Alagesh Chelliah Profile picture
Apr 2 17 tweets 3 min read Twitter logo Read on Twitter
Vinodh Kumar©
ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-
பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால் தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும்,
கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்
ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ் நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே
வருகின்றனர் ஏன்?-
பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?-
உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதும் படியுங்கள்-
கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாகவே பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்த
கிறிஸ்தவ பாதிரியார்கள் இந்தியர்களை, தமிழர்களை மதம் மாற்ற முயன்றனர் -
அதற்காக அவர்கள் எப்பொழுதும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தனர் -
கிழவன் சேதுபதி காலத்தில் ஜான் பிரிட்டோ என்ற பாதிரியார் மன்னர் குடும்பத்தில் ஒருவரை மதம் மாற்றிவிட்டால் அந்த நாட்டையே மாற்றிவிட முடியும்
என்று நம்பினான், அதனால் மன்னரின் தாயாதியான தடியத்தேவரை மதம் மாற்றி அதனால் மன்னருக்கு ஏற்பட்ட கோபத்தினால் கண்டந்துண்டமாக வெட்டி எறியப்பட்டான் -
இருந்தாலும் கிறிஸ்தவர்களின் மதம் மாற்றும் வெறி அடங்கவேயில்லை -
அவர்கள் அன்று முதல் இன்றுவரை எங்கு மதம் மாற்றச் சென்றாலும் அவர்கள்
முன் முதல் தடையாக நின்றது நமது முன்னோர்கள் கட்டிய வானாளவிய கோபுரங்களையுடைய கோவில்களும், அவற்றைக் காத்துவரும் பிராமணர்களும்-
1543-ல் ஃபிரான்ஸிஸ் ஷேவியர் என்ற ரோமானிய பாதிரியார் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்-
"இந்தியாவில் பிராமணர்கள் என்ற ஒரு பிரிவினர்
ஒரளவிற்கு நீர்த்துப் போகச் செய்துவருபவர்கள் பிராமணர்களே_
அதற்குப் பிறகு வெள்ளையர் ஆட்சியில் கூட பிராமணர் உட்பட மற்ற சாதியினரின் சிலர் கூட வெள்ளையர்களிடம் வேலை செய்து வந்தாலும் கூட_
சுதந்திரப் போராட்டத்தில் அதிக அளவில் ஈடுபட்டவர்களும் பிராமணர்களே_
அன்றய காங்கிரஸ் கட்சியிலும்
பிராமணர்கள் பெருமளவில் பங்கேற்று சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்-
வாஞ்சிநாதன், பாரதி, நீலகண்ட சாஸ்திரி போன்ற தீவிரவாத பிராமணர்களும் அதிகமிருந்தனர்_
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை பிராமணர்களிடமிருந்து மீட்கப் போவதாகத்தான் ஜஸ்டிஸ் கட்சி தோன்றுகிறது-
(இதிலிருந்தே
சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருந்தனர் என்பது புரியும்)
ஏற்கனவே காங்கிரஸிலும் பிறகு ஜஸ்டிஸ் கட்சியிலும் இருந்த ஈவேரா என்ற கண்ணடர், நீதிக்கட்சியில் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று பிரிந்து ஆரம்பித்த இயக்கம்தான் திராவிடர் கழகம்
இங்கேயிருந்து தொடங்குகிறது மிஷநரிகளின் பிராமண ஒழிப்பு, இந்துமத அழிப்பு சதி -
திராவிடர் கழகத்தில் திராவிடம் என்ற பெயர் கூட தமிழர்களை முட்டாள்களாக்க கார்டுவெல் கையாண்ட சதி என்பது நமக்குத் தெரியும் -
அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழகம் என்ற அமைப்பு நாத்திகம் என்ற பெயரில் இந்துமத,
பிராமண எதிர்ப்பின் மூலம் கிறிஸ்தவத்திற்கு ஆள் சேர்த்து வருகிறது -
ஆரம்பத்தில் ஈவேரா நாத்திகம் பகுத்தறிவு என்ற பெயரில் அனைத்து மதங்களையும் எதிர்பதாகக் காட்டிக் கொண்டாலும் பிற மத எதிர்ப்பு என்பது பெயரளவிற்கும், இந்துமத பிராமண எதிர்ப்பென்பது பிரதானமாகவும் இருக்கும்படி பார்த்துக்
கொண்டார்-
இந்த நிலையில்தான் திராவிடர் கழகத்திற்கு கணக்கிட முடியாத சொத்துக்களும் சேர்ந்து வந்தது-
அதிலிருந்து மணியம்மை திருமணம் என்ற சப்பைக் காரணம் காட்டி, (ஏனென்றால் அண்ணாவும், கருணாவும் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் அல்ல) பிரிந்து சென்று திராவிட முன்னேற்ற கழகம் என்ற திகவின்
B - டீமை உருவாக்குகிறது வாடிகன் -
அண்ணாவிற்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டும் கூட இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்புதான்-
இப்படி உருவாக்கப்பட்ட இயக்கங்கள்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் மேலும், மேலும் இந்துமதத்தை ஒடுக்கும் வேலைகளையும், பிராமணர்களை அழிக்கும் வேலையிலும்,
கிறிஸ்தவத்தைப் பரப்பும் வேலையிலும் ஈடுபட்டு இன்று ஓரளவிற்கு அவர்களது இலக்குகளை எட்டி விட்டனர் -
இன்று, பெரிய, பெரிய இந்துக் கோவில்களில் கூட பூசை செய்யும் ஆட்களைத் தேடிப் பிடித்து கொண்டுவரும் நிலைமை -
அக்ரஹாரங்களை ஏறக்குறைய மூடிவிட்டார்கள் -
இருந்தும் இங்கே இன்றும் ஈவேராவை
முன்னிருத்துவதும், அரசியல் செய்வதும் கூட மிச்சம் மீதி இந்துக்களையும் இந்துமதத்திற்கெதிராகத் திருப்பி மதம் மாற்றம் செய்வதற்கான சதியே -
அதே சதிக்காகத்தான் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் முன்பு கோவில் நிலத்தில் ஈவேரா சிலை நிறுவப்பட்டது-
ஏனைய ஈவேரா பொம்மைகளும் அதன் கீழுள்ள கடவுள் மறுப்பு
வாசகங்களும் கூட இந்துக்களை மட்டும் குழப்பி மதம் மாற்ற செய்வதற்கான ஏற்பாடுகள் மட்டுமே -
கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற வாசகத்தை கிறிஸ்தவனோ, முஸ்லிமோ பொருட்படுத்தாமல் ஈவேராவிற்கு ஆதரவாக இன்று இருக்கிறார்கள் என்றால் -
அவர்கள் புரிந்து கொண்டார்கள் ஈவேரா என்பவர்
இந்து மதத்தை அழிக்கத்தான் பாடுபட்டார் தமது மதங்களை அல்ல என்று-
நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் #பெரியார் என்பது மிஷநரிகளால் உருவாக்கப்பட்ட பிம்பம்-
அந்த பிம்பத்தை உடைத்தெறிவது நம் கடமை -
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம்-
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Alagesh Chelliah

Alagesh Chelliah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @AlageshChelliah

Apr 4
Thought provoking post received in social media

பத்மா சேஷாத்திரி பள்ளி, சிவ்ஷங்கர் பாபா அண்ட் கலாக்ஷேத்ரா இந்த மூன்றுமே டார்கெட் செய்தது முன்னாள் மாணவர்கள். மூன்றுக்குமே ஒரே pattern. அது எப்படி முன்னாள் மாணவர்கள் அங்கு படிக்கும் போது குடுக்காத கம்பளைண்ட் வெளியில் போன பிறகு
குடுக்கறாங்க ? சரி வெளியில் எப்போ எந்த வருடம் இது நடந்தது தெரியாது ? அது ஏன் ஒரு வருடமாக அதுவும் இப்பொழுது தான்? கலாக்ஷேத்ரா பௌண்டேஷன் ல ரெண்டாயிரத்து எட்டுலேர்ந்து பாலியில் தொல்லையாம் அது இரண்டாயிரத்து இருபத்து மூன்றில் தான் புகார் அளிக்க தைரியம் வந்ததா ? எப்படி முன்னாள்
மாணவர்கள் இந்நாள் மாணவர்களை ஒன்று சேர்த்தார்கள் ? அன்பு ஜோதி மற்றும் பலேஸ்வரம் பிரச்சனைக்கு வாய் திறக்காதவர்கள் கலாக்ஷேத்ராக்கு மட்டுமே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்? நடத்துங்கடா உங்க நாடகத்தை .

Sree Iyer (author)
உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

*பத்மா சேஷாத்ரி
Read 8 tweets
Apr 4
*Why the USA is trying to pull down India*

It is estimated that there is a shortage of 600,000 barrels of diesel per day in Europe right now. And this number will only increase over the course of this year because most forms of transport run on diesel.

Surprisingly, the major
supplier to plug this gap will be India as we will be meeting nearly 60% of this diesel demand thanks to our huge refining capacity. India is emerging as the upstream refinery destination of Russian crude oil which is then refined and exported to Europe

This is a huge
game-changer in geopolitics as India will move up from Consumer to Producer.

Currently, India is buying 1,700,000 million barrels of Russian oil every day at roughly $47 per barrel. This means that the potential export revenues is to the tune of $70 billion this year.

The US
Read 8 tweets
Mar 21
என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர்* *நான் இது பற்றி தெரேசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் அப்போது வெளியானது* இது பற்றி தெரேசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார். இங்கு உள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறிஸ்தவ
குழந்தைகளாக வளர்பவை. அவை *பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும்* என தெரேசா கூறி இருந்தார். நான் தெரேசாவுக்கு இவ்வாறு பதில் எழுத சொன்னேன். *கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும் என
சொல்ற நீங்கள் ,* *ஏன் இந்து, முகம்மதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள்? என்று!* மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம். *நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க
Read 5 tweets
Mar 21
நீங்கள் மதர் தெரேசாவை ஏன் எதிர்த்தீர்கள்?* *ஏழைகளை காப்பாற்ற போவது யார்? என்ற கேள்விக்கு *ஓஷோவின் பதில்* இது ஒரு நடந்த சம்பவம்👇 அன்னை தெரேசாவின் கல்கத்தா ஆசிரமத்திற்கு அமெரிக்க தம்பதியர் ஒரு குழந்தையை தத்தெடுக்க வந்தார்கள். ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர். அதற்கு அவர்
700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை நீங்கள் தத்தெடுக்கலாம் எனக்கூறிவிட்டு , அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார். அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிகொண்டு , இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் எனக்கூறிவிட்டு , உள்ளே சென்றார் தெரேசா விடம் தகவலை சொல்ல.
*உள்ளே சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவே இல்லை.* சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம் சொன்னார், *மன்னிக்கவும் நீங்கள் தத்தெடுக்க, தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை.* என்று, அமெரிக்க தம்பதிகளுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. இப்போதுதான் சில
Read 11 tweets
Mar 20
கௌரவர்கள் பாண்டவர்களைப் பார்த்துக் கூறியதாக ஒரு சொல்வழக்கு உண்டு:

"நானும் நீயும் என்றால் நாங்கள் நூற்றுவர் - நீங்கள் ஐவர்!"

"நமக்கு எதிரியாக ஒருவன் முளைத்தால் நானும் நீயும் சேர்ந்து நூற்று ஐந்து"

இதுதான் திமுக - அதிமுக மோதல் அரசியல்!

இந்த சூட்சுமத்தை நன்கு உணர்ந்துதான்
- இருவரும் வேண்டாம் - தனித்துப் போட்டி என்கிறார் அண்ணாமலை!

அப்படி ஒரு மூன்றாவது சக்தி தமிழகத்தில் தலை எடுத்து - தேசிய நீரோட்டத்துடன் தமிழகத்தை இணைக்கும் அரசியல் NARRATIVE ஐ இரண்டு கழகங்களுமே விரும்பாது!

வெறும் திமுக எதிர்ப்பு மட்டுமல்ல - அண்ணாமலை விரும்புவது!

திராவிட மாடல்
அரசியல் என்பது தமிழகத்தை தேசிய நீரோட்டத்துடன் இணையவிடாமல் தனித் தீவாக ஆக்குவது!

மொழி அரசியலில் அது இந்தி எதிர்ப்பு. தமிழனைக் கிணற்றுத் தவளையாகவே வைத்திருந்து - அவனுக்கு சகல அரசியல் ஞானமும் தாங்கள் செட் பண்ணும் NARRATIVE மூலமே வர வேண்டும் என்பது திராவிடியன் திட்டம்.
Read 18 tweets
Mar 11
*Pranab Mukherjee has disclosed how under the leadership of Sonia Gandhi, Hindus have been implicated in the target. Within a few months of coming to power in November 2004, Shankaracharya Jayendra Saraswati was arrested in a false case of murder on the occasion of Diwali. At
the time of his arrest, he was preparing for 2500 years of pilgrimage to Trikal. After the arrest, he was also shown abusive charges like porn CD and tampering. However, this allegation has never been proved*.

*Pranab Mukherjee has mentioned this incident in his book ‘The
Coalition Years 1996-2012’. He wrote that “I was very angry with this arrest and in the Cabinet meeting I raised this issue too. I asked the question, Is the scale of secularism in the country limited to Hindu saints only? Can a state police show the courage to arrest a Muslim
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(