ம னி த     உ ட ல்    அ மை ப் பு

1.பூரண ஆயுள்  என்பது  120 ஆண்டுகள்  ஆரோக்கியமாக வாழ்வது .

2.ஒரு  தலைமுறை  என்பது  33 ஆண்டுகளைக்  குறிக்கும்.

3.மனித  முகத்தில் 14 எலும்புகள்  உள்ளன .

4.மனித மூளையில்   6 கிராம்  அளவிற்கு  தாமிரம்  உள்ளது .

5.ஒரு மனிதனின் உடலிலுள்ள
நரம்புகளின்  மொத்த நீளம்   சுமார்  72 மீட்டர் .

6. நமது  ரத்தம்  ஒரு நாளில்  30 கோடி கி.மீ.   பயணம் செய்கிறது .

7. நுரையீரல்  ஒரு நாளைக்கு  23,040 முறை சுவாசத்தை  உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது .

8.நமது  இதயம்  ஒரு நாளில்  1,03,689 முறை துடிக்கிறது .

9.மனிதனின்  நாக்கில்
உள்ள  சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை  மூன்று ஆயிரம் .

(  10 )   உடலில் உள்ள  மின்சாரத்தின் அளவு 25 வாட் .

(  11 )   ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும்  ரத்தத்தின் அளவு 5 லிட்டர் .

(  12 )   கைரேகை 'யைப் போலவே  நாக்கில் உள்ள வரிகளும்  ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .
(  13 )   மனித உடலில்  சதை அழுத்தம் அதிகம்  உள்ள பகுதி  நாக்கு .

(  14 )   கண் தானத்தில்  கறுப்பு விழிகள்  மட்டுமே அடுத்தவருக்கு
பொருத்தப்படுகின்றன .

(  15 )    900 பென்சில்களைத்  தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில்  கார்பன் சத்து  இருக்கிறது .
(  16 )   மனித உடலில் மிகவும் பலமான பகுதி  விரல் நகங்களே  .
அதில்  கெராடின் சத்து  உள்ளது ,
இது  காண்டாமிருகத்தின் கொம்புகளில்  காணப்படுவதாகும் .
மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது  .

(  17 )    நுரையீரலில்   3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள்  உள்ளன .
இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் ,  (அதன்  நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்)  ஆக இருக்கும்  .

(  18 )   ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன .
அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும் .
(  19 )   மனிதன்  தூங்கிக் கொண்டிருக்கும்  போது அவருடைய  உயரம் 8 m.m. அதிகரிக்கும் .
தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் .

இதற்கு காரணம் .....
மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக  எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்
(  20 )   ஒவ்வொரு  சிறுநீரகமும்  ஒரு  மில்லியன் வடிகட்டிகளை (FILTERS)  கொண்டுள்ளது .

அவைகள் ஒரு நிமிடத்திற்கு  1.3 லிட்டர் ரத்தத்தை  வடிகட்டுகிறது .

மேலும் ஒரு நாளில்  1.4 லிட்டர் சிறுநீரை  வெளியேற்றுகிறது .

(  21 )   மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக  50 டன் உணவையும் ,
50,000 லிட்டர் நீர்  ஆகாரத்தையும்  உட்கொள்கிறான் .

(  22 )   கண்களின் தசையானது ஒரு நாளில்  1 00,000 முறை அசைகிறது . 
அதற்குச் சமமான வேலையை  உங்கள் கால்களுக்கு  கொடுக்க வேண்டும் என்றால்  தினமும் 80 கிலோமீட்டர் நடக்க  வேண்டும் .

(  23 )   ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில்,
அரை கேலன் தண்ணீரைக்  கொதிப்பதற்க்கு தேவையான  வெப்பத்தைக்  கொடுக்கிறது .

(  24 )   ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் .
(  25 )   மனிதனின் ,  ஒரு தனித்த ரத்த அணு ,  மனிதனின் முழு உடலையும் சுற்றி வர  60 வினாடிகள் மட்டுமே  எடுத்துக்கொள்ளும் .

(  26 )   மனித உடலின்  மிகப்பெரிய செல்   பெண்ணின் கரு முட்டையாகும் .

