எந்த நாட்டிற்கு போனாலும், மாநாடுகளில் பங்கு பெற்று, பெரிய உரையை படித்துவிட்டு சுற்றுலா சென்றதுபோல் ஊர் சுற்றிவிட்டு திரும்பி வந்த முன்னாள் பிரதமர்கள் போல் இல்லாமால்,
மோடி அந்த நாட்டில் உள்ள வளர்ச்சி, திட்ட செயல்பாடுகளை அறிந்து, அதை எந்த வகையில் இந்தியாவிற்கு கொண்டுவந்து நம்
மக்களுக்கு பயன்படும்படி செய்யலாம் என்று பார்ப்பார். தற்போது பிலிபைன்ஸ் சென்ற பிரதமர் அங்குள்ள அரிசி ஆராய்ச்சி கூடத்தில் பங்கு பெற்றார் ஒரு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பெரும் வெள்ளத்தில் நெற்பயிர் முழுவதும் 15-20 நாட்கள் மூழ்கி இருந்தாலும், உயிர்பிழைத்தது, முந்தைய
நிலையை அடையும் அவர்கள் ஆராய்ச்சியை பார்த்தார். இது கூடிய விரைவில் நம் நாட்டிற்கு வரும்.
நம் விவசாயிகள், நீரில் பயிர் அழுகிவிட்டது என்று நடு வயலில் அழுகிய நெற்பயிரை கையில் வைத்துக்கொண்டு, கண்ணில் நீர் பொங்க, மனதில் ஆழ்ந்த துயரம் கொண்டு நிற்கும் நிலை மாறும் ! மோடி கூறியதை
நினைவு கொள்வோம். இன்னமும் 5 ஆண்டுகளில், விவசாய வருமானம் இரட்டிப்பாகும்.
வெறும் ஆராய்ச்சி வேறு,
நம் நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் விதம் செய்யும் ஆராய்ச்சி வேறு பிரச்சனைகளை தீர்க்கும் ஆராய்ச்சிகளைத்தான் மோடிஜி ஊக்குவிக்கிறார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஓம்ஷாந்தி
ஸ்ரீ விஜயராஜன் ஜி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் ஜி என்றால் இவரை உடனே அனைவருக்கும் தெரியும் பால வயதிலிருந்தே சங்க ஸ்வயம் சேவக்
சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பயிற்சி முடித்தவர்
இன்றைக்கு இருக்கும் மூத்த ப்ரச்சாரக்குகள், ப்ராந்த கார்யகர்த்தர்கள்
அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர்
பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் இவர் கால் படாத இடங்களே இல்லை
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அத்துனை கிராமங்களுக்கும் சங்கத்தை கொண்டு சென்றவர்
சங்க ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்
வீட்டில் கஷ்டம் இருந்தாலும் நாட்டிற்காக அத்துனையும் தாங்கிக்கொண்டு தேசப்பணியாற்றியவர்
சங்கத்தின் முக்ய சிக்ஷக் பொறுப்பிலிருந்து ஜில்லா பொறுப்பு வரை இருந்து அந்த பொறுப்பை சரி வர செய்தவர்
பாரதப் பிரதமர் மோடி விவசாயிகளிடம் கூறியது என்ன? ஊடகங்கள் பரப்புவது என்ன?
தெய்வமே நற்காரியம் செய்வதிலிருந்து பின்வாங்காத தன்மையை கொடு
செய்தது விவசாயிகளுக்காக செய்வது தேசத்திற்காக
என் உழைப்பில் குறை வைத்தது இல்லை
இனியும் வைக்கமாட்டேன் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் – நன்றி
நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்னுடைய தவத்தில் ஏதேனும் குறை இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை.
பாரதப் பிரதமர் மோடி 3 மூன்று வேளாண் சட்டம் குறித்து பேசியதில், பலவற்றை மறைத்து விட்டு இங்குள்ள முன்கள ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், நடிகர்கள்,
என பலர் அவரை கேலி, கிண்டல், செய்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி கூறியது என்ன? ஊடகங்கள் சொல்வது என்ன?
பாரதப் பிரதமர் கூறியது.
மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் சொல்ல வந்துள்ளேன்.
இம்மாத இறுதியில்
மோடி வீரசிவாஜியின் சாயல் , அந்த மோடிஜி சிவாஜிக்கு அவர் குரு தாதாஜி சொன்ன அந்த வார்த்தைகளை மெய்பித்திருக்கின்றார்
"சிவாஜி ஆட்சியில் ஆயிரம் சிக்கல் வரும், சில விட்டுகொடுப்புகளை செய்யாமல் அரசியல் இல்லை. எல்லா விஷயமும் வெற்றிபெறும் என எண்ணாதே அது நடக்காது
சில விவகாரங்களில் விட்டு கொடுத்தல் அவசியம், குடிகளிடம் வீண் வதந்தியும் பதற்றமும் பரவி நாட்டில் குழப்பம் நிலவுமானால் நீ பின்வாங்க தயங்காதே, சில இடங்களில் பின்வாங்குவது ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது
உன் பிடிவாதத்தையும் விடாத போராட்டத்தையும் எதிரியிடம்தான் காட்ட வேண்டும்,
சொந்த மக்களிடம் விட்டு கொடுக்கவும் இறங்கி செல்லவும் தயங்காதே, அவர்களுக்காகத்தான் நீ ஆளுகின்றாய் என்பதை மறக்காதே"
மோடி மிக சரியாக மிக நிதானமாக மிக சரியான காரணத்தை மிக சரியான நேரம் செய்திருக்கின்றார்
இது விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி என சொல்லமுடியாது, சில விஷயங்களை
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன
(1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது
(2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி
குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.
(3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.
(4) கர்மா: தொழில்,குணம், மனைவி மக்கள் அமைவது இவன் இந்த தொழில் தான் செய்வான்
இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம் பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.