#NEET தேர்வு எந்தவிதத்திலும் நமக்கு ஏற்புடையது அல்ல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளி மாணவர்களும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்தைப் படிக்காமல் இந்தத் தேர்வுக்கு படிக்கிறார்கள். அதுவும் தனியார் பயிற்சி வகுப்புகளில்.
1/n
பள்ளிக்கூடம் நடத்துவது தேவையில்லை என்று இந்தத் தேர்வு பறைசாற்றுகிறது.
முதல் குரூப் கணிதம் உயிரியல் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை இப்போது வெறும் 25 சதவீதம் தான். ஆக பொறியியல் மருத்துவம் என இரண்டும் முழுமையாக பணம் செலவழித்துப் படிக்கக் கூடியவர்களுக்கானது.
2/n
ரஷ்யாவில் கடும் குளிரில் 6 வருடங்கள் படிக்கச் செல்கிறார்கள். நமது ஊரை விட தரமான மருத்துவக் கல்வி என்று கேள்விப்படுகிறோம். ஒரு நடுத்தரக் குடும்பம் அங்கே அனுப்ப முடியும். ஆனால் இந்தியா முழுவதும் இந்தத் தேர்வு மருத்துவ சீட்டின் ஏல விற்பனைக்குத் தான் பயன்படுகிறது.
3/n
தனியார் கல்லூரி வருவதற்கு முன்பு ஏன் NEET அறிமுகமாகவில்லை ? தனியார் கல்லூரி தனியார் பயிற்சி வந்தால் தான் கருணையே இல்லாத மருத்துவர்களை உருவாக்க முடியும். அப்போது தான் மருத்துவமனையில் அதிகமான கட்டணத்தை வாங்க கூசாது.
4/n
NEET இதுவரை நிரூபித்த தரமென்ன? நல்ல மருத்துவர்களை உருவாக்கியதற்கான சான்று எங்கே ?
♦ பிரபாகரனை தூக்கில் போட வேண்டும் என்று சட்டமன்ற தீர்மானம் இயற்றினார்.
♦ தமிழ்நாட்டிலிருந்து ஈழத்துக்கு மருந்து & உணவுப் பொருட்கள் கூட சென்று விடாமல் காவல் புரிந்தார்.
♦ 1995ல் தஞ்சையில் தான் நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு வரவிருந்த சிவத்தம்பி என்ற ஈழத் தமிழ் அறிஞரை புலி ஆதரவாளர் என சொல்லி கலந்துக் கொள்ள விடாமல் பார்த்துக் கொண்டார்.
♦ சிறுநீரக சிகட்சைக்கு இந்தியா வரவிரும்பிய ஆன்டன் பாலசிங்கத்தை இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது என்று கடிதம் எழுதி வரவிடாமல் தடுத்தார்.
♦ பிரபாகரன் குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவுக்குள் நுழைய வெளியுறவுத்துறை மூலம் தடைவிதிக்க காரணமானார்.
அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கபட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, சூரப்பாவின் தாய்மொழி கன்னடம், இரண்டு ஆண்டுகள் தமிழகத்தின் தலைநகரில் இருக்கும் ஒரு முன்னணி பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்தும் அவர் குறைந்தபட்ச பேச்சு வழக்கிற்காக கூட
1/n
இரண்டு மாதங்களுக்கு முன் YouTube சேனல் ஒன்றின் பேட்டியில் கூறுகிறார் எனக்கு கன்னடமும், ஆங்கிலமும் தான் தெரியும் தமிழ் தெரியாது என்று, அப்படிபட்டவரை இங்கே இத்தனை நாளாய் துணைவேந்தராக இருக்க அனுமதித்ததே அதிகம்
2/n
எடப்பாடியின் முதல்வர் நாற்காலி பசைக்காக தன்மானத்தை இழந்து தமிழர் நலனை சூரப்பாவிடம் அடகு வைத்ததின் விளைவு, இப்போது சூரப்பா மாநில அரசின் நிதியின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலை கழகத்தை நேரடியாக மத்திய அரசே ஏற்று நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்,
3/n
EWS தேடிப்பாருங்க. யாரு கேட்டாங்க. யாரு போராடினா. என்ன விவாதம் நடந்துச்சு ஒன்னுமே இருக்காது. ஆனா ஆறே மாசத்துல நடைமுறைக்கு வந்துச்சு.
1/n
ஏழைங்கனா எவ்ளோ ஏழை. வருஷத்துக்கு 8 லட்சம் வருமானம் 5 acre நிலம் வச்சிருக்க அளவுக்கு ஏழைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு.
சரி எல்லா இடத்துலயும் இந்த இட ஒதுக்கீடா னா. மருத்துவக் கல்லூரி இடங்கள், பல்கலைக்கழக பேராசிரியர், வங்கி ஊழியர் னு இந்த மாதிரியான இடங்களுக்கு மட்டும் தான்.
2/n
இடங்கள அதிகரிச்சு தான் 10% ஒதுக்கப்படும் னு சொன்னானுங்க. இப்ப என்னடா னா நம்ம இட ஒதுக்கீட புடிங்கி அவனுங்களுக்கு குடுத்திருக்கானுங்க.
இந்த 10% திருட்ட அயோக்கியத்தனம், ஃபிராடுத்தனம் னு எவ்ளோ கேவலமா வேணும்னா சொல்லலாம். இல்ல சிம்பிளா பார்ப்பனியம் னு சொல்லலாம்.
3/n
வரலாற்றில் இன்று அக்டோபர் 15, 1932 - டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. ஏர் இந்தியா நிறுவனம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் முதலில் துவக்கப்பட்டது, பின்னர் டாடா ஏர்லைன்ஸ் எனப் #TataAirline#Tata 1/n
பெயர்மாற்றப்பட்டது இந்த நிறுவனத்தை துவக்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா) இவர்தான் முதல் இந்திய வணிக விமான ஓட்டி உரிமம் பெற்றவர் ஆவார். இரண்டு பழைய ஹாவில்லாண்ட் புஷ் மோத்ஸ் விமானங்களை வாங்கி தொழிலில் இறங்கினார்.
2/n
1932 அக்டோபர் 15 அன்று டாடா ஏர்லைன்ஸ், கராச்சியில் இருந்து மும்பைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. முதலில் சரக்குப் போக்குவரத்துதான். ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம், 25 கிலோ கடிதங்களை மும்பைக்கு கொண்டு வந்தது. ஜேஆர்டி டாடாவே அந்த விமானத்தை ஓட்டி வந்தார்.
3/n