவனின் அவஸ்தையை தாங்க இயலாத
செல்வந்தருக்கு மனதில் ஒரே வழி தான் தோன்றியது. காஞ்சி மகானே கதி என்று இருக்கும் அந்த பக்தர், மனதில் நம்பிக்கையுடன் தன் செல்ல நாயுடன் காஞ்சி மடத்திற்கு வந்து சேர்ந்தார். நாயை தனது காரிலேயே விட்டுவிட்டு உள்ளே போய் மகானிடம் நின்றார். இப்படி தனது நாய்க்கு ஒரு குறை என்று நிவர்த்தி தேடி
#நற்சிந்தனை
மன ஏவ மனுஷ்யானாம்
காரணம் பந்த-மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கோ
முக்த்யை நிர்விஷயம் மன:
மனிதனின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனமே காரணம். புலனின்பப் பொருள்களில் ஆழ்ந்துள்ள மனம் பந்தத்திற்கும், அவற்றிலிருந்து விலக்கப்பட்ட மனம் மோக்ஷத்திற்கும் காரணமாகின்றது.
(அம்ருத-
பிந்து உபநிஷத் 2) எனவே இறை உணர்வில் எப்போதும் ஈடுபத்தப் பட்டுள்ள மனம் உன்னத மோக்ஷத்திற்குக் காரணமாகின்றது.
மனத்தைப் படைத்த பகவானிடம் நம் மனத்தை நிலைநிறுத்தினால் எப்பேர்ப்பட்ட மனநோயும் பறந்துவிடும். இறைவனை நினைக்கவே மனம் படைக்கப் பட்டுள்ளது என உணர்ந்தால் உடனடியாக மனம் அமைதி
பெறுகிறது. பகவானை மறந்து உலகில் வாழ்பவர்கள் மனப் போராட்டத்தையே சந்திக்கின்றனர். இறைவனை மகிழ்விக்க பக்தித் தொண்டில் மனம் ஈடுபடும்போதே மனநிறைவு ஒருவருக்கு இயற்கையாக ஏற்பட்டுவிடுகிறது. முன் காலத்தில் உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. நண்பன்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு முறை நாரத மகரிஷி கவலையுடன் காணப்பட்டார். அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள். நாரதர், தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக
விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார். மஹாலக்ஷ்மி, நாரதா அப்படி என்றால் ஒன்று செய். ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள். நாரதரும் ரிஷிகேசம் வந்தார். கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல
வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம், என்ன நாரதரே சௌக்கியமா என்றது. பேசும் மீனை அதிசியமாக பார்த்துக் கொண்டே நாரதர், ம்ம் ஏதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார். மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் ஏதோ நலமாக
#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள் ஆச்சார்யர் ஸ்ரீ ஆதிசங்கரரிடம், ஒரு மாணவன், குருவே! நல்லதை படைத்த இறைவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். நல்லதை நம் மனம் அப்படியே ஏற்கிறது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனம், எதற்காக கெட்டதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று கேட்டான். ஸ்ரீ ஆதிசங்கரர்
சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொன்னார். இரவு உணவு அருந்தும் நேரம் வந்தது. ஸ்ரீ ஆதிசங்கரர் தன் சிஷ்யனுக்கு உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனிடம் ஸ்ரீ ஆதிசங்கரர்,
“பசுவிடமிருந்து தான் பால் வருகிறது. சாணமும் அதே பசுவிடமிருந்து தான் வருகிறது. பாலை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?” என்று கேட்டார். “பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கிறோம். சாணத்தை
#மகாபெரியவா
1979-ல் வடதேசத்துக்கு பாதயாத்ரையாக பெரியவா கிளம்பியபோது, கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தார். பெரியவாளுக்கு இயற்கை சூழலில் வசிக்க மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கிருந்த ஒரு குளக்கரையில் அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார். மெட்ராசில் இருந்து ஒரு பெரிய
டாக்டர், தன் குடும்பத்துடன் பெரியவாளை தரிசனம் செய்ய வந்திருந்தார். அதே சமயம் இரண்டு பிராமண பையன்கள் உச்சி குடுமி பூணுல் தரித்து வந்திருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த மேல் வஸ்திரமும் வேஷ்டியும் மகா அழுக்காக இருந்தது. களைத்த முகத்தோடும் இருந்த அவர்களை பார்த்த அந்த டாக்டர் முகம்
சுளித்தார். என்ன பஸங்க, பெரியவாளை பாக்க வரச்சே இப்டியா வரது? குறைந்த பட்சம் குளிச்சுட்டு சுத்தமா வரணும்கற சாதாரண அறிவு கூட இல்லியே! இருவரும் நேரே பெரியவாளிடம் போய், பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும், அவர்கள் குளித்தார்களா அழுக்காக இருக்கிறார்களா என்பதெல்லாம் பெரியவா