கோமலவல்லி Profile picture
Mar 30 11 tweets 6 min read Twitter logo Read on Twitter
#வெறுப்பு_பேச்சு

2019 பொதுத் தேர்தலில் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது. உபியில் மோடி முழங்கினார்
"வயநாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார்"

மதத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு இல்லையா?
youtube.com/live/ogA4ofWcm…
#மதவெறுப்பு_இல்லை

வயநாடு மட்டுமல்ல கேரளாவில் எல்லா மாவட்டத்திலும் இந்துக்கள் 60%
மீதி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள்.

2014 க்கு முன் இதே வெறுப்பு பேச்சுகளால், குஜராத்தில் வெறுப்பை உண்டாக்கி பெரும்பான்மை ஓட்டை பெற்றவர்

2019 ல் மீண்டும் கையில் எடுத்தார்

newsclick.in/Narendra-Modi-…
#உத்திரப்பிரதேசம்

பிரதமர் ஆனதும் ஓரளவு குறைத்துக் கொண்டாலும் பிஜேபியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்தனர்.

18 % இஸ்லாமியர் கொண்ட உத்தர பிரதேஷ் யோகி

" வெள்ளி வந்தால் பின்னே சனியும் வரும்"

என வெளிப்படையாக முஸ்லிம்களை தாக்குவோம் என்றார்

#தலித்துகள்_தப்பவில்லை

தலித்துகள் மீது சனாதனத்தின் பிரதிநிதி பிஜேபி பார்வை அன்றாட செய்திகளில் பலமுறை அறிந்திருப்போம்

மோடியின் பார்வை :
"அவர்கள் ஆன்மீக மேம்பாட்டிற்காக கையால் மலம் அள்ளுகிறார்கள்"

நல்ல வேளை அவர் அப்போது பிரதமராக இல்லை

kractivist.org/narendra-modi-…
#பீகாரில்_ஆதரவு

பீகார் ஏழ்மையான மாநிலம் என்றாலும் சமூக நீதியில் நம்பிக்கை கொண்டது

அங்கே போய் "இட ஒதுக்கீடை நிறுத்த முயன்றால் என் உயிரையும் கொடுத்து தடுப்பேன்"

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிறுத்த மற்ற கட்சிகள் முயல்வதாக பீதி உண்டாக்கினார்

ndtv.com/blog/modis-att…
#கர்நாடகாவில்_எதிர்ப்பு

ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் வேறு ஒரு பேச்சு

தேர்தல் நடக்க உள்ள கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டப்படி தவறானது என பிஜேபி அறிவித்துள்ளது

ndtv.com/india-news/quo…
#மாற்றுத்திறனாளிகள்

பொறியியல் கல்லூரி மாணவர்கள் டிஸ்லெக்ஸியா எனப்படும் வாசித்தல் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படும் கண்டுபிடிப்பு பற்றி கலந்துரையாடும் போது

மோடி கேட்கிறார் :
40- 50 வயது உள்ள குழந்தைக்கு இது உதவுமா?

bbc.co.uk/news/world-asi…
#வக்கிரம்பிடித்தபேச்சு
குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கெத்து காட்ட அங்கே போன
ஊத்த வாயர் அவற்றை "குழந்தை உற்பத்தி மையங்கள்" என்றார்

உயிரை காப்பதே பெரும்பாடாக இருப்பவர்களுக்கு பிள்ளை பெற நேரம் ஏது
kafila.online/2013/04/22/on-…
#பிரதமர்ஆவதற்குமுன்

உலகின் மாபெரும் ஜனநாயகத்தின் தலைவர் தன் பதவிக்கு பொருந்தாமல் இவ்வளவு பேசினார் என்றால்..

முதல்வராக இருந்தபோது எவ்வளவு பேசியிருப்பார்

முதல்வராக முயற்சித்து எவ்வளவு பேசி இருப்பார்

sabrangindia.in/article/hate-s…
#கிறிஸ்தவர்_பற்றி

தேர்தல் கமிஷனராக இருந்த லிங்டோ இந்த ஊத்தவாயரின் கொடுஞ்சொற்களில் இருந்து தப்பிக்கவில்லை

மோடியின் விமர்சனத்தை அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் கூட கண்டித்தார்

லிங்க்டிவும் தகுந்த பதிலடி கொடுத்தார்

thewire.in/politics/elect…
#அனாகரீகத்தின்_உச்சம்

2014 பிரதமர் வேட்பாளராக அறியப்பட்ட பின் தனது பேச்சுக்களை மாற்றி இருப்பார் என நினைத்து பேட்டி எடுக்கிறார்கள்..

