ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவும்
பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் ஒரு
பயங்கரமான ஆயுதத்தை இந்தியாவில் ஒரு மிக சிறிய தனியார் நிறுவனம்
உருவாக்கியுள்ளது.
பெங்களூருவில் தற்போது நடந்த ஏரோ
இந்தியா நிகழ்வின் போது
உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு
நிபுணர்கள் அத்தகைய ஏவுகணைகளை பார்வையிட்டனர்.
உலகை பயமுறுத்தும் அளவிற்கு இந்த கொடிய ஆயுதத்தை உருவாக்கியது இந்தியாவின் HTNP Industries Private Limited என்ற தனியார் நிறுவனம்.
இதுதான் Hyper Sonic Glide Vehicle
(HGV-202 F) ஏவுகணையை உருவாக்கியது.
அதிவேகத்தில் பயணித்து அதன் விருப்பத்திற்கேற்ப பாதையையும் திசையையும் மாற்றும்.
இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை உலகில் இதுவரை செய்த மற்ற ஏவுகணைகளை
விட வேகமானது. மேலும் அதன் பாதையை கடைசி நொடிகளில் கூட மாற்ற முடியும்.
ரேடார் உட்பட எந்த ஒரு முன்கூட்டியே
எச்சரிக்கும் அமைப்பும் அதை கண்டுபிடிக்க முடியாது.
இந்த ஆயுதம் டெல்லியில் இருந்து சீனாவின் எந்த நகரத்திற்கும் ஷாங்காய், பீஜிங் போன்றவைகளை வெறும் 14 நிமிடங்களில் தாக்குதல் நடத்தும்.
அதாவது 5000 கி.மீட்டரை வெறும் 18 நிமிடங்களில் சென்றடைந்து விடும்.
ஜெய்ஹிந்த்🚩🚩🚩🇳🇪💪💪💪
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு மாடு மேய்ச்சலுக்காக வழி தவறி ஒரு காட்டுக்குள் சென்று விட்டது.
மாலை நேரம் நெருங்கியது. ஒரு புலி தன்னை நோக்கி வருவதை மாடு பார்த்தது. மாடு பயத்தில் ஓட ஆரம்பித்தது . அந்த புலியும் அதன் பின்னால் ஓட ஆரம்பித்தது. ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது.
பயந்துபோன மாடு குளத்துக்குள் நுழைந்தது.
புலியும் அதனை பின்தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது. அந்த குளம் மிகவும் ஆழமாக இல்லை, அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது மற்றும் சேறு நிரம்பியிருந்தது.
அவற்றின் இடையிலான தூரம் மிகவும் குறைவாக இருந்தது.
ஆனால் இப்போது புலி சேற்றில் சிக்கியதால் எதுவும் செய்ய முடியவில்லை.
மாடு மெதுவாக சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கியது. புலியின் அருகில் மாடு இருந்தபோதும் புலி அதனை பிடிக்க முடியவில்லை. அவர்கள் மெதுவாக சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்தனர்.
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது
அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.
தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்
ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.
அங்கு இருந்த ஒரு துறவி, “அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன்வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக கூறுகிறீர்களே?” என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.,துறவி சொன்னார், “அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்குசிரிப்பு வருகிறது.
கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக்கூறுகிறீர்கள்?
கிருஷ்ணரின் அண்ணன் பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.
பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார்.
பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான்.
பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான்.
சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.
அண்ணா, இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார்.
அன்னை குந்தி தேவியும் பஞ்ச பாண்டவர்களும் 12 வருடங்கள் காட்டில் இருந்துவிட்டு பதிமூணாவது வருடமாக ஒரு வருட காலம் அக்ஞாத வாசமும் இருந்த காலம் . அந்த அக்ஞாத வாசம் முடியும் வரை பஞ்ச பாண்டவர்கள் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது எனும் ஒரு விதிக்கு கட்டுப்பட்டவர்களாய் மறைந்து
வாழ்ந்து கொண்டிருந்த காலம், அதனால் குந்தி தேவி ஆங்காங்கே போய் யாசகம் வாங்கி பிள்ளைகளை காப்பாற்றிக் கொண்டிருந்த காலம்.
அப்படிப்பட்ட நிலையிலே ஒரு வீட்டுக்கு குந்தி தேவி போய் யாசகம் கேட்கிறாள் அங்கே இருந்த பெண்மணி சற்றே விவரமானவள் அவள் குந்தி தேவியைப் பார்த்து மலை மலையாய் ஐந்து
பிள்ளைகளை வைத்துக் கொண்டு இப்படி யாசகம் கேட்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்டுவிட்டாள்
அதிர்ந்து போனாள் குந்தி தேவி அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வீட்டுக்கு திரும்பி வந்தாள் , அதே யோசனையாய் அமர்ந்திருக்கிறாள் நமக்கும் இப்படி ஒரு விதியா நாம் என்ன பாவம் செய்தோம் என்றே
ராம தரிசனம் என்பது பரீட்சித்துப் பார்க்கிற விஷயம் அல்ல. உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது’’ என்று சொல்ல... கோபமான மொகலாய மன்னர்" நிரூபித்து காட்டிய துளசிதாஸர்
டில்லியை ஆட்சி செய்த மொகலாய மன்னரிடம் ராமபிரானின் பெருமைகளையும் ராம தரிசனத்தின் ஆனந்தத்தையும் மகான் துளசிதாஸர் மனம் விகசித்து விவரித்தார். ’அடியேனுக்கும் ராம தரிசனத்தைச் செய்து வையுங்கள்’ என வேண்டினார் மன்னர்.
ராம தரிசனம் என்பது பரீட்சித்துப் பார்க்கிற விஷயம் அல்ல. உண்மையான பக்தியுடன் வேண்டினால் மட்டுமே கிடைக்கக் கூடியது’’ என்று துளசிதாஸர் சொல்ல... கோபமானார் மன்னர். எவ்வளவோ எடுத்துக் கூறியும் செவிசாய்க்காத மன்னர் துளசிதாஸரைச் சிறையிலிட்டார்.
குருச்சேத்திரப் போரில் ஈடுபடுவோர் உணவருந்த பொறுப்பை ஏற்ற உடுப்பி மன்னன் - உணவை சமைத்து வீணாக்காமல் நிர்வகிக்க தினம் தினம் சூசகமாக ஆலோசனை தந்த பகவான் பரந்தாமன்
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரானது போர்களுக்கெல்லாம் தாயாக இருந்தது. அனைத்து மன்னர்களும் நூற்றுவர்களோடோ அல்லது ஐவர்களோடோ இணைந்து போரில் ஈடுபட்டனர். அத்தகைய மாபெரும் போரில் நடுநிலையாக மன்னர் உடுப்பி இருந்தார்.
அவர் கிருஷ்ணரிடம் போர்களில் ஈடுபடுவோர் உணவருந்த வேண்டும். எனவே அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றார். இன்றும் உடுப்பி மக்களில் பலர் உணவளிக்கும் நபர்களாக உணவகங்களை நடத்துபவர்களாக இருக்கின்றனர்.