1/ 🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴*கடவுள் எனும் முதலாளிகண்டெடுத்ததொழிலாளி.....**காய்கறி,பால் மற்றும் மளிகைபொருட்களின்விலைஏறிவிட்டதுஎனபொங்குபவர்களுக்கானபதிவு...!!!*தக்காளி விலை ஏறிவிட்டது, வெங்காயம் விலை ஏறிவிட்டது,பருப்பு விலை ஏறிவிட்டது, பால் விலை ஏறிவிட்டது,இவைகள் தான் அனைத்து வகையான
2/ மக்களின் தினசரி குமுறல்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கின்றதுநான் தெரியாமல் கேட்கிறேன்...என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் என் மகனை டாக்டர் ஆக்குவேன் என் மகனை கலெக்டர் ஆக்குவேன் என் மகனை வக்கீல் ஆக்குவேன்என்று சபதம் மேற்கொள்ளும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை #விவசாயி ஆக்குவேன்
3/ என்று என்றும் ஏன் கூறுவதில்லை????COLGATE விலை ஏறலாம்HAMAM SOAP விலை ஏறலாம்PEPSI விலை ஏறலாம்CINEMA TICKET விலை ஏறலாம்KFC CHICKEN விலை ஏறலாம்CHICKEN BRIYANI விலை ஏறலாம்GOLD விலை ஏறலாம்DIAMOND விலை ஏறலாம்உயிரையும் கொல்ல கூடிய சாராயம் மற்றும் சிகரெட்டின் விலை ஏறலாம்ஆனால் இது நாள்
4/ வரை இந்த விலை ஏற்றங்களை கண்டித்து நம்மில் எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளோம்????விவசாயம் செய்யும் எளியவர்களை கேள்வியால் துளைக்கும் நாம்இதர கார்பரேட் நிறுவனங்களின் பொருட்கள் விலையேறினால் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்???சிறு காய்கறி கடைகளில் விலையினை குறைத்து கேட்டு
5/ மல்லுகட்டும் நாம், ஷாப்பிங் மால்களிலும், பெருவணிக வளாகங்களிலும் எவ்வளவு விலை கூடியிருந்தாலும், பகட்டால் வாய் மூடி மௌனியாக இருந்து பொருட்களை வாங்கி குவிப்பது ஏன்???6 மாதம் 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட
6/ லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா..?????விவசாயி என்ன REMOTE CONTROL-இல் அரிசியையும் , பருப்பையும் உருவாக்குகிறானா???இல்லை, JAVA, C++, PHP PROGRAM மூலமாக உட்கார்ந்த இடத்தில் code எழுதி அரிசியையும் காய்கறியையும் பருப்பையும் உருவாக்கி
7/ கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களா???கால்வயிறு கஞ்சிகுடித்துவிட்டு ஒவ்வொரு விவசாயியும்விவசாயம் செய்வதால்தான்நாம் மூன்று வேலையும் சோறு சாப்பிடுகிறோம் என்பதை நாம் மறந்து விட்டோம்.....நாம் தீச்சட்டி எடுத்துவேண்டினாலும் சாமிசோறு போடாதுவிவசாயி மண்வெட்டிஎடுத்தால் மட்டுமேநம் பசியை
8/ போக்க முடியும்என்பதை நாம் மறந்து விட்டோம்.....தான் உழைத்த பணத்தை வங்கியில் போடாமல்நாம் சாப்பிட வேண்டும் என்று நம் உணவுக்காக மண்ணில்போடுகிறவன் தான் விவசாயிஎன்பதை நாம் மறந்து விட்டோம்.....பிற இடங்களில் செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். ஆனால் தெய்வமே ஒரு தொழில் செய்தால் அது
9/ விவசாயம் என்பதை நாம் மறந்து விட்டோம்.....பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இந்த பூமியில் இருந்தாலும் உணவைச் சம்பாதிக்க விவசாயம் மட்டும்தானே இருக்கின்றது என்பதை நாம் மறந்து விட்டோம்.....படைப்பவன் மட்டுமே கடவுள் அல்லமற்றவர்களின் பசிக்காக பயிரிடுபவனும் கடவுள்தான்என்பதை நாம் மறந்து
10/ விட்டோம்.....பழைய கஞ்சியை உண்டு பிரியாணி அரிசியைஅறுவடை செய்கிறான் விவசாயிஇதுவரை விளம்பரத்தில் ஈடுபடாத ஒரே தொழில் விவசாயம்....!! ஏனென்றால் விவசாயம்என்பது தொழிலல்ல விவசாயிகளுக்கு உயிர்என்பதை நாம் மறந்து விட்டோம்.....தகுதி பார்க்கும் மக்களே!!!!விவசாயிகளின் கால்பட்ட அரிசியைத்
