பல ஊர்களில் ரோட்டின் ஓரத்தில் விற்கப்படும் தென்னங்குருத்தின் மருத்துவ குணங்கள் அதிகம் பேருக்குத் தெரிவதில்லை. பொதுவாகத் தென்னை மரத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் மனிதர்களுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. இளநீர், தேங்காய், தென்னங்குருத்து,
பாலை என்று தென்னையில் உள்ள அத்தனைப் பொருள்களும் குளிர்ச்சியை ஏற்படுத்தி, மனிதர்களுக்கு பல நன்மைகளைப் பயக்குகின்றன.பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, லோக்கல் பகுதிகள்ன்னு தென்னை தோப்புகளை அழிக்கும் போதும் நோயுற்ற, வயதான தென்னை மரங்களை வெட்டும் போதும் இந்த குருத்துகளை காசு கொடுத்து
வாங்கி இதனை ரோட்டோரம் விற்கிறார்கள். இந்த தென்னங்குருத்தை ரெகுலராக சாப்பிட்டா உடம்பில் குளிர்ச்சி ஏற்படும். சூடு குறையும். அதோடு, இந்த தென்னங்குருத்துக்கு வயிற்றுப்புண், கல் அடைப்பு, தோல்வியாதிகள், தைராய்டு, முகப்பரு, பசியின்மை, கர்ப்பப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய்,
சர்க்கரை நோய், நரம்புத் தளர்ச்சி பிரச்னைனு பல நோய்களும் குணமாகும். விலையும் ரொம்ப கம்மிதான் 3 பீஸ் பத்து ரூபாய் என்று தருகிறார்கள். அடுத்த தடவை ரோட்டில் இதனை பார்க்கும் போது வாங்கி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கவும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மதுரைக்கு செல்லும் ஒவ்வொரு பயணத்திலும் அனைவரும் பார்த்து வியப்பது இந்த நீண்ட யானைமலையைத் தான். மதுரையை சுற்றி பசுமலை, திருப்பரங்குன்றம் மலை, நாகமலை என மலைகளும், குன்றுகளும் இருந்தாலும் மதுரையின் 2500 ஆண்டு வரலாற்றோடு மிகநெருக்கமானது யானைமலை. இம் மலையில்
கி.பி.முதல் நூற்றாண்டை சேர்ந்த தமிழ்பிராமி எழுத்துக்கள் இன்னும் காணக்கிடைக்கின்றன. இதனை மலை என்று அடையாளப்படுத்தி னாலும் இது ஒரு தனித்த பெரும்பாறை என்பதே உண்மை. இந்தப் பாறையின் நீளம் சுமார் 4 கி.மீ, 1200 மீட்டர் அகலம், 450 மீட்டர் உயரம் கொண்டது. சற்று தொலைவில் இருந்து பார்க்கும்
போது இம்மலை ஒரு யானை படுத்திருப்பது போல் தோற்றத்தை பிரதிபலிப்பதால் இதற்கு யானைமலை என்ற பெயர் வந்தது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் ஒத்தக்கடை பகுதியில் இருக்கிறது. யானைமலை மலையேற்றப் பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடம், இதனால் பல இளைஞர்கள்
உங்களில் யாருக்காவது ஐரோப்பா கண்டத்தில் குடியுரிமை பெற்று வேலை பார்க்க வேண்டும் என்பது லட்சியமாக உள்ளதா? அப்படி என்றால் லிபர்லேண்ட் தான் உங்களுக்கு சரியான நாடு. அதற்காக நீங்கள் வருடக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை ஜஸ்ட் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு இலவச
குடியுரிமையும் அங்கு வேலை பார்க்க இலவச விசாவும் தருகிறார்கள். இந்த நாட்டுக்கு என்றே தனி பாஸ்போர்ட் தனி கரன்சி, சின்னம், கொடி எல்லாம் இருக்கிறது. இந்த நாடு மொத்தம் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஐரோப்பாவில் செர்பியாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே யாரும் உரிமை கோராமல்
கிடந்த காட்டுப்பகுதிதான் இது. டானூப் எனும் நதி வழியாக மட்டுமே இந்தப் பகுதியை ரீச் பண்ண முடியும். செக் குடியரசைச் சேர்ந்த சமூக ஆர்வலரான விட்-ஜெடிகா என்பவரின் முயற்சியால்தான் இது தனி சுதந்திர நாடாக 2015 ஏப்ரல் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. விட்-ஜெடிகா தான் நாட்டின் குடியரசு தலைவர்
2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த திரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த மாதம் 19ஆம் தேதி அமேசான் பிரைம்ல் வெளிவந்திருக்கிறது. பொதுவாக, பெரும் வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்களின் கதை, முந்தைய படத்தின் துல்லியமான தொடர்ச்சியாக
அமைவது மிகவும் குறைவு. அப்படியே அமைந்தாலும் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இந்தப் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த இரண்டு விஷயங்களிலும் சாதித்திருக்கிறார்.
