கோமலவல்லி Profile picture
Mar 29 14 tweets 6 min read Twitter logo Read on Twitter
#போலி_என்கவுண்டர்கள்

2024 ல் பிஜேபி வெற்றி பெற்றால் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு குஜராத் பரிசோதனைச் சாலையில் 2001-13 மோடி ஆட்சி லட்சணம் தெரிய வேண்டும்
மூன்று கட்டுரைகள் பெண்களை மையமாக கொண்டது, ஆனால் அதிக சர்ச்சை உண்டாகியது இஸ்லாமியர் மீதான போலி என்கவுண்டர்கள் Image
#மலைக்கும்_எண்ணிக்கை

சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், காவலில் இருப்பவர்கள், துப்பாக்கிச் சண்டைகளில் நிகழ்ந்தது போல் தற்கொலை செய்து கொண்டது போல் காட்சி படுத்தப்படும்
2002 - 2006 இடையில் குஜராத் காவல்துறையால் நீதிக்கு புறம்பான 31 கொலைகளை அம்னெஸ்டி ஆவணப்படுத்தியுள்ளது
#அரச_பயங்கரவாதம்

பாதிக்கப்பட்டவர் உறவினர்கள் இடையராது நடத்திய சட்டப் போராட்டத்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு
2013 ம்,போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மூத்த குஜராத் காவல்துறை அதிகாரிகள் சிறையில் அல்லது வழக்கை எதிர்கொண்டனர்
#பயங்கரவாதி_முத்திரை

2004ல் மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற 19 வயது பெண் மேலும் 3 பேருடன் சேர்ந்து கொல்லப்பட்டார். அவளை தீவிரவாதி என்று முத்திரை குத்தினர். செவிவழி செய்திகள் மற்றும் ஆதாரமற்ற ஊடகக் கூற்றுகளைத் தவிர, பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை Image
#பிஜேபி_காவல்துறைதொடர்பு

என்கவுண்டருக்கு முன்னதாக, பாஜக பெருந்தலைகளுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கொலைகளில் தொடர்புடைய அமித் ஷா 2014ல், இஷ்ரத் ஜஹான் விசாரணையை நாசப்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர்
#காவல்துறை_காவிஆடுகள்

ஜி.சி.முர்மு, ஏ.கே.சர்மா உள்ளிட்ட மோடியின் உதவியாளர் பதிவை சிபிஐ பெற்றது . சோராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பி போலி என்கவுன்டர் கொலைகளில்
கொலைக்கு முன் அவள் கற்பழிக்கப்பட்டாள் . கொலையை நியாயப்படுத்திய மோடி, ஷேக் தனக்குத் தகுதியானதைப் பெற்றார் என்றார் Image
#சாட்சிகளும்_படுகொலை

மார்ச் 2014 ல், சோராபுதீன் ஷேக் கொலைக்கு சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதியின் கொலையை மோடி நேரடியாகக் கண்காணித்த ஆதாரம் வெளிவந்தது . பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வழக்கறிஞர் கூற்றுப்படி, கொலைகளுக்கு ஒரு தெளிவான முறை (pattern) இருந்தது (terrorists)
#உடந்தையாக_இரு

2003 ல் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொல்லபட்டார்
பல போலி என்கவுன்டர்களில் ஈடுபட்டதற்காக 2007 முதல் சிறையில் இருந்த காவல்துறை அதிகாரி டிஜி வன்சாரா , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநில அரசின் கொள்கையை அமல்படுத்துவதாகக் கூறி, பணியிலிருந்து ராஜினாமா செய்தார். Image
#என்கவுண்டர்_ஏன்

போலி என்கவுன்டர், முஸ்லிம் இளைஞர்கள் கைது, சட்டவிரோதமாக தடுப்பு, சித்திரவதை போன்றவை இஸ்லாமிய பயங்கரவாதம் ஒரு உடனடி அச்சுறுத்தல் என்ற தோற்றத்தை உருவாக்குதல்
பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கை எடுப்பதால் மோடி உயிருக்கு ஆபத்து என இந்துக்கள் இடையே அனுதாபம் தேடல் Image
#ஆதாரங்கள்

1) Amnestty international press release

amnesty.org/en/latest/pres…


எவனாவது குஜராத் மாடல் என வந்தால் இந்த டுவீட்டை போட்டு அடிங்க Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோமலவல்லி

கோமலவல்லி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @accused_1

Mar 30
#வெறுப்பு_பேச்சு

2019 பொதுத் தேர்தலில் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது. உபியில் மோடி முழங்கினார்
"வயநாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார்"

மதத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு இல்லையா?
youtube.com/live/ogA4ofWcm…
#மதவெறுப்பு_இல்லை

வயநாடு மட்டுமல்ல கேரளாவில் எல்லா மாவட்டத்திலும் இந்துக்கள் 60%
மீதி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள்.