(  27 )   மனித உடலின்  மிகச்சிறிய செல்  ஆணின் விந்தாகும் .
(  28 )   மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க  200 தசைகள்  பயன்படுத்தப் படுகின்றன .

(  29 )   ஒரு  சராசரி பெண்ணின்  உயரம் , ஒரு  சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும் .

(  30 )    காலின் பெருவிரல்  இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும் .

ஆனால்  மற்ற விரல்கள்   ஒவ்வொன்றும்  மூன்று
எலும்புகளைக்  கொண்டிருக்கும் .

(  31 )   ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில்  2,50,000 வியர்வை சுரப்பிகள்  உள்ளன .

(  32 )   மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது  துத்தநாக 'த்தையே கரைக்கும் சக்தி கொண்டது .

(  33 )   ஒரு மனிதன் மூளையில்  பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல்
...... 
ஐந்து மடங்கு  தகவல்களைச்  சேமித்து வைக்க முடியும் .

(  34 )   மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு ,   மார்பில் மூடியுள்ள ஆண்களை விட
“ CIRRHOSIS "  (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும்  வாய்ப்பு அதிகம்

(  35 )   பற்களின் எனாமல் தான்  மனித உடலில் உள்ள (கடினமான பொருள்  ஆகும்
(  36 )    கட்டை விரலின்  நீளமும் ,   மூக்கின் நீளமும்  சமமாகும் .

(  37 )    மனித கால்களில்  ஒரு ட்ரில்லியன் வரையிலான  பாக்டீரியாக்கள்  இருக்கும் .

💐அனைவரும் வாழ்க நலமுடன் 💐

A,J, KUMAR. smp சித்த வைத்தியர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🦚சதுரகிரி ஈஷா ஹெர்பல்ஸ்🇮🇳

🦚சதுரகிரி ஈஷா ஹெர்பல்ஸ்🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaduragiriIsha

Oct 7
அரிசி சாதம் சாப்பிட்டதால் தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்பது தவறானது

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?
இதோ

கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்
மாப்பிள்ளை சம்பா அரிசி
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

பூங்கார் அரிசி
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

காட்டுயானம் அரிசி
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

கருத்தக்கார் அரிசி
மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

காலாநமக் அரிசி
புத்தர் சாப்பிட்டது மூளை,
நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

மூங்கில் அரிசி
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

அறுபதாம் குறுவை அரிசி
எலும்பு சரியாகும்.

இலுப்பைப்பூசம்பார் அரிசி
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

தங்கச்சம்பா அரிசி
பல், இதயம் வலுவாகும்

கருங்குறுவை அரிசி
Read 9 tweets
Oct 6
சிறுநீரக செயலிலப்பு

ஒரு நோய்க்கான காரணமும் அது ஆரம்பமாகும் இடமும் தெரியாமல் ஒரு நோயை தவிர்க்கவும் முடியாது குணமாக்கவும் முடியாது

சிறுநீரக செயலிழப்பு என்பது திடீரென்று ஒரே நாளில் வந்து போவதல்ல

அது நம் அறியாமையால் சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு நாள் நோயாக நமக்கு வெளிப்படுகிறது.
இரத்தத்தில் உப்பின் அளவு சமனில்லையேல் சிறுநீரகம் உப்பையும்,நீரையும் பிரிப்பதில் பலவீனமடைந்து வருகிறது என்று தான் அர்த்தம்.

அப்போது அதற்கு மாற்றுக் கருத்தேயில்லாமல் ஓய்வு தேவை.

அதற்கு போதிய அளவு ஓய்வு கிடைத்து விட்டால் சிறுநீரகம் தன்னை தானே சரி செய்து கொள்ளும்.
சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கவே இறை நமக்கு இரண்டு சிறுநீரகத்தை கொடுத்துள்ளது.

சிறுநீரக செயலிழப்பு என்பது இயற்கையாக நடக்க வாய்ப்பே இல்லை.

அது முழுக்க முழுக்க நம் அறியாமையால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு நோய். 

போதைப்பழக்கம், கெமிக்கல் மருந்துகளை அதிகம்
Read 12 tweets
Aug 27
மூட்டுவாதம் வந்து நடக்க முடியாமல் முடங்கிப் போனவர்களையும் மீண்டும்
எழுந்து நடக்க வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு என்ற ஆட்டுக்கால் கிழங்கு

ஆகாயராஜன்" என்கிற கற்பமூலிகைக்கு மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு என்பதாகும்.

