சோமா Soma Profile picture
என் கடன் பணி செய்து கிடப்பதே

Sep 7, 2020, 15 tweets

நீ தியேட்டருக்கு படம் பார்க்க போறியே,

உன்னை ப்ரொஜெக்டர் ரூமுக்குள்ளே விடுவாங்களா?

அதெப்படிண்ணே விடுவாங்க?

ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கமுடியுமா?

ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் தொழிலை எல்லோரும் கத்துக்கலாம்.
1/15

ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் எல்லோரும் ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலை செய்யலாமா இல்லையா?

ஆமாண்ணே ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா தொழில் தெரிந்தவன் அங்கே ப்ரொஜெக்டர் ஆபரேட்டர் வேலைக்கு சேரமுடியும்.
2/15

சரி, ஓட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா?

அது எப்படிண்ணே விடுவாங்க?

சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரனா வேலை செய்யலாம், செய்யலாமா இல்லையா?

தாராளமா செய்யலாண்ணே.
3/15

சமையல் தொழில் தெரிந்தவன் எல்லோரும் சமையல்காரானக அங்கே வேலையில் சேர்ந்து போகலாம்.

சமையல் தொழிலை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் செய்யமுடியுமா?

அதெப்படிண்ணே எல்லாருமே சமையல் செய்யலாமே.
4/15

ஆரோக்கியமா இருக்கிறவன், ஓட்டலில் சரக்கு மாஸ்டரா தொழில் தெரிஞ்சவன் எல்லோரும் ஓட்டலின் சமையலறையில் வேலை செய்யலாம். இது சரியா தப்பா?

ஆமாண்ணே ரொம்ப சரிண்ணே.
5/15

அது சரி பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா?

அதெப்படிண்ணே விடுவாங்க.

பாங்க் காஷியர பயிற்சி பெற்றவன் எல்லோரும் பாங்க் காஷியரா வங்கி வேலைக்கு அமர்த்தலாம் அப்படிப்பட்டவன் உள்ளே போகலாமா?

ஆமாண்ணே போகலாம்.
6/15

பாங்க் காஷியராக வேலைக்கு சேர ஒரே ஒரு இனத்துக்கு மட்டும்தான் வேலைக்கு தகுதி உண்டா?

அதெப்படிண்ணே படித்த, தகுதியுள்ள அணைவரும் வங்கியில் காஷியரா வேலைக்கு சேரலாம்.

பாங்க் காஷியரா ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியைச் சேர்ந்தவன் மட்டும்தான் வேலை செய்யமுடியுமா?
7/15

அதெப்படிண்ணே படித்த தகுதியுள்ள எல்லோருமே பாங்க் காஷியரா வேலைக்கு சேரலாம்.

தியேட்டரில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டரா, ஓட்டலில் சமையல்காரனாக, பாங்க் காஷியரா எங்கேயும் ஒரு குறிப்பிட்ட இனம், சாதியை குறிப்பா சொல்லப்போனா பாப்பான் மட்டும்தான் வேலை செய்கிறானா?
8/15

இல்லைண்ணே நீங்க சொல்லுகிற எல்லா இடத்திலுமே எல்லா சாதியை சேர்ந்தவர்களும் முறையா பயிற்சி பெற்று அங்கு பணியில் அமர்த்தப்பட்டால் உள்ளே போகலாம், வேலையும் செய்யலாம்.

கோவிலுக்குள் நீ போகலாமா?

ஓ தாராளமா போகலாம் அண்ணே.

9/15

முதலில் உங்க அப்ப, தாத்தா காலத்துல எல்லாம் ஏன் கோவிலுக்குள்ளேயே போகவிடலை?

ஏண்ணே அப்ப போகவிடல?

கோவில் கருவரைக்குள் நீ போக முடியுமா?

அதெப்படிண்ணே முடியும்?

ஏண்டா கருவறைக்குள்ள மட்டும் பாப்பானுங்க மட்டும்தான் போகணும்ன்னு கட்டுப்பாடு?
10/15

அண்ணே, அவனுங்களுக்கு மட்டும்தாண்ணே சமஸ்கிரித மந்திரங்கள் தெரியும்.

சமஸ்கிரிதம் உனக்குத் தெரியுமா?

தெரியாதுண்ணே.

அங்கே பூசை பன்னுற பாப்பான் எவனுக்காவது சமஸ்கிரிதம் நல்லா தெரியுமா?

தெரியாதுண்ணே.
11/15

கோவிலில் அர்சகரா வேலை செய்யுற எந்த பாப்பானுக்காவது சமஸ்கிரிதம் தாய் மொழியா?

இல்லேண்ணே.

தமிழ்நாட்டில் சமஸ்கிரிதம் எங்கேயும் பேச்சு வழக்கில் உண்டா?

இல்லவே இல்லை இல்லேண்ணே.
12/15

சமஸ்கிரித மொழியிலதான் ஓதனும்னு எந்த கடவுளாவது சொல்லுச்சா?

அதெப்படிண்ணே சொல்லும்? அப்படியெல்லாம் எந்தக் கடவுளும் சொல்லாதுண்ணே.

ஏண்டா உனக்கும் தெரியாத, அதை ஓதுகிற பாப்பானுக்கும் தெரியாத சமஸ்கிரிதம் நமக்கு எதுக்குடா?
13/15

கோவில் கருவரைக்குள்ள முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் கருவரைக்குள்ள போறதுக்கு அரசே சட்டம் இயற்றி இருக்கு.

தமிழகத்து கோவில்கள் எல்லாமே தமிழர்கள் கட்டியது.

முன்பு தமிழகத்து கோவில்களில் சைவத் திருமுறைகள் மட்டுமே ஓதப்பட்டது.
14/15

கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல பார்பணர்கள் சூழ்ச்சியால் கோவிலை கைப்பற்றிக் கொண்டவர்கள்.

மண்ணையா, டேய் இப்ப சொல்லுடா முறையா அர்சகரா பயிற்சி எடுத்த எல்லோரும் அர்சகரா கருவரைக்குள்ள போறதுக்கு முடியுமா?

நல்லா பேஷா போவலாம் அண்ணே!
15/15

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling