1/ #சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 💥💯🙏ஒரு #பிராமண_ஐயர் தினமும் வீதி வழியாக கிருஷ்ண #பஜகோவிந்தம் 11வது பாசுரத்தை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்ன யாசகம் பெற்று உண்பவர் ,ஒரு நாள் இப்படி வீதி வழியாக அவர் பாடி கொண்டு வரும்போது 10 வயது சிறுமி ஒருத்தி அந்த ஐயரை அழைத்தாள்,,,”சுவாமி என்
2/ வீட்டுக்கு வருகிறீர்களா உங்களுக்கு அன்னமிட காத்திருக்கிறேன்” என்றாள்,ஐயர் அந்த சிறுமியை உற்று பார்த்தார் ,அவள் கிழிந்த ஆடையை நேர்த்தியாய் பெயர்த்து அழகாக உடுத்தி இருந்தாள் ஏழ்மையிலும் பால் மனம் கொண்ட அழகான முகம் ,ஐயர்–“யாரம்மா நீ என்னை குறிப்பாக உன் வீட்டிற்கு அழைத்து அன்னமிட
3/ காரணம் என்ன என்று சொல்லம்மா” என்று அன்புடன் கேட்டார் ,சிறுமி –“சுவாமி நான் தினமும் உங்களது கிருஷ்ண பஜனை பாடல்களை ரசித்து கேட்பேன் ,,இப்படி அனுதினமும் கேட்டு கேட்டு எனக்கு தாங்கள் பாடிய முழு பாடலும் மனபாடம் ஆயிற்று ,,அதனால் உங்களை குருவாக நினைத்து என் இல்லத்திற்கு அழைக்கிறேன்
4/ வாருங்கள் சுவாமி” என்றாள் பணிவன்புடன்.அவளது பேச்சில் இருக்கும் அன்புக்கு கட்டுப்பட்டு அந்த சிறுமியின் இல்லத்திற்கு சென்றார் ஐயர் ,,,,(சின்ன குடிசை ,,,மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்கள் ,அந்த சிறுமியின் தாயும் தந்தையும் நெசவாளர்கள் அந்த நேரம் அவர்கள் சந்தைக்கு சென்றிருந்தார்கள்
5/ .இந்த சிறுமியும் தனக்கு ஒரு சிறிய நெசவு இயந்திரத்தை வைத்திருந்தாள்),ஐயர் சிறுமியின் இல்லத்திற்கு நுழைந்ததும் அவரது பாதங்களுக்கு நீர் வார்த்து கழுவி பூக்களால் பூஜை செய்து பின் தான் சாப்பிட வைத்திருந்த பழமும்,,பாலும் உண்ணக் கொடுத்தாள் அந்த சிறுமி ,அவளது அன்பான விருந்தோம்பலில்
6/ ஆனந்தமாக உணவருந்திய ஐயர் ,பின் அவளது நெசவு இயந்திரத்தின் அருகே சிக்கலான நூல்கள் அறுந்து ஆங்காங்கே கிடப்பதை பார்த்து ,,”அம்மா ,,,சுத்தமான இந்த வீட்டில் எதற்கு இந்த சிக்கலான நூல்களை எல்லாம் குப்பை போல் வைத்து உள்ளீர்கள்” என்று கேட்கசிறுமி –“ஐயோ சாமி அது குப்பை இல்லை எல்லாம்
7/ கண்ணன் தன பிஞ்சு கைகளால் அறுத்து அறுத்து எறிந்த நூல்கள்” .ஐயர் திகைப்புடன் “என்னம்மா சொல்கிறாய் கண்ணன் அறுத்த நூல்களா”?சிறுமி —“ஆமாம் சுவாமி நான் தினமும் நீங்கள் பாடிய கிருஷ்ண கீர்த்தனையை பாடி கொண்டே ராட்டினம் சுற்றுவேன் அப்பொழுது கண்ணன் சிறு குழந்தையாக இங்கு வருவான் நான்
8/ சொல்ல சொல்ல கேட்காமல் என் பாட்டை ரசித்த படியே இந்த நூலை அறுத்து அறுத்து எறிவான் பின் மறைந்து விடுவான்” ,இதை கேட்டதும் ஐயர் திகைத்து ‘இத்தனை நாள் நான் பாடிய பாடலுக்கு வராத கண்ணன் ,,,,நான் பாடி கேட்டு மனபாடம் செய்த இந்த சிறுமி பாடியா வந்திருப்பான் ,,,,,சரி பார்த்து விடுவோம்
9/ ,அதையும் ‘ஐயர் அந்த சிறுமியை பார்த்து “அம்மா இப்பொழுது நீ பாடி கொண்டே ராட்டினம் சுற்று கண்ணன் வருகிறான என்று பார்கிறேன்” என்றார் ,சிறுமியும் பாடி கொண்டே ராட்டினம் சுற்றினாள்,,,,சிறிது நொடியில் ,,,,சந்தோசமாக கத்தினாள் “சுவாமி கண்ணன் வந்து விட்டான்” என்றுஐயர் —-“எங்கே என்
10/ கண்ணுக்கு யாரும் தெரியவில்லையே” என்றார் ,சிறுமி உடனே கண்ணனிடம் “கண்ணா என் குரு நாதருக்கு ஏன் நீ தெரியல” என்றாள் ,கண்ணன் -“உன் குருநாதர் தன வயிற்று பிழைப்புக்காக மட்டுமே எனது கீர்த்தனைகளை பாடுகிறார் ,,,,அதில் ,,பக்தி,பாவம் ,,உள்ளன்பு ,,எதுவுமே கிடையாது ,,,,அதனால் அவர்
11/ கண்ணுக்கு தெரியவே மாட்டேன் “என்றான் கண்ணன் ,கண்ணன் சொன்னதை அப்படியே சிறுமி தன குருநாதரிடம் சொன்னாள்,அதற்கு ஐயர் “நான் உன் குரு தானே எப்படியாவது எனக்கு கண்ணனை காண செய்யேன்” என்றார் ,கெஞ்சலாக சிறுமியிடம் ,குரு சொன்னதை கேட்ட மாய கண்ணன் ,,,,,சிறுமியிடம் “தோழியே நீ பாடு உன்
12/ பாடலில் நான் ஆடிக்கொண்டே நூல்களை அறுத்து எறிவேன் ,,நூல்கள் அறுவது மட்டும் அவர் கண்களுக்கு தெரியும் படி செய்கிறேன் அதை பார்த்து அவரை மகிழ சொல். இதுவும் நீ அன்பாக கேட்டதால் தான் செய்கிறேன் ,,ம்ம் நீ பாடு” என்றான் கண்ணன் ,சிறுமியும் கண்ணன் சொன்னதை குருவிடம் சொன்னாள்.அவரும் “சரி
13/ நீ பாடம்மா இந்த பாவி அதையாவது பார்த்து புண்ணியம் தேடி கொள்கிறேன்” என்றார் ,சிறுமி பாட ஆரம்பித்தவுடன், நூல்கள் தானாக அறுந்து விழுவதை பார்த்தார் ஐயர் ,,,,அப்படியே பரவசமாகி தான் செய்த தவறுக்கு கண்ணனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சிறுமியை வாழ்த்தி ,வீதியில் இறங்கி பாடி கொண்டே
14/ சென்றார்இப்பொழுது அவரது கைகள் யாசகம் கேட்கவில்லை#பக்திக்கு மட்டுமே கட்டுப்படுவான் #கண்ணன் ."ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"நன்றி:திரு.ரங்கராஜன் அவர்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with राजेश.जी

