இந்தியாவில் நீதித் துறையே தேவையில்லை,நீதிமன்றங்களை கலைத்து விட்டு,நீதி வழங்கும் அதிகாரத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்ற ஒரு கோரிக்கையுடன் ஒரு கூட்டம் மாதக்கணக்கில்,சாலையை மறித்து போராடினால்,உச்ச நீதிமன்றம் அதையும் அனுமதிக்கும் போல தோன்றுகிறது!
ஒரு சட்டத்தை ரத்து செய்யக் கோரி வரும் வழக்கில்,நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
---சட்ட மசோதா முறையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப் பட்டதா?
---பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப் பட்டதா?
-
--முறைப்படி குடியரசுத் தலைவர் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாரா?
----மனுதாரரின் கோரிக்கை என்ன?அக்கோரிக்கைக்கு சட்ட முகாந்திரம் எதாவது இருக்கிறதா?
---ரத்து செய்யும் கோரிக்கையானால் அதற்கான சட்ட ரீதியான காரணம் என்ன?
--சட்டத்தின் நோக்கங்கள் அல்லது சட்டப்பிரிவு ஏதும்,
நாட்டின் அரசியல் சட்டத்திற்கோ அதன் அடிப்படை நோக்கங்களுக்கோ எதிரானதாக இருக்கிறதா?
இவற்றைத்தானே நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும்!இதைத் தவிர,வேறு விசயங்களை பேசுவதற்கு நீதிமன்றம் தேவையில்லை!சாதாரண மனிதர்களே போதும்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Seethalakshmi Subramanian
வாட்ஸ்அப் ல வந்தது இந்த செய்தி...
ஔரங்கசீப்பின் கூலிப் படையாக வந்த ஹைதராபாத் நிஜாமின் ஒரு சிப்பாயின் வாரிசுதான் பஹருதீன் பிண்டாரி.
பஹருதீன் பிண்டாரியின் மகன்தான் சாந்த் மியா நீங்கள் நம்பி வணங்கும் பாபா
சாய் சத் சரிதம் நூல் சீரடி சாய்பாபா மேசானிய
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான சாய்பாபா வரலாற்று புத்தகத்தில் வரும் வரலாறு:
சீர்டி சாய்பாபா எனும் சாந்த் மியா அவுரங்காபாத்தில் பிறந்த ஒரு பட்டாணி இசுலாமியர்
சீர்டியில் உள்ள ஒரு பாழடைந்த மசூதியில் குடி இருந்தார் சாந்த் மியா
சாந்த் மியா எனும் சீர்டி சாய்பாபா மூச்சுக்கு முன்னூறு
தடவை அல்லா மாலிக் என்று சொல்லுவார்
❌ சாந்த் மியா எனும் சீர்டி பாபாதான் மசூதியில் தினமும் ஐந்து முறை தொழுகைக்கு அழைக்கும் ஆஜான் எனும் அல்லாஹ் அக்பர் பாட்டை பாடுபவர்
ஐந்து முறை அவரே தொழுவார் சாந்த் மியா ஷிர்டி பாபா.
தன் வாழ்நாளில் பூஜைகள் எதுவும் செய்தது இல்லை
சாந்த்மியா எனும்
SRM மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலின் பெண்மருத்துவரும்,உதவி பேராசிரியையுமான ஈரோட்டை சோ்ந்த இந்து தூக்கிட்டு தற்கொலை.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் அருகே உள்ள பொத்தேரியில் SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக இருப்பவா் இந்து(27)D/0 பழனிவேலு.ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த
இந்து,கடந்த 2 ஆண்டுகளாக SRM மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்தாா்.இவா் உதவி புரோபசராகவும்,கல்லூரியின் BC ராய் ஹாஸ்டலின் டெப்டி வாா்டனாகவும் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் ஹாஸ்டலின் முதல் தளம் அறை எண் 22 ல் தங்கியிருந்த மஞ்சு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.இரவு உணவுக்கும் வரவில்லை
.இதையடுத்து அவருடைய அறை கதவை மற்றொரு வாா்டன் தட்டிப்பாா்த்தாா்.ஆனால் அறை கதவு திறக்கப்படவில்லை.செல்போனில் தொடா்பு கொண்டாலும் எடுக்கவில்லை.
