நிலத்தை ஒட்டிய பகுதியில்
வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம்
வாழ்ந்துகொண்டு இருந்தது!
நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி,
அவர்களுக்கு பத்து வயதில்
ஒரு பெண் குழந்தை!
ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த
பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக
தென்னந்தோப்புக்கு செல்கிறாள்!
அவள் புல் அறுத்துக்கொண்டு
இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம்
கொஞ்சமாக கேட்கிறது!
அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது!
திரும்பவும் மீண்டும் ஒரு முறை
அதே அழுகுரல் கேட்கிறது!
பயத்துடன்
அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்!
ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்!
தென்னை மரத்தில் ஏதாவது
குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்!
எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!
ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்!
பயந்து போய் தன்னுடைய
கணவனுக்கு சொல்கிறாள்!
அவன் முதலில் ஏதாவது
உன்னுடைய பிரம்மையாக இருக்கும்என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்
இருக்கிறான்!
அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது,
இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல்
கேட்கிறது!
அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்!
கையில் பெரிய டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள்
நுழைகிறான்!
அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்!
ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும் அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட வன் என்பதாலும் தைரிய மாக தோப்புக்குள் செல்கிறான்!
அவளும் கணவனுக்கு ஏதாவது
ஆகிடுமோ என்று பயந்து
பின்னாலேயே போகிறாள்!
அவளுக்கு கேட்ட அதே அழு குரல்அதே தென்னை மரத்தி லிருந்து கேட்கிறது!
அவன் கீழிருந்தபடி உயரமான
அந்த தென்னை மரத்தில்
டார்ச் அடித்து பார்க்கிறான்!
அந்த மரத்தில் இருந்து
ஏதோ ஒரு பறவை மட்டுமே
பறந்து செல்கிறது!
அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்தஅழுகை குரல் இப்போது கேட்க வில்லை!
போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார் கள்!
அடுத்த நாள் அவளுடைய
அண்ணனுக்கு இந்த தகவலை
சொல்கிறாள்!
மீண்டும் அழுகுரல் வந்தால்
எனக்கு போன் செய்யுங்கள்
நான் ஆட்களோடு வந்து
பார்க்கி
றேன் என்று சொல்கிறான்!
அவள் அந்த அழுகுரலுக்கு
பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்!
அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!
அங்கே இருக்கும் சில மரக் கட்டை களில் துணியை
இறுக்கமாக சுற்றிக்கொண்டு
அவற்றின் மீது மண்ணெண் ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு அந்த தென்னந் தோப்பிற்கு கிளம்புகிறார் கள்!
வீட்டில் இருக்கும்போது
குறை வாக கேட்கின்ற அந்த
அழுகை சத்தம் அருகேசெல்லச் செல்ல அதிகமாககேட்கிறது!
பின் கொஞ்ச நேரத்திற்கெல் லாம் முழுவதும் நின்றுவிடுகி றது!
அந்த குறிப்பிட்ட மரத்தின்
அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டிமேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்!
எதுவுமே தெரியவில்லை!
அழுகுரலும் நின்றுவிட்டது!
தீயை பார்த்தால் எந்த பேயாக
இருந்தாலும் பயந்துவிடும் என்றுகூட்டத்தில் இருந்த
இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!
அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் அழுகுரல் சத்தமாக கேட்க
ஆரம்பிக்கிறது!
எல்லோருமே பயந்துவிடு கிறார்கள்!அந்த இடத்தை விட்டு
உடனேஓடிவந்துவிடுகிறார்கள்!
அடுத்த நாள் ஒரு பெரிய
சாமி யாரை அழைத்துவந்து
அந்த தென்னை மரத்தை சுற்றி
மஞ்சள் கயிறால் கட்டு கட்டி,
ஒரு தென்னங்கன்றுக்கு
பாலாபிஷேகம் செய்து
நிறைய சடங்குகள் எல்லாம்
செய்து, பூஜைகள் எல்லாம்
செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம்அந்த அழுகுரல் கேட்காது என்றுசொல்லி விட்டு போகிறார்!
அவர்களும் நிம்மதியாக
தூங்குகிறார்கள்!
ஆனால் அடுத்த நாள் விடியற் காலையிலேயே
அந்த அழு குரல்கேட்க ஆரம்பிக்கிறது இந்த முறை தொடர்ந்து
கேட்டுக்கொண்டே இருக்கிறது!
இடைவெளி இல்லாமல்
திரும்ப திரும்ப கேட்கிறது!
தோப்பின் பக்கம் யாரோ
ஆள் நடமாட்டம் இருப்பது போல்அவர்களுக்கு தெரிய
பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக,
கொஞ்சம் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு போறாங்க
அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்
இருப்பது போல் தெரிகிறது!
தென்னை ஓலைகளும் மட்டையும்அசைகின்ற சத்தம் கேட்கிறது!
திடீரென்று மரத்திலிருந்து
ஒரு உருவம் சரசரவென இறங்கிகீழே வருகிறது!
ஒவ்வொரு தோப்பா போயி
ஊரெல்லாம் போன் பண்ணி
போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்!
கடைசியில உங்க தோப்புலயே
இருந்திருக்கு!
