எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறைவு நாளன்று நான் ஒரு ட்வீட் செய்து பின் வருமாறு கேட்டேன்...
1. ஒவ்வொரு குடிசைக்கும் மின் விளக்கு
2. இலவச வேட்டி சேலை திட்டம் வருடத்தில் 2
3. குழந்தைகளுக்கான சத்துணவு திட்டம்
5. பள்ளி மாணவர்களுக்கு பாடநூல் திட்டம்
6. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
7. பெரியாரின் தமிழ் எழுத்து சீரமைப்பை ஏற்று நிறைவேற்றினார்
8. ஆரம்ப சுகாதார நிலையங்கள்
9. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
10. வாழையடி வாழை கர்ணம் பதவி ஒழித்து, கிராம அலுவலர்
அவரை, அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு, போராட்டம் நடத்துபவர்களுக்கு அவர் ஒரு ஹிட்லர்! கடுமையாக நடந்துக் கொள்வார்! கொன்று ஒழிக்கவும் தயங்கியதில்லை!
இவர்கள் எதிர்பாராத வெற்றி! அதுவும் ஆட்சிபீடம்!
சுயமரியாதை திருமணம் சட்டத்தை இயற்றி பெரியாரின் சுயமரியாதை கொள்கை படிதான் இந்த ஆட்சி நடக்கும் என்றார்! மாநிலத்திற்கு நாடு என்று பெயர் உண்டா? தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது!
இது தான் அவர்களை மிகவும் கடும் கோபத்தில் ஆழ்த்தியது! கிடைத்தார் மகராசன், வள்ளல், பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்!....
எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தார்! யார் வழி வந்தார்? உங்கள் கொள்கை என்ன என்று கேட்டபோது அண்ணாயிசம் என்றார்! அது என்ன இசம் எங்கு இருக்கிறது? என்று கிண்டல் வந்ததும் ஒரு கையேடு..
1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்! இவர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை!
2. இட ஒதுக்கீடு எதிராக..
3. உலகத் தமிழ் மாநாட்டை தொடங்கி வைக்க (எவர் தமிழ் நீசபாஷை என்றாரே) காஞ்சி சங்கராச்சாரி அழைக்கப்பட்டார் 😞😞😞
5. கலைஞர் ஆட்சியில் காஞ்சி சங்கர மடம் எதிரில் பெரியார் சிலை அமைக்க அனுமதி கொடுத்தார்! அதை ரத்து செய்து, சங்கராச்சாரியார் ஒரு துறவி ஆவார்! சங்கர மடத்தை ஆசிரமம்...
6. பார்ப்பனர் டாக்டர் ஹண்டேவை அமைச்சர் ஆக்கினார்?
7. சங்கராச்சாரி இந்திய சுற்று பயணம் முடிந்து திரும்பும் போது, தமிழக எல்லையில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அன்று
ஊடகங்கள் கேட்டபோது சொன்னாரே ஒரு சொல்! பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை முடிந்து விட்டது என்றார்! /முடிந்து விட்டதா?
எப்படி யாரால் பெரியாரின் கொள்கைகளை கொலை செய்ய பட்டது தெரிகிறதா?
கச்சத்தீவு தாரை வார்த்ததும்,காவிரி வழக்கு கிடப்பில் போடப்பட்டதும், பர்மா பஜார் எரிப்பு,மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
இதோ வினவு லிங்...
சொல்லுங்கள் தோழர்களே, இன்றைய நம் நிலைக்கு பார்ப்பினித்தின் கால் பிடித்து, ஒரு பாப்பாத்தியை விட்டுச் சென்றது போதாது என்று! இந்த டயர் நக்கி அடிமைகளையும்...
கலைஞர் யார்யென்று தெரிகிரதா? கலைஞருக்கு நன்றி அஞ்சலி ! வாழ்க கலைஞர் புகழ்!