राजेश.जी Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RAJESHK84216883

Jul 1
1/ 💥ராம்!! ராம்!!💥சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார் ராமபிரான்.நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர்.அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான்.அவன் கைகளில் ராமனுக்கே
2/ அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன.வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள்.அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது.எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது?
3/ என நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான்.அதனை கவனித்துவிட்ட ராமபிரான்,அவனை அருகே அழைத்தார்.உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான்
Read 7 tweets
Jul 1
💥*ராக்கெட்டரி என்ற மாதவனின் திரைப்படம் குறித்து நண்பர் பதிவு.*@ActorMadhavan

💥ராக்கெட்ரி - "நம்பி" விளைவு - FDFS💥💯

விமர்சனம்:

இந்த நூற்றாண்டின் இரண்டாவது மகத்தான திரைப்படம்.

நடிகர் மாதவன் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குநர்.

நாலு வெற்றி மாறன், நாலு பாலசந்தர், ImageImageImage
நாலு பாலு மகேந்திரா, நாலு பாரதிராஜா, நாலு மணிரத்னத்தைக் குலுக்கிப் போட்டு எடுத்த அற்புத கலவை இயக்குநர் மாதவன். வலி, துக்கம், சந்தோஷம், வேதனை, கண்ணீர் என அத்தனை உணர்வுகளையும் ஒவ்வொரு frameலும் சொல்லத் தெரிந்திருக்கிறது.