11/ தான் கழுவி நாம் உண்கின்றோம் என்பதை மறந்து விட வேண்டாம்....படித்தால் தான் வேலை, கை நிறைய சம்பளம் என்று சொல்லித்தரும் சமூகம் விதைத்தால் தான் சோறு என்று சொல்லித் தர மறந்துவிட்டது.அதனால் தான் விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது....பல நூறு கோடி வாடிக்கையாளர்கள் இருந்தும் நஷ்டத்தில்
12/ இயங்கும் ஒரே நிறுவனம் விவசாயம் மட்டும் தான்.!!!என்பதை நினைவில் நிறுத்திவிவசாயியையும், விவசாயத்தையும் நாம் வாழ்வதற்காகவதுவாழ விடுவோம்......இல்லையேல்,#கடைசிமரமும்வெட்டுண்டு #கடைசிநதியும்விஷமேறி #கடைசிமீனும்பிடிபடும்போதுதான் நம் மண்டைக்கு தெரிய வரும்பணத்தை சாப்பிட
13/ முடியாதென்று..!!!! 🪴வி🪴ஐ🪴பி🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with राजेश.जी

राजेश.जी Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @RAJESHK84216883

Jul 18
1/ 💥*#மனதை நெகிழவைத்த பதிவு*பிராமண சாபம்...😭💯~~~~~~~~~~~~~~~~*நான் அர்ச்சனை தட்டுடன் நிற்கும் பிராமணன் தான். இப்படியே எலும்பும் கூடுமாக இருந்துவிட்டு போகிறேன்…*இப்படியே இருந்துவிட்டு போவதில் உனக்கு சந்தோஷம் என்றால் எனக்கு என்ன கவலை.....*நான் தெருவில் கொடி பிடித்து எனக்கு இது
2/ வேண்டும், அது வேண்டும் என்று கேட்டு போராட மாட்டேன்…**அக்ரஹாரத்து வீடுகளையெல்லாம் அழித்தாகி விட்டாலும் என்னை**அழிக்க இயலாதது வருத்தம் தானோ உனக்கு ?* பூணூல் அறுத்து சிரத்தை வெட்ட கிளம்பி விட்டாயே? நான் இப்படியே இருந்துவிட்டு போவதில் உனக்கு என்ன கவலை… *நான் கடவுளை சிக்கென
3/ பிடித்துக் கொண்டவன். அறியாமையால் ஏற்படும் மடமை நீங்கப் பெற்றவன். மனம் சரியில்லை என்று TASMAC கடை முன் மண்டி போட மாட்டேன்…**அன்றைக்கு வெள்ளையன் சூழ்ச்சிக்கு நீ அடி பணிந்ததால், நான் இரையாகி போனேன். அப்படியும் இந்து தர்மம் காப்பது என்று உறுதிப் பாட்டுடன் இருந்தேன். அந்த
Read 18 tweets
Jul 17
😡போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் என்.ஐ.ஏ., விசாரணை? ;
அரசியல் கட்சி புள்ளிகளுக்கு சிக்கல்💥💯
போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்ட விவகாரம், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது Image
இது குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்குமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, போலி ஆவணங்கள் வாயிலாக நுாற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆளும் தி.மு.க., அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக கவர்னர் ரவிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:மதுரை அவனியாபுரத்தில் போலி ஆவணங்கள் வாயிலாக 200க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் வினியோகிக்கப்ப Image
Read 8 tweets
Jul 17
😡எம்.பி., செந்தில்குமார் @DrSenthil_MDRD செயலால் தி.மு.க., தலைமை கடும் அதிர்ச்சி:😡 ஆன்மிக அரசு கோஷம் தகர்ந்ததால் ஓட்டு வங்கியும் பாதிப்பு!!🤣
மசால் போண்டா பார்சல்?🤔 Image
பூமி பூஜையை தடுத்த தி.மு.க., - -எம்.பி., செந்தில்குமாரின் செயல், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.,வினரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க., என்ற பிம்பத்தை உடைக்க, தி.மு.க., தலைமை எடுக்கும் கடும் முயற்சிகளை, ஒரு எம்.பி.
