*சந்திரசேகர்* -*பிரதமர்*
*சுப்ரமணியம் சுவாமி law minister*
*NK சிங் IAS
- union home secretary, police
*MK நாராயணன்*
(IB chief)
*RK ராகவன்
(TN police chief,IG)
இதில் NK சிங்கும்,
RK ராகவனும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான
ராஜீவ் காந்தியின்
பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர்கள்.
இதில் NK நாராயணன், மே 20, 1991 அதாவது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளுக்கு முந்தைய நாள், ராஜீவ்காந்திக்கு
SPG பாதுகாப்பு கேட்டு NK சிங்கிக்கு கடிதம் எழுதுகிறார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள்கிழமை ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவருக்கு மத்திய அரசின் சார்பில் துப்பாக்கி ஏந்திய ஒரே ஒரு
Personal Security guard
தான் உடனிருந்து,அவரும் ராஜீவுடன்மரித்தார்
1991ல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ்காந்திக்குபாதுகாப்பு வழங்குவதை அந்தந்தமாநில காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்
🟪🟪🟪🟪🟩🟩🟩🟩🟧🟧🟧🟦பாஜக தமிழ்மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசை பல்வேறு கேள்விகள் கேட்கிறார்
ஸ்டாலின் பெயரை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வந்துவிட்டார்
வரவேற்கிறோம்
🟩🟩🟩🟩🟩🟪🟪🟪🟪🟪🟧🟩
எங்களுக்கு வெகுநாட்களாகவே மனதில் இருக்கும் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை
இன்னும் 26வருடங்கள் தொடர வேண்டிய காவல்துறை பணியில் இன்னும் சாதிக்கக்கூடிய சட்டம் ஒழுங்கை நேர்மையுடன் பராமரி்ப்பது பதவிஉயர்வுகள் அதனால் கிடைக்கும் பணப்பலன்கள் முன்னேற்றம் கர்நாடக சிங்கம்ன்னு பட்டம் இதையெல்லாம் உதறிவிட்டு தமிழ்நாட்டுக்கு ஓடிவந்து இயற்கை விவசாயி என ஆட்டுக்குட்டியை
போட்டு பசுமை விகடன் பத்திரிகைக்கு பேட்டி தந்துவிட்டு
பின்னர் அரசியலில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது தமிழகத்தின் ஊழலை ஒழிக்க ஐபிஎஸ் ஆகவே வந்திருக்கலாமே
ஏன் ராஜினாமா செய்தார்
கர்நாடகாவில் ஒருகாவல்துறை டிஎஸ்பி யை எதிர்த்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள்
*இந்தப் படத்தில் இந்தக் காட்சி வந்த போது கலைஞர்தான் முதல்வர்
*அதன் பின்னும் கூட பல நிகழ்ச்சிகளில் கமலுடன் சிரித்த முகத்துடன் பங்கேற்றுள்ளார் கலைஞர்
*ஒரு நிமிடம். இந்தப் படம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டிருந்தால், இந்தப் படத்தில் கோபாலபுரம்
வீட்டுக்கு பதிலாக ராமாவரம் வீடு காட்டப்பட்டிருந்தால், கலைஞர் குரலுக்கு பதில் எம்.ஜி.ஆர் குரல் காட்டப்பட்டிருந்தால் என்ன ஆகிருக்கும்?*
*எம்.ஜி.ஆர் மடியில் தவழ்ந்ததாகக் கதைவிடும் கமல், ராமவாரம் தோட்டத்தில் உண்மையிலேயே பெல்ட் அடி தாங்காமல் நான்கு காலில் தவழ்ந்திருப்பார்.*
ரஜினியே கூட ஒரு 'சந்தர்ப்பத்தில்' தன்னை எம்.ஜி.ஆரிடம் இருந்து கலைஞர் தான் காப்பாற்றியதாக மேடையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் இன்று, கொடுக்கிறேன் எனச் சொல்வதோ எம்.ஜி.ஆர் ஆட்சியை,*
*சரி. அந்த எம்.ஜி.ஆர், தன் ஆட்சியையாவது ஒழுங்கா பண்ணாரா என்றால் அதும் இல்லை. அவரது நீண்ட
*கலைஞர் பெயரைக் கேட்டாலே மோசமானவர், ஊழல்வாதி, மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறிவந்தவர் என்றெல்லாம் தோன்றுகிறதா?*
*அது உங்கள் தப்பில்லை. கலைஞரின் தப்பு தான்
*வனவாசம், மனவாசம் என கண்ணதாசன் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார். அதில் தன்னைத்தானே "அவன் அவன்"எனக் குறிப்பிட்டிருப்பார்.
அதை முன்னுரையிலேயே தெளிவாகச் சொல்லியும் இருப்பார். ஆனாலும் வனவாசத்தில் கண்ணதாசன் கிசுகிசு பாணியில் கலைஞரைத்தான் குறிப்பிடுகிறார் என இன்னமும் பலர், கலைஞரின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அந்தப் புத்தகத்தை ஒரு ஆதாரமாகத் தூக்கிக் கொண்டு வருவார்கள்
*அந்தப் புத்தகம் எழுதப்பட்டபின்
கலைஞர் பலமுறை ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்நூல் அத்தனைக் கடைகளிலும் ஜெகஜோதியாக விற்கிறது.*
*இதே கண்ணதாசன் இன்னொரு நூல் எழுதியிருக்கிறார். கிசுகிசு பாணியில் எல்லாம் இல்லை. நேரடியாகவே எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டு, எம்.ஜி.ஆர் உள்ளும் புறமும் என,*
*வருடம் 1989 தேர்தல் நேரம் கலைஞர் பரப்புரைக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணித்திற்காக கோபாலபுரம் வீட்டிலிருத்தது கிளம்புகிறார்.*
*அன்றைக்கு ஜூனியர் விகடனுக்கு சந்தேகம் 13 ஆண்டுகாலம் தொடர் தோல்வி, தொடர் தோல்விற்குப் பின்னும் கலைஞர் உற்சாகமாகவே களமாடுகிறாரே! எப்படி என்பதை அறிய
அவருடனே ஜூனியர் விகடன் நிருபரும் பயணிக்கிறார்.*
*அவருடடைய பரப்புரை வண்டியிலேயே பேட்டியும் தொடருகிறது வாகனம் சென்னையைத் தாண்டுகிறது, அப்பொழுது நிருபர் கேட்கிறார் 13 ஆண்டு காலம் தோல்விக்குப் பின்னும் இவ்வளவு உற்சாகமாக களமாடுகிறீர்களே எப்படி? என்று கேட்கிறார். நேரம் நள்ளிரவு
10மணி அப்பொழுதும் கலைஞர் வாழ்க என்ற கோசம் விண்ணை முட்டுகிறது.*
*அப்பொழுது கலைஞர் அந்த நிருபரிடம் கைகளால் சற்று இருங்கள் சொல்லி விட்டு உடன்பிறப்புகளுக்கு கை அசைத்து விட்டு, உடன்பிறப்புகளை கடந்ததிற்குப் பின்பு பதில் சொன்னார்.*
*நான் சோர்வடையும் நேரங்களில் எல்லாம் என் உயிரினும்