1.பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது .
2.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
3.மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன .
4.மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது .
5.ஒரு மனிதனின் உடலிலுள்ள
நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர் .
6. நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது .
7. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது .
8.நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது .
9.மனிதனின் நாக்கில்
உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம் .
( 10 ) உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட் .
( 11 ) ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர் .
( 12 ) கைரேகை 'யைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும் .
( 13 ) மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு .
( 14 ) கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு
பொருத்தப்படுகின்றன .
( 15 ) 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது .
( 16 ) மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே .
அதில் கெராடின் சத்து உள்ளது ,
இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும் .
மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது .
( 17 ) நுரையீரலில் 3,00,000 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன .
இவை அனைத்தும் கோர்க்கப்பட்டால் , (அதன் நீளம் 2,400 கிலோமீட்டராக (1,500 மைல்) ஆக இருக்கும் .
( 18 ) ஒரு ஆணின உடலில் ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் உருவாகின்றன .
அவர் மட்டுமே ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் நிரப்ப முடியும் .
( 19 ) மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 m.m. அதிகரிக்கும் .
தூங்கி எழுந்த பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார் .
இதற்கு காரணம் .....
மனிதன் உட்காரும் போது , அல்லது நிற்கும் போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்
( 20 ) ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) கொண்டுள்ளது .
அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது .
மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .
( 21 ) மனிதன் தன் வாழ்நாளில் தோராயமாக 50 டன் உணவையும் ,
50,000 லிட்டர் நீர் ஆகாரத்தையும் உட்கொள்கிறான் .
( 22 ) கண்களின் தசையானது ஒரு நாளில் 1 00,000 முறை அசைகிறது .
அதற்குச் சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் நடக்க வேண்டும் .
( 23 ) ஒரு சராசரி மனித உடல் 30 நிமிடங்களில்,
அரை கேலன் தண்ணீரைக் கொதிப்பதற்க்கு தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது .
( 24 ) ஒரு பெண்ணின் கருப்பையில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கரு முட்டை செல்கள் இருந்தாலும் 400 அல்லது சற்று மேற்ப்பட்ட செல்களுக்கு மட்டுமே புதிய உயிரை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும் .
( 25 ) மனிதனின் , ஒரு தனித்த ரத்த அணு , மனிதனின் முழு உடலையும் சுற்றி வர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் .
( 26 ) மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கரு முட்டையாகும் .
( 27 ) மனித உடலின் மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும் .
( 28 ) மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப் படுகின்றன .
( 29 ) ஒரு சராசரி பெண்ணின் உயரம் , ஒரு சராசரி ஆணின் உயரத்தை விட 5 இஞ்ச் குறைவாகும் .
( 30 ) காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும் .
ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று
எலும்புகளைக் கொண்டிருக்கும் .
( 31 ) ஒரு மனிதனின் ஒரு ஜோடி பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன .
( 32 ) மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாக 'த்தையே கரைக்கும் சக்தி கொண்டது .
( 33 ) ஒரு மனிதன் மூளையில் பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல்
......
ஐந்து மடங்கு தகவல்களைச் சேமித்து வைக்க முடியும் .
( 34 ) மார்பில் முடி இல்லாத ஆண்களுக்கு , மார்பில் மூடியுள்ள ஆண்களை விட
“ CIRRHOSIS " (ஈரல் நோய்) என்ற நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்
( 35 ) பற்களின் எனாமல் தான் மனித உடலில் உள்ள (கடினமான பொருள் ஆகும்
நம் பிள்ளைகளுக்கு அவசியம் சொல்ல வேண்டிய மருத்துவ உண்மைகள்
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், lபள்ளிகளில்,
அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம்
அதிக நேரமாக காலைத் தொங்க
வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது..
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து
அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும்