”ராஜஸ்தான், பீகார், ம.பி, உ.பில எல்லாம் கூட தான் நீட் தேர்வு எழுதறாங்க. அவங்க யாரும் தமிழர்களை மாதிரி புலம்பறதே இல்லையே. தகுதி இல்லைன்னா வேற ஏதாவது படிக்க வேண்டியது தானே ?”
“நீங்க சொன்ன எல்லா ஊர்லயும் மாநில கல்வி திட்டங்களை விட இந்திய ஒன்றியத்தின் நேரடி
1/n
கல்வி திட்டமான சி.பி.எஸ்.ஈயும், நவோதயா பள்ளிக்கூடங்களும் தான் அதிகம். அதனால் தான் சர்வ சிக்ஷா அபியான் திட்ட ஒதுக்கீட்டில் வடக்கு, மேற்கு, கிழக்கில் மாநிலங்களுக்கு பள்ளிகளை அதிகமாக்க நிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், நீங்கள் சொல்லும் மாநிலங்களில் பாண்டேவும், திவாரியும்,
2/n
மேத்தாவும், அகர்வாலும், சதுர்வேதியும் தான் மருத்துவம் படிக்க ஸ்பெஷல் கோச்சிங்கிற்கு கோட்டாவினை நோக்கி ரயிலேறுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.ஈ, நவோதயா பள்ளிகளை விட மாநில கல்வியின் பரவலாக்கம் அதிகம். அதை விட முக்கியமானது
3/n
இங்கே ராமசாமி, குப்புசாமி, முனுசாமி, முனியன், கருப்பனின் குழந்தைகளும் மருத்துவராக கூடிய சூழல் இதற்கு முன்னால் இருந்தது. இங்கே எல்லா தரப்பு மக்களின் குழந்தைகளும் மருத்துவராக தங்களை தயார் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
4/n
ஆகவே, வடக்கின் போக்கையும், தமிழ்நாட்டையும் ஒப்பிடுவதே அபத்தம். அப்படியே ஒப்பீட்டாலும், 3 வருடங்களுக்கு முன்பு வரை பல ஆயிரக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கிய மாநிலம் இப்போது எதிர்த்து குரலெழுப்புகிறது என்றால், அதற்கு காரணம் அவர்களுக்கு தகுதியில்லை என்பதால் அல்ல. மாறாக,
5/n
அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்காகவே திணிக்கப்பட்ட ஒரு தேர்வினை நீக்கவேண்டும் என்பதற்காக.
இந்த சப்பைக்கட்டெல்லாம் வேற எங்கயாவது போய் சொல்லுங்க, இந்தியாவின் முன்னோடி மருத்துவரான மரு. முத்துலட்சுமியை உருவாக்கிய மாநிலம் இது. எங்களுக்கு மருத்துவம் பற்றியும்,
6/n
மருத்துவ கல்வி பற்றியும் கற்று கொடுக்க எந்தவிதமான அருகதையும், தகுதியும் இந்திய ஒன்றியத்திற்கு கிடையாது.
வக்கிலாத நாய்கள் வாலை சுருட்டி கொண்டு இருங்கள். உங்களுக்கு வாய் மட்டும் தான் நீளும்.தேவை என்றால்,எங்களுக்கு கைகளும் நீளும்
Thread
ஒரு ரவுடியை கைது பண்ணா அடுத்த ரவுடியை கட்சியில இணைக்குறானுங்க.. இந்த அண்ணாமலை எல்லாம் உண்மையா ஐ.பி.எஸ் (IPS) தான் இருந்தாப்படியா..?
யார் இந்த எஸ்.ஆர்.தேவர்..?
காரைக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.தேவர்.
இவர், காரைக்குடி சுரேஷ் என்பவரிடம், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக, காரைக்குடி போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். நடிகர் ஜெமினி கணேசனின் மருமகனான சென்னை டாக்டர் செல்வராஜிடம் ரூ.3 கோடி ஏமாற்றியதாக, சிவகங்கை மாவட்டக்
குற்றப் பிரிவு போலீசார்,
வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.
தனக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக மாத இதழ் நிருபரின் புகாரின் பேரில், காளையார் கோவில் போலீசார், வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கிலும் கைது செய்தனர். இவ்வாறு, எஸ்.ஆர். தேவர் மீது பிற மாவட்டங்கள்,
பொதுவா நடிகருக்கு துதி பாட எனக்கு பிடிக்காது இருந்தாலும் சிலரோட மேனரிசம் பிடிக்கும்ன்னு சொல்வாங்கல்ல அதுல என்னை ஈர்த்த முதல் நபர். வில்லன்னா பொண்ண கைய பிடிச்சு இழுக்குறவனாகவும் கத்தி கூப்பாடு போட்டு வெட்டு குத்துன்னு இருந்த காலத்துல ஜெண்டிலாவும் வில்லன் இருக்க முடியும் 1/n
என நிரூபித்தவன் நீ. உன்னை பார்த்து ஹேர் ஸ்டைல் பின்னாடி பஃங்க் வச்சு ஹெட் மாஸ்டர் முடி வெட்ட சொல்லி காசு அனுப்பினதுன்னு பல ப்ளாஷ்பேக் இருந்தாலும் இப்ப வரை உன் மேல உள்ள க்ரேஸ் மட்டும் இன்னும் மாறல ரகுவரனே.
2/n
நகைச்சுவைல எப்படி என் தலைவன் கவுண்டரோட பிரதிபலிப்பு பேச்சுல எழுத்துல இருக்குமோ அதே போல உங்க சாயல் கூட எனக்குள்ள இருக்கணும்ன்னு எல்லாரும் மீசை வச்சப்ப நான் எடுத்தவன். சாக கூடிய வயசில்ல இந்த உலகத்த விட்டு போயிட்டடீங்க இருந்தாலும் இப்ப வரை உங்க நினைவு மட்டுமே நெஞ்சில் ❤
3/n
5 Bedroom HouseBoat 10 Pax : Rs:30,000/-
6 Bedroom HouseBoat 12 Pax : Rs:36,000/-
7 Bedroom HouseBoat 14 Pax : Rs:40,000/-
Check in time 12 Noon / Check out 9.00 AM
2/n
The places covered (Alleppey)
· Sai water sports centre
· Sea plane airport
· Rani lake
· Chithira lake
· Marthanda lake
· Madi lake
· Kuttithod
· Chavara centre
3/n
Thread 🤦
சுய விளம்பர மோடி
இந்த உலகத்தில் உள்ள எந்த நாடும் இவ்வளவு மோசமான சுய விளம்பர மோகம் கொண்ட ஒரு தலைவரைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன். யுகே-இந்தியா இடையே வாக்சின் சான்றிதழ் குறித்த மோதல் நடந்து கொண்டு இருக்கிறது
பெட்ரோல் பங்குகளில் பிரம்மாண்டமாக சிரிக்கிறார் சுய விளம்பர மோடி
மெட்ரோ ரயில் பேனல்களிலும் பேருந்து நிறுத்தப் பேனல்களிலும் முறைக்கிறார் சுய விளம்பர மோடி.
போஸ்டர் கலாசாரமே இல்லாத தில்லியில் திடீரென்று எங்கு பார்த்தாலும் இந்த சுய விளம்பர மோடியின் படத்துடன் போஸ்டர்கள்.
இலவசமாக தடுப்பூசி வழங்கியமைக்காக நன்றி என்று பல்வேறு நபர்களின் பெயர்களால் போஸ்டர்கள். எல்லாவற்றிலும் ஒரே வாசகம், ஒரே வடிவம் - ஆட்களின் பெயர்கள் மட்டுமே வேறு. அதிலிருந்தே தெரியும் இது மையப்படுத்தப்பட்ட விளம்பரம் என்று. இதுபோக, இதே போன்ற வாசகங்களுடன் நகரெங்கும் பிரம்மாண்ட
கொங்கு நாடு வரப்போவதில்லை.
ஆனால் நீண்ட காலமாக கனன்று கொண்டிருக்கும் மார்வாடி, ஜெயின், குஜராத்தி பணியாக்களுக்கு எதிரான தமிழ் அமைப்புக்களின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. பார்ப்பனிய சக்திகள் தங்களிடம் அதிகாரம் முற்றாக இருப்பதான கற்பனையில்
1/n
செயல்பட்டதை போலவே பணியாக்கள் தங்கள் பொற்காலம் தொடங்கிவிட்டதாக நினைக்கிறார்கள் போலும், சிவசேனையை வைத்து தங்கள் மீது கவனம் திரும்பாமல் தமிழர் பக்கம், மராட்டியர்கள் வெறுப்பை திரட்டியதை போல, கொங்கு பகுதி மக்களை இதர தமிழர்களுக்கு எதிராக திரட்டுவது, அதன் வழியாக ஏற்கனவே தாங்கள்
2/n
கைப்பற்றியிருக்கும் தொழில்கள் போக மீதி கொங்கு பகுதி தொழில்களையும் தங்கள் குடையின் கொண்டு வர விரும்புகிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இந்துத்துவாவின் முக்கியமான அஸ்திரங்களில் முதன்மையானது, தனக்கு வேண்டப்படும் தரப்புக்கு அதிகாரம், செல்வாக்கு அளிப்பதாக சொல்லி
3/n