நிருபர் :

குஜராத் கலவரத்திற்கு வருந்துகிறீர்களா

மோடி:
கார் ஓட்டும் போது நாய்கள் அடிபட்டு செத்தாலும் வருத்த மானதே

ndtv.com/video/news/the…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோமலவல்லி

கோமலவல்லி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @accused_1

Mar 31
#காவி_பயங்கரவாதம்

நரேந்திர தாஸின் நாய் உவமையை கோட் செய்து, தமிழ்நாட்டின் சகிப்பு தன்மை பற்றி பகிர்ந்தார் @malarvili1998

வினோத பெயருடன் வடக்கில் 16 ஆண்டுகள் வாழ்ந்தவன் என்றபடி வந்த சங்கி,

"நாளை உன் பிள்ளை புத்தக பையில் குண்டு வைப்பான் பாரு" என்றான்.

cscr.pk/explore/themes…
#தமிழ்நாடு_நிலை
பயங்கரவாதத்தின் நோக்கமான பீதியை உண்டாக்க 10 ஆண்டாக தமிழ்நாட்டில் பல சதி வேலைகள்.கார் எரிந்தது என்று ஒருவன் கூறினால் அவன் அவர் சார்ந்த இயக்கம் ஆராயப்படும். பிஜேபி என்றால் அது தனக்குத்தானே செய்தது என ஒதுக்கி தள்ளி அடுத்த வேலையை பார்ப்போம்.
tamil.asianetnews.com/tamilnadu-chen…
#இந்து_தேசியவாதம்
சாவர்க்கர் தான் இந்துத்துவா சொல்லை உருவாக்கினார்.அதே கொள்கை கொண்ட பல அமைப்புகள் சங் பரிவார் எனப்படும். இவை காவியை கொடியாக வைத்திருப்பதால் இவற்றின் வன்முறைகளை பொதுமைப்படுத்தி பிரகாஷ் சுவாமி என்ற Front Line பத்திரிகையாளர் Saffron Terror "காவிபயங்கரவாதம்" என்றார்
Read 12 tweets
Mar 31
#பட்டம்_பறக்குது

Microsoft எழுத்துரு வரும் முன்பே அதில் அச்சடிக்கப் பட்ட சான்றிதழ்…

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்த டிகிரி..

போலி கல்வி சான்றிதழ் சமர்ப்பித்து உயர் பதவியில் இருப்பவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா ? Image
முடியும்.

முதலில் இதை அவர் எங்காவது சமர்ப்பித்திருக்கிறாரா என்று தெரியாது.

அப்படி இருந்தாலும் வழக்கு எதிர்காலத்தில் கவர்னராக விரும்பாத நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப் படவேண்டும்

இது பற்றி விசாரித்த போது... Image
Microsoft design teamல் இருப்பவர்கள் ஒருமுறை இந்தியா வந்திருந்தனர்.

இந்த சான்றிதழை பார்த்து inspireராகி அதனை எழுத்துருவாக மாற்றினர்.

உண்மையில் ராயல்டியை இந்தியாவிற்கு நியாயப்படி கொடுத்திருந்தால் இந்திய பொருளாதாரம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருக்கும்

என்றனர்.. Image
Read 4 tweets
Mar 29
#போலி_என்கவுண்டர்கள்

2024 ல் பிஜேபி வெற்றி பெற்றால் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு குஜராத் பரிசோதனைச் சாலையில் 2001-13 மோடி ஆட்சி லட்சணம் தெரிய வேண்டும்
மூன்று கட்டுரைகள் பெண்களை மையமாக கொண்டது, ஆனால் அதிக சர்ச்சை உண்டாகியது இஸ்லாமியர் மீதான போலி என்கவுண்டர்கள் Image
#மலைக்கும்_எண்ணிக்கை

சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், காவலில் இருப்பவர்கள், துப்பாக்கிச் சண்டைகளில் நிகழ்ந்தது போல் தற்கொலை செய்து கொண்டது போல் காட்சி படுத்தப்படும்
2002 - 2006 இடையில் குஜராத் காவல்துறையால் நீதிக்கு புறம்பான 31 கொலைகளை அம்னெஸ்டி ஆவணப்படுத்தியுள்ளது
#அரச_பயங்கரவாதம்

