நூறு கோடி மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கத்தை நொட்டை சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா?
இவர்கள் மீது குடியரசுத் தலைவர் இடம் ஏன் மத்திய அரசு புகார் அளிக்க கூடாது?
ஒரு நீதிபதி ஊழல் குற்றவாளிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்த வழக்கில் இன்னொரு நீதிபதி 2500+ 1500= 5000
என்ற சுடலை போல கணக்கு போட்டு ஊழலே நடக்கவில்லை என்று வழக்கில் இருந்து குற்றவாளியை விடுவிக்கிறார்.
இவர்களுக்கு பங்களா.. டவாலி.. தோட்டக்காரன்.. வேலைக்காரன்..ட்ரைவர்.. என்று மகாராஜாக்கள் போல உபசரணை வேறு. இவர்களுக்கு ஆசை இருந்தால் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு பேசாமல்
எதிர்க்கட்சியில் பணியாற்ற போகலாம்...
இது நீதிமன்ற அவமதிப்பாக கருதினால் பிரசாந்த் பூஷன் போல ஒரு ரூபாய் மீட்டர் வட்டிக்கு வாங்கியாவது கட்டிவிட்டு போறோம் ..என்ன நாஞ் சொல்றது...🙄
ஓய்வு பெற்ற நீதிபதிகள்...
IAS...ஆப்பீஸர்கள்...ரிடையரானதும்... அடுத்து காலடி வைக்குமிடம்...
1.இந்திரா காந்தி பவன்...
2.அறிவாலய அலுவலக... வாசல்தான்....
இதுல தீர்ப்பு லட்சணம் எப்படி இருக்கும்...???
ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணா.. திமுகவில் சேர்ந்தபோது...👇
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம்
உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம்.
ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்.."இழுத்தார் அன்பர். "வாயுபுத்திரனைப் பத்தியா
கேளேன்" என்றார் ஸ்வாமிகள்.
"ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார்
பெரியவா மெளனமாக இருக்கவே...அன்பரே தொடர்ந்தார்: "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது?" என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக
கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.
தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல. பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்றங்கு கூடி இருந்த அனைவருமே
விவசாயிகள் பெயரில் நடைபெறும் போலி போராட்டம்.................
. ரயில், சாலை மற்றும்
தகவல் தொடர்பு அமைப்புக்கு இடர்பாடு ஏற்படுத்தி , சீனா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த ஏதுவாக இந்திய ராணுவத்தின் முதுகு எலும்பை உடைக்கத் தான் இந்த துரோக சதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
விவசாயிகள் என்ற போர்வையில் விவசாய போராட்டம் என்று அழைக்கப்படும் இந்த தர்ணா டெல்லியையும் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையில் அமர்ந்திருக்கும் இந்த குண்டர்கள் விவசாயிகள் அல்ல, இவர்கள் இந்திய விரோத கும்பல்!!
குண்டர்கள் மற்றும் தரகர்கள்!!!!.
கடந்த ஒன்றரை
மாதமாக லே,லடாக், காஷ்மீரில் நிலை கொண்ட ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்கு தளவாடங்கள்,
மருந்துகள் மற்றும் வெடிமருந்து ஆயுதங்கள் வழங்கப்படும் சப்ளை செயினை இந்த தரகு குண்டர்கள் நிறுத்தியுள்ளனர்.
அரசாங்கம் தற்போது இந்த பொருட்களை விமானம் மூலம் துருப்புக்களுக்கு கொண்டு செல்கிறது
நமக்குள்...இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு ..
ராம காரியத்தில் ஈடுபடுவோம்..
ஸ்ரீ ராமபிரானுக்கு ஆலயம் அமைப்பதற்காக துறவிகள் தலைமையில் இயங்கும் குழு.. நன்கொடை
கோரி
உங்கள் இல்லம் தேடி வருவார்கள்..
பெருமாள் நமக்கு அள்ளிக்கொடுத்ததில் கொஞ்சமாவது கிள்ளிக் கொடுங்கள்.
ஸ்ரீராமனுக்கு அழகான ஆலயத்தை அமைக்க.. மொத்த செலவையும் தானே ஏற்று லார்சன் டூப்ரோ கட்டிக் கொடுக்க முன் வந்தது ...டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கட்டுமான பொருட்கள் தர முன்வந்தது
ஆனால் பொருட்களின் தரம்.. பற்றிய சிந்தனையாலும்... ஆயிரம் ஆண்டுகளுக்கு பெயர் சொல்லுமளவு கட்டுமானம் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தாலும்
ஒரே தரமுள்ள பொருட்களை ஒரே இடத்தில் வாங்க வேண்டிய நிலையில் பணமாக மட்டுமே (கவனிக்க
👉.பணமாக மட்டுமே) நன்கொடை பெற கமிட்டியால் தீர்மானிக்கப் பட்டது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...
நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது!
" நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.
ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று
கேட்கிறாங்க...எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.
பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.
எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.
அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்.
இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது.
கொஞ்ச நாள் கழிச்சு
கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்.
.அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது.விவசாய வேலைக்கு ஆள் வராது.
(இப்பவே அப்படிதான் இருக்கு..🙄)ஒரு வேலைக்கும்
ஒருத்தனும் வரமாட்டான்.
எப்படி வருவான்னேன்.?
பணம் வேணும்னு உழைக்கிறாங்க.!
கட்டு கட்டா பணம்