இதையடுத்து கல்லூரி RMO வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவா் மறைமலைநகா் போலீசுக்கு தகவல் கொடுத்தாா்.நள்ளிரவில் போலீசாா் மருத்துவ கல்லூரி
திருப்பதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வர இருக்கிறது..அங்கே ஜெகன்தான் நெருங்க முடியாத இடத்தில் இருந்தார்..இரண்டாவது இடத்தில் நாயுடு 38% வாக்குகளுடன் உள்ளார்..
நிச்சயம் ஆந்திராவில் நடைபெறும் ஹிந்து விரோத செயல்பாடுகளை பார்க்கும் போது, YSRP - TDP - BJP&JS என்று களம் மும்முனையானால்
நாயுடு மூன்றாவது போகக்கூட வாய்ப்புண்டு..ரெட்டியை எதிர்க்க பாஜகதான் வசதியான கட்சி என்று கம்மாவும் இதர சமூகமும் பாஜக பக்கம் முகத்தை திருப்புவதாக தெரிகிறது..இப்போதுதான் அமித்ஷா போனில் பேசினார் என நாயுடு தன் கட்சிக்காரர்களை ஏமாற்றுவதாக பாஜக கடுமையாக சாடுகிறது..
TDP யை காப்பாற்ற
வேண்டுமானால் அது பாஜகவோடு இணைந்தே செயல்பட வேண்டும்.ஆனால் பாஜக மாநிலங்களில் ஏறி வர ஆரம்பித்துவிட்டது இது அத்வானி காலமல்ல..ஆகவே,TDP யின் இரண்டாம் கட்ட தலைவர்களின் கதறல் புரிந்தாலும் இதுதான் எதார்த்தம்..
இன்று மதுரை பிஜேபி புறநகர் அலுவலகம் தாக்கப்பட்டதாம்.! மோடியின் வெறுப்பை வளரவிட்டு வேடிக்கை பார்த்தால் இப்படிதான் முடியும்! விளம்பரமில்லா வர்த்தகம் படுத்துவிடுவது போல் நீங்கள் கச்சத்தீவில் " சப்தமில்லா சாதனை "' என்பதெல்லாம் இப்படிதான் இருக்கும்!
கடந்தஆறு வருடமாகவே இந்த தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மோடி வெறுப்புக்கு அப்பப்ப பதிலடியோ ஊடகம் மூலம் எதிர் பிரச்சாரம் மூலம் மோடிக்கு எதிரான செய்திகளை " கருத்தை கருத்தால் வெல்வது "என்ற முறைபடி கூட துடைக்கமுடியாத பிஜேபியின் கட்டமைப்பு லட்சணம்.!
மோடியின் மீது வெறுப்பு பரவுவதும் பல கட்சிகள் சேர்ந்து மோடி என்ற தலைவரை பின்லாடன் அபூபக்கர் அல் பக்தாதி லெவலுக்கு மோசமான ஆளாக சித்தரிப்பதா மோடிக்கு எந்த பாதிப்பும் கிடையாதூ.! அவருக்கு ஐந்தடுக்கு Z பிரிவு கமாண்டோ பாதுகாப்பு உண்டு.! ஆனால் தேசவிரோதிகள் நிறைந்த தமிழகத்தில்
எனது தந்தையார் 1972ல் ராமரை செருப்பால் அடித்து ஊர்வலம் போனார்கள் என்பதற்காக,,,,,,,,,,,
இனி திக திமுக காரன் வீட்டு எந்த விசேஷத்திற்கும் சாங்கியம் பண்ண போக மாட்டேன் என்று உறுதியாக இருந்தார்.
பல்வேறு மிரட்டல்கள்,,,,, ஒரு விசேஷத்திற்கு 300 ரூபாய் ( இப்போது முப்பதாயிரம் ) தருகிறோம்
என்று கூட சொன்னார்கள்,,,, இல்லையேல் ஊரைவிட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டினார்கள்
என் தகப்பனார் கொஞ்சம் கூட மசியவில்லை. வீட்டுக்காரரை விட்டு வீட்டை காலி பண்ண வைத்தார்கள். அப்பா அசரவில்லை. என்னை கொன்றாலும் சரி உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்
நாங்கள் வேறு வழியின்றி சென்னை வந்தோம்,,,,, #மனுஷன்னா அப்படி ஒரு #சொரணை வேண்டும்,,,சாவுக்கோ வாழ்வுக்கோ பயப்படக் கூடாது
தயவுசெய்து முட்டுக் கொடுக்காதீங்க #க்க்க்காறித்துப்பத்தான் தோன்றுகிறது