பாதிக்கப்பட்டவர் உறவினர்கள் இடையராது நடத்திய சட்டப் போராட்டத்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு
2013 ம்,போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மூத்த குஜராத் காவல்துறை அதிகாரிகள் சிறையில் அல்லது வழக்கை எதிர்கொண்டனர்
Read 14 tweets
Mar 28
#பூஜ்_பூகம்பம்
2001, ஜனவரி 26.
இந்தியா குடியரசு தின சடங்குகளை தொடங்க ஆரம்பித்தபோது, குஜராத், கட்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பூஜ் நகரத்தையே நிர்மூலம் செய்திருந்தது. வைர வியாபாரிகளாக தூங்கியவர்கள் அன்னக்காவடிகளாக எழுந்தார்கள். அரசியல் பூகம்பம் ஒன்று வெடிக்க காத்திருந்து Image
#இளமை_புயல்
2003 ல் கட்ச் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா நகரின் மறு நிர்மாணத்தின் ஒரு பகுதியாக பூஜ் நகரத்தை அழகுபடுத்த ஒரு மலை தோட்டம் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக, அந்தத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாதுரி என்ற 24 வயது இளமை புயலை பெங்களூரில் இருந்து தருவித்தார்
#சாஹேப்_அறிமுகம்
2005 ல் பூங்காவை திறந்து வைக்க காந்திநகரில் இருந்து சாஹேப் வந்திருந்தார்.
அலுவல் ரீதியாக மாதுரி அறிமுகப்படுத்தப்பட்டார்.
பெங்களூர் திரும்பிய மாதுரி 2006 ல் அகமதாபாத் வந்திருப்பதாக பிரதீப் சர்மாவுக்கு தகவல் கொடுக்கிறார். இரண்டு நாட்கள் கழித்தே சந்திக்க முடிந்தது Image
Read 14 tweets
Mar 27
#குஜராத்தின்_அபலைகள்
குஜராத்தின் பாலைகளிலும், கட்ச் சதுப்பு நிலங்களிலும் காட்டன் டெக்ஸ்டைல்ஸ் சிட்டிகளிலும் வெகு காலமாக அந்தத் தகவல் மக்களிடையே பகிரப்பட்டு வந்தது. கிசுகிசுப்பாக அல்ல வெளிப்படையாகவே.
மன்னருக்கு மனைவி இருக்கிறார். மஹ்செனா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக
என்பதே அது
#தர்சன்_தேசாய்
1992 ம் ஆண்டு அபியான் என்ற பத்திரிக்கை அவரை பேட்டி எடுக்க சென்றது. மகுடம் சூட்டப்படாத ராணி மறுத்துவிட்டார்.
2002ல் தர்ஷன் தேசாய் என்ற அகமதாபாத் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அவர் இருந்த கிராமத்தையும் பள்ளியையும் கண்டறிந்தே விட்டார். ராணியை தொடர்பு கொள்ள முயன்றார்
#மேலிட_உத்தரவு
தொடர்பு கொண்டு பேச முயன்ற போது உள்ளூர் குண்டர்கள் தொடங்கி வட்டம் மாவட்டம் என மிரட்டல்கள் நீண்டன.
இறுதியில் மேலிடத்தில் இருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.
"உனக்கு என்னதான் பிரச்சனை தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே". பிறகு ராணி எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியாது
Read 20 tweets
Mar 26
#மனைவியை_மீட்டுத்_தாங்க
2017 ல் அந்த செய்தி அதிகம் பிரபலமாகாத அந்த பத்திரிக்கையில் வந்த போது, வழக்கம் போல் டெல்லி மோடி மீடியா, கவைக்கு உதவாத விசயங்களை சர்ச்சை செய்து கொண்டிருந்தது.
மஃபட்லால் படேல் என்பவர் L.K. அத்வானிக்கு தன் மனைவியை மீட்டு தர கோரி 1995ல் எழுதிய கடிதம் பற்றியது
#ஆனந்திபென்,
நரேந்திர தாஸ் 2014 ல் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த போது, வெடித்த பல சர்ச்சைகள், விலைக்கு வாங்கப் பட்ட ஊடகங்களால் மூடி மறைக்கப்பட்டன. அத்தனை சர்ச்சைகளிலும் பெண்கள் சம்பந்த பட்டிருந்தார்கள். முந்தைய கடிதம் எழுதிய மஃபட்லாலின் மனைவி தான் ஆனந்தி பென்
#பேரழிவின்_தொடக்கம்
ஆனந்தி பென், நரேந்திர தாஸ் படித்த அதே பள்ளியில் படித்தவர். கணவன் கல்லூரியிலும், மனைவி பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றிய சமயம், 1987 ல் நர்மதா நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்டதால் மீடியா வெளிச்சம் பட, கட்சியில் சேருகிறாயா எனக் கேட்டார் நரேந்திர தாஸ்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(