2014 க்கு முன் இதே வெறுப்பு பேச்சுகளால், குஜராத்தில் வெறுப்பை உண்டாக்கி பெரும்பான்மை ஓட்டை பெற்றவர்

2019 ல் மீண்டும் கையில் எடுத்தார்

newsclick.in/Narendra-Modi-…
#உத்திரப்பிரதேசம்

பிரதமர் ஆனதும் ஓரளவு குறைத்துக் கொண்டாலும் பிஜேபியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்தனர்.

18 % இஸ்லாமியர் கொண்ட உத்தர பிரதேஷ் யோகி

" வெள்ளி வந்தால் பின்னே சனியும் வரும்"

என வெளிப்படையாக முஸ்லிம்களை தாக்குவோம் என்றார்

Read 11 tweets
Mar 28
#பூஜ்_பூகம்பம்
2001, ஜனவரி 26.
இந்தியா குடியரசு தின சடங்குகளை தொடங்க ஆரம்பித்தபோது, குஜராத், கட்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பூஜ் நகரத்தையே நிர்மூலம் செய்திருந்தது. வைர வியாபாரிகளாக தூங்கியவர்கள் அன்னக்காவடிகளாக எழுந்தார்கள். அரசியல் பூகம்பம் ஒன்று வெடிக்க காத்திருந்து Image
#இளமை_புயல்
2003 ல் கட்ச் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா நகரின் மறு நிர்மாணத்தின் ஒரு பகுதியாக பூஜ் நகரத்தை அழகுபடுத்த ஒரு மலை தோட்டம் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக, அந்தத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாதுரி என்ற 24 வயது இளமை புயலை பெங்களூரில் இருந்து தருவித்தார்
#சாஹேப்_அறிமுகம்
2005 ல் பூங்காவை திறந்து வைக்க காந்திநகரில் இருந்து சாஹேப் வந்திருந்தார்.
அலுவல் ரீதியாக மாதுரி அறிமுகப்படுத்தப்பட்டார்.
பெங்களூர் திரும்பிய மாதுரி 2006 ல் அகமதாபாத் வந்திருப்பதாக பிரதீப் சர்மாவுக்கு தகவல் கொடுக்கிறார். இரண்டு நாட்கள் கழித்தே சந்திக்க முடிந்தது Image
Read 14 tweets
Mar 27
#குஜராத்தின்_அபலைகள்
குஜராத்தின் பாலைகளிலும், கட்ச் சதுப்பு நிலங்களிலும் காட்டன் டெக்ஸ்டைல்ஸ் சிட்டிகளிலும் வெகு காலமாக அந்தத் தகவல் மக்களிடையே பகிரப்பட்டு வந்தது. கிசுகிசுப்பாக அல்ல வெளிப்படையாகவே.
மன்னருக்கு மனைவி இருக்கிறார். மஹ்செனா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக
என்பதே அது
#தர்சன்_தேசாய்
1992 ம் ஆண்டு அபியான் என்ற பத்திரிக்கை அவரை பேட்டி எடுக்க சென்றது. மகுடம் சூட்டப்படாத ராணி மறுத்துவிட்டார்.
2002ல் தர்ஷன் தேசாய் என்ற அகமதாபாத் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அவர் இருந்த கிராமத்தையும் பள்ளியையும் கண்டறிந்தே விட்டார். ராணியை தொடர்பு கொள்ள முயன்றார்
#மேலிட_உத்தரவு
தொடர்பு கொண்டு பேச முயன்ற போது உள்ளூர் குண்டர்கள் தொடங்கி வட்டம் மாவட்டம் என மிரட்டல்கள் நீண்டன.
இறுதியில் மேலிடத்தில் இருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.
"உனக்கு என்னதான் பிரச்சனை தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே". பிறகு ராணி எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியாது
Read 20 tweets
Mar 26
#மனைவியை_மீட்டுத்_தாங்க
2017 ல் அந்த செய்தி அதிகம் பிரபலமாகாத அந்த பத்திரிக்கையில் வந்த போது, வழக்கம் போல் டெல்லி மோடி மீடியா, கவைக்கு உதவாத விசயங்களை சர்ச்சை செய்து கொண்டிருந்தது.
மஃபட்லால் படேல் என்பவர் L.K. அத்வானிக்கு தன் மனைவியை மீட்டு தர கோரி 1995ல் எழுதிய கடிதம் பற்றியது
#ஆனந்திபென்,
நரேந்திர தாஸ் 2014 ல் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த போது, வெடித்த பல சர்ச்சைகள், விலைக்கு வாங்கப் பட்ட ஊடகங்களால் மூடி மறைக்கப்பட்டன. அத்தனை சர்ச்சைகளிலும் பெண்கள் சம்பந்த பட்டிருந்தார்கள். முந்தைய கடிதம் எழுதிய மஃபட்லாலின் மனைவி தான் ஆனந்தி பென்
#பேரழிவின்_தொடக்கம்
ஆனந்தி பென், நரேந்திர தாஸ் படித்த அதே பள்ளியில் படித்தவர். கணவன் கல்லூரியிலும், மனைவி பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றிய சமயம், 1987 ல் நர்மதா நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்டதால் மீடியா வெளிச்சம் பட, கட்சியில் சேருகிறாயா எனக் கேட்டார் நரேந்திர தாஸ்
Read 10 tweets
Mar 25
ராகுல் பேட்டியின் உக்கிரம் தாங்காமல் பிஜேபி வழக்கமான பொய் பிரச்சாரத்தை முடுக்கி விடுகிறது.
ராகுல் குற்றம் சாட்டிய ஒரு மோடி ஜெயின், மற்றொருவர் மார்வாரி.
ஆனால் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எதிரா ராகுல் பேசிவிட்டார் என்று வட இந்தியாவில் ஜாதி பிரிவினையை தூண்டி விடுகிறது
போலி செய்திகளின் உற்பத்தி ஸ்தலமான பிஜேபி ஐடி விங்கின் தேசிய செயலாளர் கோயபள்ஸ் அமித் மால்வியா வழக்கம் போல் ராகுலின் பேட்டியை திரித்து obc எதிரா பேசி விட்டார் என வெளியிட பிஜேபி டூல் கிட்டுக்கள் அதனை காப்பி பேஸ்ட் செய்து பரப்பிக் கொண்டிருக்கின்றன
அகிலேஷ் யாதவ் போன்ற வட இந்திய ஓ பி சி தலைவர்கள் பிஜேபியின் இந்த சூழ்ச்சியை புரிந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். போலிக் பிரச்சாரம் அனைத்து விதமான எல்லையையும் தாண்டிக் கொண்டிருக்கிறது
Read 4 tweets
Feb 23
#ஆடு_புலி_ஆட்டம்
ஜெயலலிதா செய்த அட்டூழியங்களை அயன் லேடித்தனம் என நம்ப 2k கிட்ஸ் வைக்கப்பட்டிருக்கின்றனர்
கேட்டா கலைஞரே கை வைக்க முடியாத சங்கராச்சாரிய உள்ள தூக்கி வச்சு சுளுக்கு எடுத்துவிட்டார் என ரைட் அப் எழுதுவார்கள். தன்மீது கூட நம்பிக்கை இல்லாத தற்குறிக்கு தைரிய லட்சுமி பட்டம்
சங்கராச்சாரிக்கு தண்ணி காட்டிய அயன் லேடி அந்த ஆளு சிஷ்யன் சுப்பிரமணியசாமி கிட்ட சரண்டர் ஆன கதை தான் இந்த ஆடு புலி ஆட்டம். நம்மாத்து பொண்ணு என மகிழ்ந்திருந்த ஜெ சசி கண்ட்ரோலில் சென்றுவிட, திகைத்துப் போன அவா ஜெயாவுக்கு கவுண்டர் கொடுக்க
90களில் சுப்பிரமணிய சாமியை ஊழல் எதிர்ப்பாளர்
என 3% மீடியா மூலம் ஆட்டுக்குட்டித்தனமாக பில்டப் கொடுத்து விட்டிருந்தது.
சுனா சாமி - மன்னார்குடி - ஜெயா கூட்டணி 1990 இல் திமுக ஆட்சியை கலைத்திருந்தது.
சிஎம் ஆனவுடன் ஜெயா, சசி கும்பலுடன் ஐக்கியமாக, ஜெயாவ மீண்டும் கண்ட்ரோலில் கொண்டுவர சூனா சாமி டான்சி வழக்கில் மூக்கை நுழைத்தார்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(