இரண்டரை மணி நேரம் நான் படம் பார்க்கவில்லை. நம்பி நாராயணன்
நம்பி நாராயணன் வாழ்க்கையை omni presence இல் கூடவே இருந்தது போன்ற உணர்வு. எடிட்டிங் சூப்பர் என்றால், அதை விட சூப்பர் கேமிரா.

வசனங்கள் அத்தனை கூர்மை.

'ஒரு நாயைக் கொல்லணும்ன்னா அதை வெறிநாய்ன்னு சொன்னாப் போதும், ஊரே அடிச்சுக் கொன்னுடும். ஒருத்தன் பெயரைக் கெடுக்கணும்ன்னா
Read 7 tweets
Jul 1
1/ 💥*நுபுர் ஷர்மா பேச்சுக்கு உச்சநீதிமன்றம் விளாசல்* என பத்திரிக்கை செய்தி.💯💥அவர் பேசியதில் என்ன வரலாற்று பொய் உள்ளது ? ஒரு புத்தகத்தில் உள்ளதை பேசியது குற்றமா ? சரி இது போல் இந்தியாவில் எத்தனையோ பேர் மதரீதியாக இந்துக்களுக்கும் இந்து தெய்வங்களுக்கும் எதிராக வெறுப்பை
2/ உமிழ்ந்தார்களே. அப்போதெல்லாம் உச்சநீதிமன்றம் கண்டித்ததா ? இஸ்லாமிய அரசியல்வாதி ஓவைசி பேசாத பேச்சா ? இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த காவல்துறையையும் 15 நிமிடம் அப்புறப்படுத்தினால், 25 கோடி முஸ்லிம்கள் 100 கோடி இந்துக்களை எப்படி கொல்வது என்பதை காட்டுவேன் என பேசினாரே ?பத்து
3/ நாட்களுக்கு முன்பு நெல்லையில் கூட ஜன்னத் என்ற SDPI கட்சி மகளிரணி தலைவி "முஸ்லீம்களுக்கு ஒரு மணி நேரம் கொடுத்தால் இந்து தேசத்தில் சங்கிகள் ஒருத்தன் கூட உயிரோடு இருக்க முடியாதுன்னு பேசினார்"இந்துக்களுக்கு பல கடவுள்கள் உள்ளனர், ஒவ்வொரு எட்டு நாட்களுக்கும் புதிய கடவுள்கள்
Read 8 tweets
Jul 1
1/ 💥Purushashuktham translated into Tamil *ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்டத்தசாங்குலம்* ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் . *புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத்பூதம் யச்ச பவ்யம்
2/ உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி* முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் . *ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:பாதோ(அ)ஸ்ய விச்வா
3/ பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி* இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது .*த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன: ததோ
Read 26 tweets
Jul 1
💥❤1964 ல் சினிமா முதல் அரசியல் வரை எம்.ஜி.ஆரின் அளித்த சுவாரஸ்ய பதிவு உங்களுக்காக..!

எம்.ஜி.ஆருடன் ஒரு நாள்... சில கேள்விகள்..!
எம்.ஜி.ஆரின் வீட்டுத் தோட்டத்தினுள் இருக்கும் அழகான பங்களாவுக்குத் தாயின் நினைவாக 'அன்னை நிலையம்’ என்று பெயரிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதற்கு Image
கிழக்கே ஒரு மண்டபம் தென்பட்டது. அங்கே அவரது தாயாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
''சினிமாவில் கோயில் காட்சிகளில் தோன்றி நடிப்பதில்லை என்ற கொள்கையை ஏன் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?'' என்று, பெற்ற அன்னைக்கு கோயில் கட்டிக் கும்பிடும் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன்.'
அப்படியொரு கொள்கையே எனக்குக் கிடையாதே. என்னைப் பற்றி ஒரு தவறான எண்ணம் பரவியிருக்கிறது. நானோ, கழகமோ கோயிலுக்குப் போகக் கூடாது என்றோ, கடவுள் இல்லையென்றோ பிரசாரம் செய்ததில்லை. கடவுள் பெயரால் நாட்டில் மூடநம்பிக்கைகள் பெருகுவதையும் சோம்பேறித்தனம் வளருவதையும்தான் எதிர்த்து
Read 5 tweets
Jun 30
1/ 💥பொய் விளக்கு வேண்டாம்:-🙏நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் – ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல் …..ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு
2/ இது …இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை
3/ வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து,
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(