1.5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
ஆச்சரியப்பட தயாராக இருங்கள்.....
1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
[பாகவத புராணம் 12.2.1]
2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
[பாகவத புராணம் 12.2.2]
3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
[பாகவத புராணம் 12.2.36)
4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
5.குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
[பாகவத புராணம் 12.2.5]
6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும்.
6.வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.
பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
[பாகவத புராணம் 12.2.6]
7.. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.
தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
[பாகவத புராணம் 12.2.7]
8.. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
(அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி
8.துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.9]
9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற
10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
[பாகவத புராணம் 12.2.11]
11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான்.
[பாகவத புராணம் 12.3.42]
12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
12.நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
[பாகவத புராணம் 12.3.41]
13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
13.தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.38]
14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.
14.இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
நன்றிகடன் மறக்கப்படும்.
[பாகவத புராணம் 12.3.36]
15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில்
15.மொழிப்பெயர்க்கப்படும்.
அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள்.
போலி ஆசாமிகள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.32]
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.போலந்து நாட்டின் இந்துக்களுக்கு
எதிராக நடந்த ஒரு வழக்கு:
“இஸ்கான்” என்று அழைக்கப்படும்
கிருஷ்ண பக்தி இயக்கம் உலக முழுவதும்
இந்து மதம் பரவ ஒரு காரணமாகவும்
இருக்கிறது...
அப்படி இந்து மதம் உலக அளவில்
பரவுவதை விரும்பாத ஒரு கிறுத்துவ
கன்னியாஸ்திரி சுமார் நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு
2.போலந்து
நாட்டின் தலைநகர் வார்சாவில்
”இஸ்கான்” அமைப்பை எதிர்த்து
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
தொடர்ந்தார்.....
வழக்கும் விசாரணைக்கு
வந்தது....
கன்னியாஸ்திரியின் வாதம்
என்னவென்றால் “இஸ்கான்” போலந்து
நாட்டில் பகவான் கிருஷ்ணரைப் பற்றி
3.பிரச்சாரம் செய்து தங்கள் மதத்தை
பிரபலப்படுத்துகின்றனர்.....
ஆனால்
அவர்கள் அப்படி பிரபலப்படுத்தும்
கிருஷ்ணரோ மிகவும் ஒழுக்கமற்றவராக
இருந்துள்ளார்....அவர் சுமார் 16,000
கோபிகளை திருமணம்
செய்துகொண்டுள்ளதாக புராணங்கள்
சொல்கின்றன....
1.இத பாரு சூரியனையும், மாட்டையும் கும்பிடணும் - அதுதான் பொங்கல்!
சும்மா 'பகுத்தறிவுப் பொங்கல்'- 'படையல் இல்லாப் பொங்கல்- 'சமத்துவப் பொங்கல்'-....
இந்த உருட்டல் எல்லாம் வேண்டாம்!
"பொங்கல் எங்களது பண்டிகை அல்ல - சூரியனையோ காளை மாட்டையோ,
2.பசு மாட்டையோ கும்பிடுவது எங்கள் வழிபாட்டு முறை இல்லை - நாங்கள் உங்களிலிருந்து வேறுபட்டவர்கள்"- என்று வெளிப்படையாகச் சொல்!
WE ARE NOT ONE AMONG YOU; WE BELONG TO A DIFFERENT FAITH; WE ARE THE 'OTHER PEOPLE'- என்று வெளிப்படையாகச் சொல்!
3.உன்னுடைய "மாற்று நம்பிக்கை"- யை மத நல்லிணக்கம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் அதற்குரிய வகையில் புரிந்து கொண்டு உன்னை ஒரு "மாற்று மத" நண்பனாக ஏற்கிறோம்!
அதை விட்டுவிட்டு எங்கள் மத வழிபாட்டில் புகுந்து அதை உன் இஷ்டத்துக்கு வளைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம்!
நீ
1.🌺🌹 " “ *நாம் வறட்டுக் கெளரவம் கருதாமல் இருந்து இருந்தால், நமக்கு இந்தக் கதி நேருமாறு கண்ணன் விட்டிருக்க மாட்டான்"---- என பெரும்ஞானி சகாதேவன் விளக்கும் எளிய கதை* 🌺
🌺பாண்டவர் சூதில் தங்கள் நாட்டையிழந்து காட்டில் வாழ்ந்தனர். பாஞ்சாலியும் கூட இருந்தாள்.
2.ஒருநாள் ஓய்வாக அறுவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
🌺கண்ணனைப் பற்றிய பேச்சு வந்தது. கண்ணபெருமான் கருணைக்கடல். எளியவர்க்கு உதவுபவன். தீமைகண்டு பொறுக்கமாட்டான். எல்லாம் வல்லவன் என்று கண்ணன் புகழை அனைவரும் ஒருங்கே பேசி மகிழ்ந்தனர்.
3.🌺"கண்ணன் கருணைக் கடல்தான். தீனரட்சகன்தான். ஏழைகளுக்கு மனம் இரங்கி அருளும் மகானுபாவன்தான். ஆனால் எல்லோர்க்கும்அவன் ஒரேவிதமாக உதவாமல், சிலருக்கு மட்டும் உதவிகள் செய்கிறானே! அது ஏன்?" என்று பீமன் ஓர் ஐயத்தை எழுப்பினான். "நமக்குச் சூது போரில் உதவாத
1.🙏விஷ்ணு கதை கேட்டால்...
கங்கை தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்🙏
ஒருவர் தன் வாழ்நாளில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவ வினைகளை போக்க ஒரு முறையேனும் காசி சென்று கங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்று கூறுவார்கள். அதன் மூலமாக அனைத்து பாவங்களும்
2.அகன்று விடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
கங்கையில் நீராட முடியாதவர்கள் காலம் முழுவதும், தங்களையும் அறியாமல் செய்த ஒரு பிழையால், அதற்குண்டான பாவ வினைகளை நீக்க வழி உள்ளது. அந்த வழியை கூறும் கதையை இங்கு காணலாம்.
கங்கை நதிக்கரையில் இருந்து 4 மைல் தூரத்தில் உள்ள சிறிய
3.கிராமத்தில் புண்ணியதாமா என்ற அந்தணர் வசித்து வந்தார். அதே ஊரில் பிருஹத்தபா என்ற பெரும் தவசியும் வாழ்ந்து வந்தார்.
அவர் தினமும் மாலை வேளைகளில் இறைவனின் லீலைகளை, ஹரி கதையாக கூறுவார். அந்த கதைகளை புண்ணியதாமா தவறாமல் கேட்டு விடுவார். தனது அன்றாட பணிகளை முடித்துக் கொண்டு,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து (27). செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் முடித்துள்ளார். அத்துடன் அங்கேய, பல் மருத்துவம் மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வந்தார். அத்துடன் அதே பல் மருத்துவமனை கல்லூரியில்
2.டாக்டராகவும் பணியாற்றி வருகிறார்.
எஸ்ஆர்எம் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த இந்து,அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் நடத்தி வரும் இந்தப்
3.பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பில் மாணவர்கள் இல்லாததாலும், கல்லூரி நிர்வாகம் அவர்களைக் கண்டு கொள்ளாததாலும் அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அளவிற்கு மிஞ்சிய சுதந்திரம் கிடைக்கிறது. இதனால் இந்தக்