திமுக பொதுக்குழு பற்றி,திமுக தலைவர் பற்றி, பொதுக்குழுவில் திமுகவின் பேச்சு குறித்து, பல்வேறு விமர்சனம், பல்வேறு கேலியாக, கிண்டலாக, நேற்றில் இருந்து பல்வேறு பதிவுகள்.அதில் பல்வேறு அநாகரிகமாக பதிவுகள். இதில் வேடிக்கை என்னவென்றால் #அடிமைஅதிமுக கேலி செய்து பதிவு போடுவது தான்
கொடுமை.இவன் அவனை,அவன் இவனை நீக்கி கொண்டு இருக்கும் #அடிமைஅதிமுக பதிவு போடுவது வேடிக்கை. #சங்கிகள் வேறொரு ரகம்.

திமுகவின் தலைவராக தன் கட்சி தொண்டர்களுக்கு தன் அமைச்சர்களுக்கு தன் கட்சி பொதுக்குழுவில் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்க கூடாது. என்று அறிவுரை சொல்கிறார்.
இதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தலைவன் இப்படி பேசியதில் என்ன தவறு இருக்கிறது. தவறு செய்யக்கூடாது. தவறுகள் நடக்க கூடாது என்று ஒரு கட்சியின் தலைவர் ஒரு மாநில முதல்வர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

கலவரம், மத அரசியல், வன்முறை அரசியல், கொலைகள், கொள்ளைகள்,கற்பழிப்புகள்
ரவுடிகள், கேடிகள்,முன்னாள் குற்றவாளி, இன்னாள் குற்றவாளி, சொந்த கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இப்படி ஒரு கட்சி தான் தமிழக பாஜகவின் கட்சி.

திமுகவை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி பிஜேபியை சேர்ந்த எவனுக்கும் கிடையாது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Stalin is more Dangerous than Karunanidhi

Stalin is more Dangerous than Karunanidhi Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Pugal0405gmail4

Oct 11
2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் *பார்ப்பன* மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முடிந்தது. இதனடிப்படையில் தயார் செய்யப்பட்ட பட்டியல்.
பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து *ஒற்றுமையாக செயலாற்றுபவர்கள்*
பார்பனர் ஜனத்தொகை:-
(1) ஜம்மு காஷ்மீர் :2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் :9 லட்சம்.
(3) ஹரியானா :14 லட்சம்.
(4) ராஜஸ்தான் :78 லட்சம்.
(5) குஜராத் :60 லட்சம.
(6) மஹாராஷ்ட்ரா :45 லட்சம்.
(7) கோவா :5 லட்சம்.
(8) கர்நாடகா :45 லட்சம்.
(9) கேரளா :12 லட்சம்.
(10) தமிழ் நாடு :36 லட்சம்.
(11) ஆந்திரா :24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் :24 லட்சம்.
(13) ஒரிசா :37 லட்சம்.
(14) ஜார்கன்ட் :12 லட்சம்.
(15) பீஹார் :90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் :18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் :42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
Read 10 tweets
Oct 9
13 வயது - மாணவநேசன் கையெழுத்து பத்திரிக்கை ஆரம்பம்.

18 வயது - திராவிட இயக்கத்தில் இணைப்பு.

19 வயது - கதை வசனம் எழுதி நாடக அரங்கேற்றம். முரசொலி பத்திரிக்கை துவக்கம்.

20 வயது - பத்திரிகை எழுத்தாளர்.

21 வயது - பத்திரிகை துணை ஆசிரியர்.

22 வயது - ராஜகுமாரி படத்துக்கு கதை வசனம்.
23 வயது - மாடர்ன் தியேட்டரின் ஆஸ்தான எழுத்தாளர்.

24 வயது - வாக்கு அரசியலில் அடிவைப்பு.

25 வயது - கவர்னருக்கு கருப்பு கொடி

26 வயது - தமிழ் சினிமாவின் புரட்சி வசனகர்த்தா

27 வயது - பராசக்தி திரைக்கதை வசனம்

28 வயது - கோபாலபுரம் வீடு வாங்குறார்.

29 வயது - கல்லக்குடி போராட்டம்
30 வயது - பத்திரிகை ஆசிரியர்

31 வயது - தமிழ்நாடு முழுக்க பிரச்சார சுற்றுபயணம்

32 வயது - சட்டமன்ற உறுப்பினர்

33 வயது - சென்னை மாநகராட்சியை கைப்பற்றுகிறார்.

34 வயது - சினிமா கம்பெனி துவக்கம்

35 வயது - மாநில உரிமை போராட்டம்

36 வயது - பத்திரிகை நாளிதழாக மாற்றம்
Read 6 tweets
Oct 7
டம்மி கேஸ் சிலிண்டர் கொடுத்து மக்களை ஏமாற்றும் மோடி!

இந்தியாவில் உள்ள 99% வீடுகளில் சமையல்கேஸ் சிலிண்டர்பயன்பாடு இருப்பதாக மோடி வெற்றி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்

ஆனால்,உண்மை நிலவரம் வேறாக இருப்பதை,RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேஸ் நிறுவனங்கள் அளித்துள்ள பதில்கள்
வெளிப்படுத்தி உள்ளன.