செயல்பாடு சுக்கு நுாறாக்கியதோடு, ஓட்டு வங்கியையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., துவக்கப்பட்ட காலத்தில் இருந்தே, அதன் தலைவர்கள் ஹிந்து மதத்தை கேலி, கிண்டல் செய்வது, கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
Read 8 tweets
Jul 17
💥❤நீட் தேர்வு நிறைவு,
💥❤வினாத்தாள் எளிது!!❤💥

மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வு நேற்று நடந்து முடிந்தது. வினாத்தாள் எதிர்பார்த்ததை விட எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். Image
தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் உட்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில், தேர்வு நடந்தது.இந்த தேர்வில், 720 மதிப்பெண்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் தொடர்பாக, 200 கேள்விகள்
அவற்றில் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண் வழங்கப்படும். தவறான ஒவ்வொரு விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.நேற்றைய தேர்வில், பெரும்பாலான இடங்களில் மாணவர்கள் உரிய நேரத்துக்குள், தேர்வு மையத்துக்குள் சென்று
Read 5 tweets
Jul 17
1/ 😡*உத்தரகாண்டில் இருந்து ஒரே இரவில் காணாமல் போன 2 லட்சம் முஸ்லிம் குழந்தைகள்*💥அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது அந்த பயங்கரமான உண்மை, அதைக் கண்டு மோடியும் ஆச்சரியப்பட்டார்!*தேவேந்திர குப்தா, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரயாக்ராஜ் இந்த கண்டுபிடிப்புகளை எழுதுகிறார்.*சமீபத்தில்,
2/ முன்னாள் வி.ஓ. நாட்டின் முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகிறது என்று ஹமீத் அன்சாரி கூறினார். ஹமீத் அன்சாரி போன்றவர்களுக்கு ஏன் பாதுகாப்பின்மை இருக்கிறது என்பதை இப்போது வெளியாகும் ஒரு பரபரப்பான செய்தி நிரூபித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்
3/ உள்ள மதரஸாக்களில் படிக்கும் சுமார் 2 லட்சம் முஸ்லிம் குழந்தைகள் ஒரே இரவில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுச் செய்தியையும் அறிந்தால், உங்கள் காலடியில் நிலமும் நழுவிப் போகும்.உண்மையில், கடந்த 50-60 ஆண்டுகளாக, மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அரசு
Read 21 tweets
Jul 17
1/ 💥த்வாதஸ ஸ்தோத்ரம். மூன்றாவது அத்தியாயம்.🙏1. குரு புங்க்க்ஷ்வ ச கர்ம நிஜம் நியதம் ஹரிபாதவினம்ரதியா ஸததம் ।ஹரிரேவ பரோ ஹரிரேவ குருர் ஹரிரேவ ஜகத் பித்ருமாத்ரு கதி:॥" உயிருள்ளவரை ஸ்ரீஹரியின் பாதங்களை ஸ்மரணை செய்துகொண்டு உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கர்மங்களைச் செய் ; செய்து அதன்
2/ பலனை அனுபவி . ஏனெனில் ஸ்ரீஹரியே சர்வோத்தமன் ,ஹரியே குரு ,ஹரியே ஜகத்தின் தாய், தந்தை, புகலிடம். " ஸஜ்ஜனர்களுக்கு உபதேசம் செய்யும் ரீதியில் இந்த ஸ்லோகம் இருக்கிறது. ஸ்ரீமத்வர் சொல்கிறார்: உனக்கு வர்ணாஸ்ரமத்திற்குத் தக்கபடி விதிக்கப்பட்ட கர்மங்களை உயிருள்ளவரை செய். அவைகளை
3/ ஹரிபாதங்களை ஸ்மரணை செய்துகொண்டு ( விஷ்ணு ப்ரேரணையா விஷ்ணு ப்ரீத்யர்த்தம்) என்ற பாவனையில் தவறாமல் செய். செய்து அதன் பலன்களை அனுபவி. கர்மங்களுக்குண்டான பலன்களை நீயே எடுத்துக்கொள்ளும் உரிமை உனக்கில்லை. நீ செய்த கர்மங்களின் தரமறிந்து உன் யோக்கியத்திற்குத் தக்கபடி பலன்களை
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(