இப்போது பாரத நாட்டில் நடந்து கொண்டுருப்பது ஏதோ அரசியல் கட்சிகளுக்கிடையேயான சண்டை சச்சரவோ ஆட்சியைப் பிடிப்பதோ இல்லை. இந்த நாட்டின் ஆதார சுருதியான, அடி நாதமான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு நமக்கு தங்கத்தட்டில் வைத்து வழங்கப்பட்ட விலை மதிப்பற்ற
பொக்கிஷமான நமது சனாதன கலாசாரம்,வேதங்கள் புராணங்கள், பாரம்பரியம், கோயில்கள்,கலைகள், சங்கீதம், தத்துவங்கள் இதிஹாசங்கள், புனித நூல்கள், மாபெரும் வீரர்களாகவும், அறிவாளிகளாகவும் , ஞானிகளாகவும்,சித்த புருஷர்களாகவும் விளங்கிய நமது முன்னோர்களின் சரித்திரங்கள் இவற்றை மறக்கடித்து ,
நம் நினைவை மழுங்கடித்து,எதிர்கால சந்ததியினருக்குத் தெரியாதபடி அழித்து பல ஆப்பிரிக்க நாடுகள் போல்,தென் அமெரிக்க நாடுகள் போல் கிறித்தவ சாயத்தைப் பூசவும், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்ளாதேஷ் போல இஸ்லாமிய மயமாக்கவும் ஹிந்துக்களாகிய நம் மீது தொடுக்கப்பட்டுள்ள போர் என்பதை
ஒரு கணமும் மறக்காதீர். இந்தச் சக்திகள் உள்ளூர் அரசியல் கட்சிகள்,அரசியல்வாதிகள், ஊடகத் துறையினர் , சினிமாக்காரர்கள், சமூக ஆர்வலர்கள்,அறிவு ஜீவிகள் என்று பல முகமூடிகளைப் போட்டுக் கொண்டு,நம்மோடு உறவாடிக்கொண்டு நம்மையும்,நமது சந்ததியினரையும் பூண்டோடு அழிக்க வேலை
செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் எந்தத் துறையிலிருந்தாலும் குறிக்கோள் ஒன்றே. அதுதான் நமது பாரம்பரியத்தை அழித்து நமது நாட்டைச் சின்னாபின்னப்படுத்தி நமது சுதந்திரத்தைப் பறித்து அகதிகளாய் அலைய விடுவதே. நமக்காக நமது போரை மிகச் சிரமமான சூழ்நிலையில் நடத்திக் கொண்டிருக்கிறது
நமது மத்திய அரசும் பிரதமரும் அவரது சகாக்களும். எதிரியை அழிக்கக் குறிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் காலில் கொட்டும் தேள் போல் நாம் மாறிவிடக் கூடாது. ஊழலற்ற , நல்லெண்ணம் கொண்ட ,தர்மத்தின் வழி செல்லும் தலைவன் ஆட்சி செய்தால் நம் வாழ்வு சிறக்கும்.
சிறு சிறு பிரச்னைகள் தாற்காலிகமாக இருக்கும். இறுதியில் அனைவருக்கும் நல்ல வாழ்வு அமையும். 'பாரத நாடு பழம்பெரும் நாடு , நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.' (மகாகவி)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Defence Research & Development Organisation (DRDO) conducted two successful launches of Vertical Launch Short Range Surface to Air Missile (VL-SRSAM).
The launches were carried out today from a static vertical launcher from
Integrated Test Range (ITR), Chandipur off the coast of Odisha. Indigenously designed and developed by DRDO for Indian Navy, VL-SRSAM is meant for neutralizing various aerial threats at close ranges including sea-skimming targets. The current launches were carried out for
demonstration of vertical launch capability as part of its maiden launch campaign. On both occasions, the missiles intercepted the simulated targets with pinpoint accuracy. The missiles were tested for minimum and maximum range. VL-SRSAM with Weapon Control System (WCS)
15.91 % more paddy procured in comparison to corresponding period
Over 651.07 LMTs paddy procured during current KMS
93.93 Lakh farmers benefitted from ongoing paddy procurement
Punjab alone has contributed 202.82 LMT which is 31.15 % of total procurement
Pulses and Oilseeds of Rs. 1,665.68 Crores of MSP value procured by Government
91,56,107 cotton bales valuing Rs. 26,701.87 Crore procured
Posted On: 21 FEB 2021 7:26PM by PIB Delhi
In the ongoing Kharif Marketing Season (KMS) 2020-21, Government continues to procure
Kharif 2020-21 crops at MSP from farmers as per existing MSP Schemes, as was done in previous seasons.
Paddy procurement for Kharif 2020-21 is continuing smoothly in the procuring States & UTs of Punjab, Haryana, Uttar Pradesh, Telangana, Uttarakhand, Tamil Nadu, Chandigarh, J
தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு
புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 பிரிவுகளில் தொழில்நுட்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப
விருதுகளை வழங்க விண்ணப்பங்களை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்கிறது.
சந்தையில் புதுமையை கொண்டு வரும் மற்றும் தற்சார்பு இந்தியா தொலை நோக்குக்கு பங்களிக்கும் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் அவர்களின் தொழில் நுட்ப குழுவினரை அங்கீகரிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தை விட 15.91% அதிக நெல் கொள்முதல்
நடப்பு காரீப் சந்தைக் காலத்தில் (2020-21), காரீப் பயிர்களை, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட்,
தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிகார், சத்திஸ்கர், கேரளா, மேற்கு வங்கம், அசாம், கர்நாடகா, ஜார்கண்டில் மற்றும் திரிபுராவில் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கு 2021 பிப்ரவரி 19 வரை 651.07 லட்சம் MT நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இதே காலத்தில் 561.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இது வரை செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் 15.91 சதவீதம் அதிகமாகும்