புதிய கேஸ் இணைப்புகள் வழங்குவது மட்டுமல்ல,கேஸ் சிலிண்டர் விற்பனை மற்றும் Refill செய்வதும் பெருமளவு குறைந்திருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த 2014ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.410க்கு உயர்ந்தது.
உடனே,“நான் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலையில் ரூ.100 குறைப்பேன்,மேலும் அனைவருக்கும் கேஸ் மானியம் கொடுப்பேன்”என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி

பிறகு படிப்படியாக கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து இப்போது 2022இல் அதன் விலை ரூ.1060 ஆக அதிகரித்துள்ளது.

எனவே, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு,
Read 6 tweets
Oct 7
*நாடு ஏன் 8ஆண்டுகளில் நாசமாகப் போனது ?* *BJPஎப்படி நாட்டை அழிக்கிறது?* *இதோ வீழ்த்தியவர்கள் விவரம்!!!!*

1 - ஜனாதிபதி செயலகத்தின்
மொத்த பதவிகள் - 49.
பிராமணர்கள் - 39,
SC/ST - 4,
OBC - 06.

2 - துணை ஜனாதிபதி செயலக பதவிகள் - 7.
பிராமணர்கள் - 7,
SC/ST - 00,
OBC - 00.
3. கேபினட் செயலாளர் பதவிகள் - 20.
பிராமணர்கள் - 17
SC/ST - 01
OBC - 02

4 - பிரதமரின் அலுவலகத்தில்
மொத்த பதவிகள் - 35
பிராமணர்கள் -31
SC/ST - 02
OBC - 02

5. விவசாயத் திணைக்களத்தின்
மொத்த பதவிகள் - 274
பிராமணர்கள் - 259
SC/ST - 05
OBC - 10.

6. பாதுகாப்பு அமைச்சக பதவிகள் - 1379.
பிராமணர்கள் -1300
SC/ST -48
OBC -31

7 - சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்
மொத்த பதவிகள் -209
பிராமணர்கள் -132
SC/ST - 17
OBC - 60

8 - நிதி அமைச்சகத்தின்
மொத்த பதவிகள் -1008
பிராமணர்கள் -942
SC/ST -20
OBC -46

9 - பிளானட் அமைச்சகத்தில் பதவிகள்
மொத்தம் - 409.
பிராமணர்கள் - 327,
Read 6 tweets
Oct 7
"இந்திய மக்களே கவனியுங்கள்"

இந்தியாவில் படித்த இளைஞர்கள் அறிவாளிகள் கூட தனியார் மயமாக்களை மிக எளிமையாக எடுத்துக்கொள்கிறார்கள்.

தனியார் துறை என்பது ஒரு "அடிமை பேட்ஜ்" அது மெல்ல மெல்ல நமது குரல்வளையை நெரித்துவிடும்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஒரு நேரம் வரும் அந்த நேரம்
வெகுதொலைவில் இல்லை அது இந்தியாவில் ஒரு காலத்தில் கடைசி அரசாங்க இரயில், கடைசி அரசாங்க பஸ்,கடைசி அரசாங்க மின்சார துறை,கடைசி அரசாங்க விமான நிலையம்,கடைசி பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவனம் இருந்தது என்று ஏட்டளவில் கேள்விப்படுவோம்.

சாதாரண மக்களின் அமைதியின் காரணமாக பொதுத்துறை வங்கி
நிறுவனங்கள் தனியார்மயமாவதால் அதன் பாதிப்பு இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் அதனால் கல்வித்துறை, விமானநிலையம்,இரயில்வே நிலையம்,அரசாங்க மருத்துவமனை,மின்துறை தண்ணீர்,பேங்க் எல்லைப்பகுதி இவை அனைத்தும் மோசமானவர்களின் கைக்கு போகும் போது அப்போது தெரியும் சர்வாதிகாரம் (Dictatorship)
Read 14 tweets
Oct 6
**திமுகவுக்கு எதிராக ஊடகங்கள்! - அம்பலப்படுத்திய ஒற்றை செய்தி**
------
திமுகவுக்கு எதிரான செய்தி என்றால், அதை உடனே வெளியிடும் ஆர்வத்தில் ஊடகங்கள் இருக்கின்றன என்பதை நேற்றைய செய்தி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

"ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ
தாக்கல் செய்தது" என deccanherald, business standard, zee news, janjwar உள்ளிட்ட ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா விடுதலையாகி பல வருடங்களாகிவிட்ட நிலையில், இப்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கலா? என பலரும் குழப்பம் அடைந்தனர்.
இந்த செய்தி பிரசுரமானதன் பின்னணியை ஆராய்ந்தால் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது திமுகவுக்கு எதிராக ஊடகங்கள் செயல்படுவதை இந்த தகவல் அம்பலப்படுத்தியுள்ளது. உண்மை என்னவென்றால் Times of India தனது 2011ஆம் ஆண்டு செய்தித்தாளின் முதல் பக்கத்தை விளம்பரத்திற்காக நேற்று (அக்டோபர் 5ஆம் தேதி)
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(