கடல் மட்டத்தில் இருந்து 3800
அடிக்கு மேல் உள்ள மலை பகுதி பாறைகளில் விளையும் இந்த கிழங்கிற்கு வேர்கள் கிடையாது .

சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகைகளில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் மூலிகை ஆகும்.

இந்த கற்ப மூலிகையின் கிழங்கு பகுதியில் மட்டுமே அபூர்வ மருத்துவ குணம் அடங்கியுள்ளது.
இது கொல்லிமலை, மற்றும் சதுரகிரி மலைப்பகுதிகளில் கிடைக்கின்றது.

நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யபடுகிறது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக
Read 20 tweets
Jul 21
*வெரிகோஸ் வெயின் தைலம்*

நல்லெண்ணெய் அரை லிட்டர் (செக்கெண்ணெய்), வேப்பஎண்ணெய் 100 ML விளக்கெண்ணெய் 100 ML, கடுகு எண்ணெய் 100 ML அனைத்தையும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.

லேசான கொதி வந்தவுடன்,  திரிபலா சூரணம் 100 கி. + முடக்கற்றான் கீரை பொடி 100 கி. (இரண்டும் நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும்)

இரண்டையும் கலந்து அந்த எண்ணெய்யில் போட்டு நல்ல கொதித்தவுடன் 50Ml யூக்லப்டீஸ் ஆயில் (நிலகிரி தைலம்) யும் கலந்து நல்ல கிண்டவேண்டும்.

பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு சிறு துண்டு பச்சைக்கற்பூரம் சேர்த்து நல்ல ஆறியபின் ஒரு துணியால் எண்ணெய்யை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
தினம் இரவு  வெரிகோஸ் வெயின் உள்ள இடங்களில் இந்த எண்ணெய்யை கீழிருந்து மேலாக தேய்த்து (பாதத்திலிருந்து தொடைவரை) மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

  முதலில் வலி குறையும் பின் படிப்படியாக நரம்பு மறையும்.

நீங்கள் தேய்க்கும் எண்ணெய் 8 மணி நேரம் இருக்க வேண்டும்
Read 4 tweets
Jul 19
*ஒற்றைத் தலைவலி நீங்க.

 1. தைவேளை இலை, வேர் பட்டை,பூ- இதனுடன்  மஞ்சள் மற்றும்  பனைவெல்லம்  சேர்த்தரைத்து சாப்பிட  ஒற்றைத்  தலைவலி  நீங்கும்.

  2.கீழா நெல்லி  -  50 கிராம்

        கரிசலாங்கண்ணி- 50 கிராம்

        கடுக்காய்    -  100 கிராம்

         சோம்பு       -  25 கிராம்
மஞ்சள்       -  25 கிராம்

இவைகளை  ஒன்றாக்கி தூள் செய்து காலை - மாலை இருவேளை  தேனில் கொள்ள  ஒன்றைத்  தலைவலி  தீரும்.

3.திருநீற்றுப் பச்சிலை, உப்பு, மஞ்சள் முன்றையும்  சாறெடுத்து- சில துளிகள் மூக்கில் உறிஞ்ச ஒற்றைத்  தலைவலி  குணமாகும். 

*மாதவிடாய் கோளாறு நீக்கும்
கொள்ளுப்பொடி...*

 தேவையான பொருட்கள்:

கொள்ளு – ¼ கிலோ

பூண்டுச்சாறு – 100 மி.லி

மிளகாய் வற்றல் – 5 எண்ணிக்கை

மிளகு – 10 கிராம்

காய்ந்த கருவேப்பிலை – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

 செய்முறை:

முதலில் கொள்ளினை சுத்தம் செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெய்யில்
Read 5 tweets
Jun 22
*ஏன் சம்மணமிட்டு உட்கார வேண்டும்?

நம் பிள்ளைகளுக்கு அவசியம் சொல்ல வேண்டிய மருத்துவ உண்மைகள்

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், lபள்ளிகளில்,
அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம்
அதிக நேரமாக காலைத் தொங்க
வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது..

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து
அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(