கதை: முந்தைய படத்தின் கதைநடந்த 6 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் கதை துவங்குகிறது.
கேபிள் டிவி நடத்திக்கொண்டிருந்த ஜார்ஜ் குட்டி இப்போது சற்று வசதியான மனிதராகியிருக்கிறார். கொஞ்சம் கடன் வாங்கி, ஒரு திரையரங்கையும் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சினிமா எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உள்ளூரில் இருப்பவர்கள் அரசல்புரசலாக, அந்த இளைஞனின்
காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட் கேள்விப்பட்டிருப்பீர்கள் இட்லி மார்க்கெட் கேள்விப்பட்டிருக்கிறீர்கள? ஆமாங்க இந்த மார்க்கெட் அமைந்திருப்பது ஈரோடு நகரில் முக்கியமான பகுதியான கருங்கல்பாளையத்தில் உள்ளது. இந்த ரோட்டில் சுமார் 10லிருந்து15
கடைகள் உள்ளன இங்கு உள்ள கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 20,000 முதல் 30,000 இட்லி தயார் செய்கிறார்கள். இந்த ஏரியாவை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் திருவிழாக்களின்போது ஒரு லட்சம் இட்லிகளை தயார் செய்வார்களாம். அவ்வளவு இட்லிகளையும் வாங்க ஆள் இருக்கிறதா?
இருக்காங்க..ஈரோட்டில் உள்ள முக்கால்வாசி ஹோட்டல்களில் இவர்களது இட்லிகள் தான்.அதுமட்டுமின்றி இங்கு உள்ள பகுதிகளில் நடக்கும் திருமண விழாக்களில் பல்க் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். பல்க் ஆர்டர்ன் இட்லி மட்டும் 3 ரூபாய்.சாம்பார், சட்னி சேர்த்து ஒரு இட்லிக்கு ஆறு ரூபாய் ஆகிறது.
பீச்சஸ் பழங்கள் பொதுவாக கோடைகாலத்தில் விரும்பி உண்ணப்படும் சுவையான பழங்களுள் ஒன்றாகும். இது தெற்கு ஆசியா மற்றும் சீனாவில் பரவலாக பயிரிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக வடமேற்கு சீனா இதன் பூர்வீகமாக அறியப்படுகிறது. பீச்சஸ் பழங்கள் அறிவியல் பூர்வமாக
"ப்ரூனஸ் பெர்சிகா" என அழைக்கப்படுகிறது. பீச் மனிதர்களுக்கு வேறு பல வழிகளில் பயனளிக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பீச்சஸ் பழங்கள் மரங்களில் காய்த்து குலுங்கும். பிளம்ஸ் பழங்கள் வரிசையில் வரும் இந்த சுவைமிக்க பீச்சஸ் பழங்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
கொடைக்கானலில் பீச்சஸ் பழங்கள் சுற்றுலா பயணிகளிடம் பிரபலமானது. இது எவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்த பீச்சஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பார்வை
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய டவுன் தான் ஆலங்குடி. இங்கு சைவ சாப்பாட்டிற்கு ஐயர் கடை ஒன்று மிகவும் பிரபலம். அந்த ஏரியாவிலேயே அசைவம் சாப்பிட சிறந்த ஹோட்டல் என்று இந்த காசிகடை சத்யா மெஸ்சை சொல்லலாம். இது ஆலங்குடியிலிருந்து பேராவூரணி
செல்லும் சாலையில் தொடக்கத்திலேயே உள்ளது. இக்கடையில் முக்கியமான ஸ்பெஷல் 'டிஸ்' மீன் தான் அருகிலேயே கடற்கரை இருப்பதால் மிகவும் ப்ரெஷாக எல்லா மீன் வகைகளும் உள்ளது விலை 60 ரூபாய். ஒரு நல்ல அசைவ ஹோட்டல்ன் அடையாளமே அதன் குழம்புவகைகள் நான் அப்படி இங்கு எல்லா குழம்பு வகைகளும் மிகவும்
அருமையான பிளேவர் உடன் உள்ளன. மேலும் சிக்கன் ஃப்ரை, மட்டன், இறால், நண்டு வறுவல், காடை என எல்லாமே அசத்தலான சுவையுடன் உள்ளது. ஆச்சரியமான விஷயம் எல்லா வகையிலும் விலை மிக குறைவு குடும்பத்தினருடன் சென்று திருப்தியாக சாப்பிட்டு வயிறுநிறைவுடன் மட்டுமன்றி மனநிறைவுடன் வரலாம்