என்று அவன் சந்தஅதற்குள் மீண்டும் அந்த
அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க
அதை அட்டென்டு செய்து
போனு கிடைச்சிடுச்சிம்மா,
கடைசியில நம்ம துர்கா அக்கா
தோட்டத்துல தான் இருந்திருக்கு
போனை பார்த்த பின்னாடி தான் எனக்கு உயிரே வந்திருக்கு,
என்று அவன் பேசியபடி
நடந்துசெல்கிறார்...
😜😜😜😜
சுட்ட கதை 😜😜
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அனில் மிஸ்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் , மத்திய
அரசிடம் ஒரே ஒரு கேள்விக்கு விடை கேட்கிறார்:
‘ மோடி தன் அலுவலகத்தில், உணவுக்காகவும், பானங்களுக்காகவும் இது வரை செலவழித்த தொகை என்ன?’
பதில் வருகிறது: “0”
‘மோடி அலுவலகத்தில் இருக்கும்போது உண்பதுமில்லை; பருகுவதுமில்லை.
எப்போதாவது , தன் சொந்த செலவில், டீ வரவழைத்துப் பருகுவார்.’ ‘சொந்த செலவில்’ என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
மோடியின் சம்பளமே தர்ம ஸ்தாபனங்களுக்குத் தான் அனுப்பப் படுகிறதாம். அவர் நெருங்கிய சுற்றத்தார்
இன்றும் கீழ்த்தட்டு மத்தியதர மக்களாகவே வசித்து வருகின்றனர்.
நேரு காலம் தொட்டு , இது வரை , லால் பகதூர் சாஸ்திரி, ராஜேந்திரப் பிரஸாத், மோடி ஆகிய மூவரே, அரசுப் பணத்தில் சாப்பிடாமல் இருந்துள்ளனர். மற்றவர்கள் அரசு செலவில், கோடிக் கணக்கில் உணவுக்காகவும், பானத்துக்காகவும்
வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்
*******
" கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.
தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை."
என்கின்றன ஞான நூல்கள்.
ஆமாம் ஏற்றங்கள் மிகுந்தது ஏகாதசி. தேய் பிறையில் வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக, ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில், ஒரு ஏகாதசி அதிகமாகி இருபத்தைந்து ஏகாதசிகளும் வருவதுண்டு. இவற்றுள் மார்கழி மாதம் வளர் பிறையில் வருவது மோட்ச
ஏகாதசி இதையே வைகுண்ட ஏகாதசியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.புண்ணியமிகு இந்த திருநாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர் களின் முன்னோர்களுக்கு முக்தியும் கிடைக்கும். அன்றைக்கு ஏகாதசியின் மகிமை யையும், இந்த விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்களையும் விவரிக்கும்
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
பொருள்:
பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன்
மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல்
அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
பொருள்:
அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு
தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன?
ஒரு நாள் வீட்டு முற்றத்தில், கிருஷ்ணன் பலராமனுடனும் மற்றவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில் பழம் விற்கும் ஒரு பெண், "பழம்!! பழம்!!" என்று
கூறிக் கொண்டு செல்வது கேட்டது. பழங்கள் வாங்க வேண்டுமென்று கிருஷ்ணன் விரும்பினான். ஆனால் அவன் கையில் காசு இல்லை. அப்பொழுது வீட்டின் ஒரு பக்கத்தில் தானியங்கள் நிறையக் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் கிருஷ்ணன் பார்த்தான். தன் பிஞ்சுக் கைகளினால் அவன் கைநிறையத் தானியங்களை
எடுத்துக்கொண்டு தெருப்பக்கம் ஓடினான். போகும் வழியில் முக்கால்வாசித் தானியங்கள் சிதறிக் கீழே தரையில் விழுந்துவிட்டன.*
*🌸பழம் விற்பவளைப் பார்த்து, கிருஷ்ணன் "இந்தத் தானியங்களை எடுத்துக் கொண்டு எனக்குப் பழம் கொடு" என்றான்.*
#PFI
(பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா) ஆட்கள் துருக்கியில் ரகசிய மீட்டிங் போட்டதாக ரிபப்ளிக் டிவி படங்களை வெளியிட்டு இருக்கிறது..
மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது என்றால் 2047ல் இந்தியாவின் ஜனத்தொகை பகுப்பு (demographic distribution - INDIA 2047) எப்படி இருக்க வேண்டும் என்பதாக பல
ஆலோசனைகள் கூறப்பட்டதாக தெரிகிறது..
யாரு நாட்டுக்கு யாரு பிளானை போடுறான் பாருங்க...!😡😡
காங்கிரஸிற்குத் துருக்கி இஸ்தான்புல் இல் ஒரு அலுவலகம் இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. ?
சமீபத்தில் அமீர்கான் கூட துருக்கி போயி அரசரை சந்தித்ததாக படங்கள் வெளிவந்தன..
2047 தானே என்று நாம் அசால்ட்டாக இருக்க முடியாது.. !
கிட்டத்தட்ட நம்முடைய குழந்தைகள் 30 -40 வயதுகளில் இருக்கும் சமயம் அது.. நம்மை போல பூரண சுதந்திரத்துடன் இருக்க வேண்டுமா அல்லது அவர்கள் விரும்பும்படி ஜனத்தொகை மாறுபட்டு இன்றைய பாகிஸ்தானிய ஹிந்துக்கள் போல் நிலைமையில் இருக்க