VISWANATHAN Profile picture
பிம்பங்கள் செம்மையாக தகர்க்கப்படும்

May 17, 2023, 9 tweets

#அக்யூஸ்டுகளின்_தோஸ்த்_அண்ணாமலை

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.

செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயலாளர் விஜயகுமார்.

எங்கடா மகா கேவலமாகப் போய் விட்டதே என்று சுதாரித்த பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜா, அவசர அவசரமாக விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தேதியை மட்டும் கையில் எழுதி

அதையும் அடித்து சரி செய்து, அதாவது கொலைகார விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று காட்ட பல தில்லாலங்கடியைச் செய்து, அதிலும் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரில் இருக்கிற மொள்ளமாரி எல்லாம் நம்ம ஐபிஎஸ் அண்ணாமலைக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும்

போது விஷச்சாராய விஜயகுமார் மட்டும் விதிவிலக்கா என்ன?

நண்பேண்டா ரேஞ்சுக்கு அண்ணாமலையும் விஜயகுமாரும் நண்பர்களாம்.

தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகளில் பலர் அண்ணாமலைக்கு தோஸ்த் என்ற தகவல் உண்மைதான்.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ரூ.2,400 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட

முக்கிய நிர்வாகியான ஹரீசுக்கு பாஜகவில் பெரிய பதவியைக் கொடுத்தவர் அண்ணாமலை.

இவர் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், இவரை 10 மாதங்களுக்கு முன்பே கட்சியை விட்டு நீக்கியதாக போலியாக லெட்டர் பேடை தயாரித்து வெளியிட்டனர்.

2015 ம் ஆண்டு சர்வதேச செம்மரக்கடத்தல்காரர் கந்தசாமி

வெங்கடேசனை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

இந்த நபர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவரிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயை வைத்துத்தான் சென்னை அடுத்த ரெட்ஹில்ஸில் பாஜக கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார் அண்ணாமலை.

வெங்கடேஷ், ஹரீஸ் போன்ற டாப் கிரிமினல்கள் வரிசையில் தற்போது

செங்கல்பட்டில் விஷச்சாராயம் விற்ற விஜயகுமாரும் இணைந்திருக்கிறார்.

கிரிமினல்கள் எல்லாமே அண்ணாமலைக்கு நெருங்கிய நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

என் நெருங்கிய நண்பர்கள் தான் வீட்டு வாடகையிலிருந்து சாப்பாடு செலவு வரை செய்வதாக அண்ணாமலை சொல்லியிருந்தார் அல்லவா?

அந்த நண்பர்களில்

விஷச்சாராய விஜயகுமாரும் ஒருவர்.

இப்படிப்பட்ட கிரிமினல்கள்தான் அண்ணாமலைக்கு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த கேவலத்தை வேற ஊரைக்கூட்டிச் சொல்லி பெருமைப்படுகிறது இந்த கேடுகெட்ட ஜென்மம்.

#annamalie #மக்கு_மலை #BJPFails

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling