Skm Profile picture
Apr 2 21 tweets 3 min read Twitter logo Read on Twitter
ஈ.வே.ரா ஒரு மிஷனரி கைக்கூலி.
======================

ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-

பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால் (1/21)
தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்-

ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர். (2/21)
தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ் நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே வருகின்றனர் ஏன்?-

பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? (3/21)
உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதும் படியுங்கள்..

கடந்த 700 ஆண்டுகளுக்கும் மேலாகவே பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் இந்தியர்களை, தமிழர்களை மதம் மாற்ற முயன்றனர்.

அதற்காக அவர்கள் எப்பொழுதும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தனர்.(4/21)
கிழவன் சேதுபதி காலத்தில் ஜான் பிரிட்டோ என்ற பாதிரியார் மன்னர் குடும்பத்தில் ஒருவரை மதம் மாற்றிவிட்டால் அந்த நாட்டையே மாற்றிவிட முடியும் என்று நம்பினான், அதனால் மன்னரின் தாயாதியான தடியத்தேவரை மதம் மாற்றி அதனால் மன்னருக்கு ஏற்பட்ட கோபத்தினால் கண்டந்துண்டமாக வெட்டி எறியப்பட்டான்.(5/
இருந்தாலும் கிறிஸ்தவர்களின் மதம் மாற்றும் வெறி அடங்கவேயில்லை -

அவர்கள் அன்று முதல் இன்றுவரை எங்கு மதம் மாற்றச் சென்றாலும் அவர்கள் முன் முதல் தடையாக நின்றது நமது முன்னோர்கள் கட்டிய வானாளவிய கோபுரங்களையுடைய கோவில்களும், அவற்றைக் காத்துவரும் பிராமணர்களும் தான். (6/21)
1543-ல் ஃபிரான்ஸிஸ் ஷேவியர் என்ற ரோமானிய பாதிரியார் போப்பாண்டவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்-

"இந்தியாவில் பிராமணர்கள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர், கடவுள் வழிபாட்டை நடத்துபவர்களும், இந்துக் கோவில்களைப் பாதுகாப்பவர்களும் இவர்களே. (7/21)
இவர்கள்மட்டும்_இந்தியாவில்_இல்லாதிருந்தால்_இந்தியா_முழுவதும்_யேசுவை_ஏற்றுக்கொள்ளுமாறு_செய்ய_எளிதில்_முடிந்திருக்கும் - என்று.

ஆம் அன்று முதல் இன்று இந்த நிமிடம் வரை கூட அவர்களின் மதமாற்றும் சதிகளை ஒரளவிற்கு நீர்த்துப் போகச் செய்துவருபவர்கள் பிராமணர்களே..(8/21)
அதற்குப் பிறகு வெள்ளையர் ஆட்சியில் கூட பிராமணர் உட்பட மற்ற சாதியினரின் சிலர் கூட வெள்ளையர்களிடம் வேலை செய்து வந்தாலும் கூட_

சுதந்திரப் போராட்டத்தில் அதிக அளவில் ஈடுபட்டவர்களும் பிராமணர்களே. (9/21)
அன்றய காங்கிரஸ் கட்சியிலும் பிராமணர்கள் பெருமளவில் பங்கேற்று சுதந்திரத்திற்காகப் பாடுபட்டனர்-

வாஞ்சிநாதன், பாரதி, நீலகண்ட சாஸ்திரி போன்ற தீவிரவாத பிராமணர்களும் அதிகமிருந்தனர்.(10/21)
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை பிராமணர்களிடமிருந்து மீட்கப் போவதாகத்தான் ஜஸ்டிஸ் கட்சி தோன்றுகிறது-

இதிலிருந்தே சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருந்தனர் என்பது புரியும். (11/21)
ஏற்கனவே காங்கிரஸிலும் பிறகு ஜஸ்டிஸ் கட்சியிலும் இருந்த ஈவேரா என்ற கன்னடர், நீதிக்கட்சியில் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது என்று பிரிந்து ஆரம்பித்த இயக்கம்தான் திராவிடர் கழகம் -

இங்கேயிருந்து தொடங்குகிறது மிஷநரிகளின் பிராமண ஒழிப்பு, இந்துமத அழிப்பு சதி.(12/21)
திராவிடர் கழகத்தில் திராவிடம் என்ற பெயர் கூட தமிழர்களை முட்டாள்களாக்க கார்டுவெல் கையாண்ட சதி என்பது நமக்குத் தெரியும்.

அன்றுமுதல் இன்றுவரை திராவிடர் கழகம் என்ற அமைப்பு நாத்திகம் என்ற பெயரில் இந்துமத, பிராமண எதிர்ப்பின் மூலம் கிறிஸ்தவத்திற்கு ஆள் சேர்த்து வருகிறது. (13/21)
ஆரம்பத்தில் ஈவேரா நாத்திகம் பகுத்தறிவு என்ற பெயரில் அனைத்து மதங்களையும் எதிர்பதாகக் காட்டிக் கொண்டாலும் பிற மத எதிர்ப்பு என்பது பெயரளவிற்கும், இந்துமத பிராமண எதிர்ப்பென்பது பிரதானமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.(14/21)
இந்த நிலையில்தான் திராவிடர் கழகத்திற்கு கணக்கிட முடியாத சொத்துக்களும் சேர்ந்து வந்தது.

அதிலிருந்து மணியம்மை திருமணம் என்ற சப்பைக் காரணம் காட்டி, (ஏனென்றால் அண்ணாவும், கருணாவும் ஒன்றும் யோக்கிய சிகாமணிகள் அல்ல) (15/21)
பிரிந்து சென்று திராவிட முன்னேற்ற கழகம் என்ற திகவின் B - டீமை உருவாக்குகிறது வாடிகன்.

அண்ணாவிற்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டும் கூட இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்புதான்.

இப்படி உருவாக்கப்பட்ட இயக்கங்கள்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன்..(16/21)
கிறிஸ்தவத்தைப் பரப்பும் வேலையிலும் ஈடுபட்டு இன்று ஓரளவிற்கு அவர்களது இலக்குகளை எட்டி விட்டனர்.

இன்று, பெரிய, பெரிய இந்துக் கோவில்களில் கூட பூசை செய்யும் ஆட்களைத் தேடிப் பிடித்து கொண்டுவரும் நிலைமை..(17/21)
அக்ரஹாரங்களை ஏறக்குறைய மூடிவிட்டார்கள்.

இருந்தும் இங்கே இன்றும் ஈவேராவை முன்னிருத்துவதும், அரசியல் செய்வதும் கூட மிச்சம் மீதி இந்துக்களையும் இந்துமதத்திற்கெதிராகத் திருப்பி மதம் மாற்றம் செய்வதற்கான சதியே.(18/21)
அதே சதிக்காகத்தான் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் முன்பு கோவில் நிலத்தில் ஈவேரா சிலை நிறுவப்பட்டது.

ஏனைய ஈவேரா பொம்மைகளும் அதன் கீழுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களும் கூட இந்துக்களை மட்டும் குழப்பி மதம் மாற்ற செய்வதற்கான ஏற்பாடுகள் மட்டுமே. (19/21)
கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற வாசகத்தை கிறிஸ்தவனோ, முஸ்லிமோ பொருட்படுத்தாமல் ஈவேராவிற்கு ஆதரவாக இன்று இருக்கிறார்கள் என்றால்.

அவர்கள் புரிந்து கொண்டார்கள் ஈவேரா என்பவர் இந்து மதத்தை அழிக்கத்தான் பாடுபட்டார் தமது மதங்களை அல்ல என்று.(20/21)
நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் #பெரியார் என்பது மிஷநரிகளால் உருவாக்கப்பட்ட பிம்பம்-

அந்த பிம்பத்தை உடைத்தெறிவது நம் கடமை .

நன்றி: ந.முத்துராமலிங்கம். ##

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SivanThiruveng1

Apr 2
வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார்.

அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர் வருவர்.

🙏🙏🙏🙏🙏
வழக்கம் போல் தைப்பூசத்தன்று வடலூரில் தேவர் பேசத் தொடங்குவதற்கு முன்பு. முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

"வடலூர் இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் இராமலிங்க அடிகளார் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத
ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுவடி இருக்கிறது. அதனை மடத்துக்குத் தந்தால், அச்சில் ஏற்றி நூல் வடிவாக எல்லோரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்" என்றும்

"அடிகளாரின் உறவினரிடம் பல தடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்" என்றும்
Read 10 tweets
Mar 31
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.

தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும்..
..எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.

டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார்.முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.

உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை.வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார்.அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.
Read 6 tweets
Mar 31
காஷ்மீரம் இந்துக்களின் பெரும் அடையாளம், நேபாள ஆலயங்கள் பத்ரிநாத் போன்ற தலங்கள் ஆகியன போல காஷ்மீரிலும் இந்த் அடையாளம் நிரம்ப உண்டு

அதில் சாரதா பீடம் முக்கியமானது, இந்துக்களின் பக்தி மற்றும் கல்வியின் அடையாளமாக இருந்தது, யுவான் சுவாங் இந்தியா வந்தபொழுது அங்கு தங்கியிருக்கின்றான்.
அதன் சிறப்புக்கள் அவன் நூலில் உண்டு.

சந்தண மரத்தில் செய்யபட்ட சரஸ்வதி சிலையும் நல்ல அழகான கட்டமாகவும் இருந்த இநத ஆலயம் வேதபாட சாலையாக இருந்தது.

காஷ்மீரின் மிக மிக பிரசித்தியான ஆலயமாகவும் இந்துக்களின் அடையாளமாகவும் காஷ்மீர் பண்டிட்டின் பெருமையாகவும் அது கருதபட்டது.
14ம் நூற்றாண்டில் இருந்து இது பாழ்பட தொடங்கிற்று, அந்நிய ஆக்கிரமிப்புகள் அதை செய்தன, மொகலாயரிடம் சிக்கி இன்னும் அழிந்தது எனினும் சீக்கிய மன்னன் குலாப்சிங் ஆட்சியில் இந்த ஆலயம் புதுபிக்கபட்டது.
Read 10 tweets
Mar 30
படித்ததில் பிடித்தது......

கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

பிரச்சனை என்னவென்றால் ஆலையில் கட்டப்பட்ட ஆழமானக் குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும்.
ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது.

இயந்திரம் தளத்திற்கு வந்துவிட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது
பெரும் சிக்கலாக மாறிவிட்டது.

சரியாக நிறுவப்பட வில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும்.
இப்போது, ​​மிக அதிக எடையைத் தூக்கக் கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக் கூடியவர்கள் இயந்திரத்தைத் தூக்கலாம், ஆனால் அதை ஆழமானக் குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.
Read 13 tweets
Mar 28
படித்ததில் உண்மை உள்ளது....

மோடியை மரண வியாபாரி என்று சோனியா கூறியபோது மோடி வழக்கு போட்டாரா?

: இல்லை

மோடியை ஒரு சாய்வாலா என்றும் மோடி காங்கிரஸ் அலுவலகத்தில் டீ விற்கட்டும் என்றும் மணிசங்கர் அய்யர் சொன்னப்போது மோடி வழக்கு போட்டாரா?

: இல்லை Image
சௌகிதார் சோர் ஹை - காவல்காரர் ஒரு திருடன் என்று ராகுல் மோடி பற்றி கூறியபோது மோடி வழக்கு போட்டாரா?

: இல்லை

மோடியை உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஓபிசி (OBC) சமூகத்தையும் திருடர்கள் என்று ராகுல் பகிரங்கமாக அவமதித்தார். மோடி வழக்கு போட்டாரா ?

: இல்லை
மேற்கண்ட விவகாரத்தில் குஜராத் அரசு தலையிட்டதா அல்லது வழக்குப் பதிவு செய்ததா?

: இல்லை

மேற்கண்ட விவகாரத்தில் பாஜக தலையிட்டதா அல்லது வழக்குப் பதிவு செய்ததா?

: இல்லை
Read 5 tweets
Mar 21
இதுவரை இல்லா குழப்பம் நான் இங்கே வந்தபின்பே வந்ததாக என்மேல் குற்றம்சாட்டுவோர் ஒன்றை கவனிக்க வேண்டும்.

இதுகாலம் இங்கே ஒரு வெற்றி இல்லை, பெரும் வலிமை இருந்தும் பெற்றதெல்லாம் அவமானம், யாரும் அந்த தோல்வி பற்றி அவமானம் பற்றி சிந்திக்கவே இல்லை. (1/10) Alexander
நாலு பேர் கோஷ்டி சேர்ந்து அமர்ந்து பேச சமையறை போதும், ஒரு மண்டபம் போதும், ஒரு கடற்கரை போதும்.

ஆனால் போர்களத்தில் அனுமதிக்க முடியாது
என்னால் இங்கு சலசலப்பு என்றால் என் அருமை தேசத்தை காக்க அமைந்த இந்த ராணுவத்தின் சுகவாசி கும்பலின் தூக்கத்தை, உல்லாசத்தை நான் கெடுத்துவிட்டேன் (2/10)
என்றே அர்த்தம், அதை நினைத்து நான் பெருமைபடுகின்றேன்.

என்னை குற்றம் சாட்டுவோர் இந்த கும்பல்கள் செய்த சாதனை என்ன? பெற்ற வெற்றி என்ன என்பதை சொல்லிவிட்டு காட்டட்டும், இல்லை எனக்கொரு வாய்ப்பு தந்துவிட்டு பேசட்டும்,

ஆனால் நான் களத்தில் இறங்கும் பொழுது இந்த சுகவாசிகளோடு, (3/10)
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(