விஸ்வா || VISWA Profile picture
Breaking News | Educationist | History Fanatic | Travel Enthusiast | Proud Dravidian Stock | Secular Indian

Dec 26, 2022, 9 tweets

#எம்ஜிஆர்_ரகசியங்கள்
பகுதி 2
இரண்டொரு வெற்றிகளை குரூட்டுத்தனமாகப் பெற்றதிலிருந்து எம். ஜி. ஆரின் ஆணவம் அளவு மீறிப் போய் விட்டது.
தமிழ்ப் பெண்கள் கேலி செய்தார்.
கலைஞர் காலம் முடிந்துவிட்டது என்றார்.
பிற மொழிகளில் இவரை ஒரு துணை நடிகராகக்கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இந்த நாட்டில் தமிழர்கள் மட்டுமே அப்பாவிகளாக இருப்பதால் எம். ஜி ஆரின் ஆணவம் எல்லை மீறிப்போய் விட்டது.
மாபெரும் தலைவர்களின் அந்தரங்க சுத்தியைக்கூட அறியாதவர்கள், அவர்களை ஒதுக்கிவிட்டு எம். ஜி. ஆரை ஆதரிப்பதால் வந்த வினை, பெரும் தமிழ்த் தலைவர்களுக்கு அவமானகரமாக முடிந்திருக்கிறது.

எம்ஜிஆர். கணக்கில் வாங்குவதுபோல் ஆறு மடங்கு பணம் கறுப்பில் வாங்கினார்.
கறுப்புப் பணங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரே மேடையில் பேசினார்.
'மாமன்களும் 'மாப்பிள்ளை' களும் கேரளாவில் இருந்து வந்த 'ஆயுதமும்'தங்களது கறுப்புப் பணங்களை அவரிடம் கொடுத்து, விளையாடச் சொல்லியிருக்கின்றனர்

“சிரிக்கும் சிலை” என்றும், 'குமாரதேவன்' என்ற இருபடங்களில்
ஒரு மணி நேரங்கூட நடிக்கவும் இல்லை வாங்கிய பணத்தை திருப்பித் தரவும் இல்லை.
திரைக்கு வராமலே நின்று போயின அப்படங்கள்
அவசரத்துக்கு யாராவது அவரிடம் பணம் கேட்டால், கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் பணம் தருவார்

அவரது நன்கொடை என்பது அடுத்தவர்களை விலைக்கு வாங்கவே.
அனாமத்தாக அவரிடம் வந்து விழுந்த பணம் பல லட்சமாகும்.
"மாடி வீட்டு ஏழை”படத்துக்காக சந்திரபாபு கொடுத்த பணத்தை அவர் திருப்பித் தரவேயில்லை.
பாபுவின் வீடு ஏலம் போய்விட்டது.

கோவையில் ‘ஆடைகள் தைப்பவராக இருந்த ஒருவர் எம்.ஜி.ஆரை வைத்து

படம் எடுத்து இன்சால்வென்சியானார்
எம்.ஜி.ஆரைப் பார்க்க அவர் வந்தபோது, கழுத்தை பிடித்து வெளியே தள்ளச் சொன்னார்.
சில வருடங்களுக்கு முன் 'ஒரு பெண்ணின் கதை' என கண்ணதாசன் படம் எடுத்து
அதில் நடிப்பதற்காக ஜெயலலிதாவை படம் பார்க்க சொன்னார்
ஜெயா தனது முதலாளி எம்ஜிஆரிடம் சொல்ல,

உடனே எம்ஜிஆர் கண்ணதாசனுக்கு போன் செய்து, 'அந்த கதை எனக்கு வேண்டுமே' என்றார்.
அதற்குச் செலவான பணத்தைக் கொடுத்து விடுவதா சொன்னார்.
மூன்றில் ஒரு பங்கு கொடுத்திருக்கிறார்.
பாக்கியை கடைசி வரை தரவில்லை. அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் சண்டை வந்துவிட்டதால் கண்ணதாசன் கழுத்தை அறுத்துவிட்டார்

வெளி உலகிற்கு ‘அவரது கொடை' தெரிகிறது. இந்த விஷயங்களும் தெரிய வேண்டாமா?

அவரால் கெட்டுப்போன சந்திரபாபு, ரத்தவாந்தி எடுத்துச் செத்துப் போனார்.

ஏன்?

சந்தியாவும் அப்படித்கானே செத்தார்.

அவரது பின்னணியில் நூற்றுக்கணக்கான பயங்கரச்
சம்பவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.
அதிலே இதுவும் ஒன்று.

திருவான்மியூரில் அவர் நடத்திய மாநாட்டில் 2 லட்சம் ரூபாய் மிச்சம் என்றார் .கணக்கு காட்டவே இல்லை

ஒரு கம்பெனியில் பணம் வாங்கினார் என்று சொல்லப்பட்டது.
இதையெல்லாம் சொன்னால் செமிகிராக் எம்பி.க்கும் டெல்லி முந்தைய அமைச்சருக்கு சரக்குகள் சப்ளை செய்த 'மைனர் மாமா'வும் மிரட்டுவார்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling