பஞ்சுமிட்டாய்
பாப்கார்ன்
குல்பி
ஜமுக்காளம்
டீக்கடை
ஓட்டல்
பார்பர் ஷாப்
கிராமத்தில் கதிர் அடிக்கும் மெஷினில் நெல் பிடிப்பது. கரும்பு வயல் கவாத்து செய்வது. தென்னந்தோப்பில்
தேங்காய் உரிப்பது
மண்டியில் மூடை லோடு அடிப்பது என எங்கு நோக்கினும் இவர்களாகவே.
என்ன செய்யப்போகிறீ்ர் என் சமுதாய நண்பர்களே?
(ஆம் .அப்படித்தான் உங்களை பாடப் புத்தகம் அறிமுகப்படுத்துகின்றது)
ஒன்று சொல்கிறேன்.
எதைக்குறித்தும் அக்கறையற்ற நீ திருமணம் செய்யாதே.
உண்டு குடித்து
உடன்பட்டவளைச்
சுகித்து
செத்துப்போ
சுயநல சமுதாயமே
பாட்டன் பூட்டன் கட்டிவைத்த கோவில் சுவர்களில் கப்பிக்கல் கொண்டு காதலி பெயரை கிறுக்கி விட்டு் போ..
வரலாற்றுச் சின்னங்களில்
வரிசையாய் நாலு கெட்டவார்த்தையோ எழுது.
அதுதான் உனக்கினி....
சரியான கோபம் நிஜமான நிகழ்வுகளின் மீது.
இதைச்
சொன்னால் நம் அரசியல் வா(வியா)திகள் தமிழின துரோகி என்பான். வடவர் கைக்கூலி என்பான்.
இப்படி அரசியல் செய்து உணர்ச்சிகளைத் தூண்டி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து தமிழன்களையே ஏமாற்றி பல ஆயிரம் கோடிகள் குவித்து அடுத்த தேர்தலில் யாரை கரெக்ட் பண்ணி யாரோடு கூட்டு போட்டு எப்படி மீண்டும்
இதுவே தொழிலாக
தமிழனை உழைக்கச் சொல்ல
சரியாக பிழைக்கச் சொல்ல
எவரும் முயல்வதில்லை..
அதனால்தான் இதுவெல்லாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
விதர்ப்ப நாட்டு அரசன் வீமனுக்கு (பீஷ்மகன் ) ருக்மி என்ற ஆணும் ருக்மணி என்ற பெண்ணும் இருந்தனர். ருக்மியின் நண்பன் சிசுபாலன் .சிசுபாலனுக்கு ருக்மணியை மணம் முடித்து வைக்கலாம் என ருக்மி முடிவு செய்ய ருக்மணியோ கண்ணனை விரும்புகிறாள்.
சிசுபாலன் புதுத் துணி உடுத்தி ருக்மணியைத் திருமணம்
செய்து கைப்பிடிக்கலாம் என்று உறுதியுடன் காத்துக் கிடக்க , அவன் முகத்தில் கரியைப் பூசி அவன் அண்ணாந்து பார்த்திருக்க, (அவன் பிரமித்து ஆ வென வாய் பிளந்து பார்த்திருக்க ..அவனைத் திட்டும் பொழுது கூட அவன் பெருமை உரைக்கத் தவறுவதில்லை இப்பெண் ) அவன் கண் முன்னேயே கண்ணன் ருக்மணியைத்
குலாம் நபி ஆசாத் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவுற்றதால் அவருக்கு நடந்த பிரிவுபசார நிகழ்ச்சியில் திமுகவின் திருச்சி சிவா 70களில் வந்த இந்தி சினிமா பாடல்களை உணர்வு பூர்வமாக இன்னொரு வடநாட்டு பெண் உறுப்பினரோடு ஜோடி போட்டு பாடி ஆசாத் உட்பட பல வடநாட்டு தலைவர்களின் கைத்தட்டலையும்
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு!
ஆம்!
அது ஹிந்து தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி ஹிந்து தமிழன் செய்த சாதனைகள்
நிறைய!
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல்
ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் ஹிந்து தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன்
20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய
தரைக்கடல், தென்கிழக்காசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல்
தாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல் வளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார
சரீரரும், சரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது நான்கு கைகளில் –
அண்ணாதுரை என்பதில் 'துரை' என்பது தெலுங்கு வார்த்தை.
பெயருக்கு ஏற்றது போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.
நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.
பங்காரு
அம்மாள் ஒரு தேவதாசி.
இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.
இவருக்கு கிடைத்த முதல் வேலை கூட்டிக்கொடுப்பது.
அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.
தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின்
பெரும் செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக் கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது,
விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.