A1 Profile picture
Apr 4 11 tweets 6 min read Twitter logo Read on Twitter
#கறைபடிந்த_கரம் 3

ஊழலுக்கு நெருப்பு என்ன சொல்ரார்?

ஒவ்வொரு மாநிலத்திலும், தனித்தனியா ஆள் போட்டு கொள்ளையடித்து, கமிஷன் வாங்க சிரமமாக இருந்ததால மொத்தமா அதானி வசம் விட்டாச்சு,

கமிஷன், நன்கொடையா நேரா கட்சி ஆபீஸுக்கு வருது,
ரிஸ்க் கம்மி,கூடுதலா நேர்மை மோடி பட்டம் வேற
இனி #Modism
#Narco_Traaffic

1985ல் Cocaine வாங்கும் போது 10000$ துப்பாக்கி முனையில் பறித்ததாக சந்தேகித்து மாணவனை தாக்கிய வழக்கில் அமெரிக்க போலீசால் கைது செய்யப்பட்டு,சிறை தண்டனைக்கு பின் நாடு கடத்தப்பட்டார் டெல்லியைச் சேர்ந்த வியாபார குடும்பத்து இளைஞன் லலித் மோடி

americanbazaaronline.com/2015/06/15/doc…
#ModiEntertainmentNetwork

வெளிநாட்டு கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமையை பெற்று விநியோகிக்க மோடி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் தொடங்கினார்

ஃபேஷன் டிவி, ESPN நிதி மோசடி இருப்பதாக கருதி ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை.

தொழில் நட்டமடைய, தங்கள் குடும்பத்து மோடி எண்டர்பிரைசஸ் தலைவர் ஆனார்
#நிழல்_முதல்வர்

2002ல் சிக்சோ ஆன்லைன் லாட்டரி கம்பெனியை கொச்சியில் துவங்கினார்.

வசுந்தரராஜேவை முதல்வராக்கி மும்பையில் இருந்து ராஜஸ்தான் நிழல் முதல்வராக செயல்பட்ட லலித்

அடிக்கடி ஜெய்ப்பூர் வந்து ராம்பாக் அரண்மனையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவார்

caravanmagazine.in/reportage/conf…
#பிஜேபி_வீழ்ச்சி

சட்டத்துக்கு புறம்பான அதிகார மையமாக செயல்பட்ட லலித் மோடி மீது நில அபகரிப்பு, அரசு அதிகாரிகளை இழிவாக நடத்தியது
காவல் அதிகாரிகளை தாக்கியது என குற்றச்சாட்டுகள் எழுந்தன

2008ல் அசோக் கிலாட் முதல்வரான உடன் தான் FIR ஏ பதிவு செய்யப்பட்டது

web.archive.org/web/2009121223…
#IPL

அமெரிக்கன் பிரிமியர் லீக் போட்டிகளின் வருவாய் கண்டு இந்தியாவிலும் அதே போன்ற ஒன்றை 1995ல் இந்தியன் பிரிமியர் லீக் என்ற பெயரில் நடத்த முயன்றார்.

இமாச்சல் கிரிக்கெட் அசோசியேசன், பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் தலைவராகி பின்னர் வெளியேற்றப்பட்டார்

news.bbc.co.uk/sport2/hi/cric…
#BCCI

வசுந்தரராஜே ஆதரவில் ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேசனை பலஆண்டு கட்டுப்பாட்டில் வைத்திருந்த Rungta குடும்பத்தை வெளியேற்றி தலைவரான லலித் மோடி, BCCI தேர்தலில் டால்மியாவை தோற்கடிக்க சரத் பவாருக்கு உதவி
நன்றி கடனாக லலித் மோடி துணைத் தலைவர் ஆக்கப்பட்டார்

bangaloremirror.indiatimes.com/bangalore/cove…
#மோசடி_அணிகள்

2008 ல் ஐபிஎல் அறிமுகமானது.
ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளரான லலித் மோடி
மற்ற அணிகளிளும் வருவாய் மூலங்களிலும் தன் குடும்பம் அங்காளி பங்காளி நண்பர்கள் என அனைவரையும் சம்பாதிக்க வழி வகுத்தார்.
கிங் xii பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர் அணிகளில் உறவினரை பங்குதாரர் ஆக்கினார்
#அசுர_பலம்

2009 பாராளுமன்றத் தேர்தல் எனவே பாதுகாப்பு கொடுக்க முடியாது என ப. சிதம்பரம் அறிவிக்க, போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது

ஐபிஎல் உலகளாவிய கவனம் பெற்றது.

வளர்ச்சியை இன்னொருவரும் தென்னிந்தியாவிலிருந்து கவனித்தார்.

அவர் சசி தரூர்

telegraph.co.uk/sport/cricket/…
#பார்ப்பன_பனியாகூட்டு

2009 ல் கூடுதலாக அணிகளை சேர்க்க லலித், BCCI தலைவர் சீனுவும் திட்டமிட்டு

கொச்சி டஸ்கர்ஸ் அணியை, Rendezvous Sports world க்கு கொடுத்தனர்

கேரளா டீம் என்பதால் சசி தரூர் உதவியதாக லலித் மோடி கூறினார்

அதன் ஒரு பங்குதாரர் சுனந்தா புஷ்கர்

espncricinfo.com/story/how-koch…
#நம்பூதிரி_நாயர்கூட்டு?

அவள் பினாமி மட்டுமே கொச்சின் அணிக்கும் சுனந்தாவுக்கும் உரிமையாளர் சசி தரூர் என லலித் போட்டு உடைக்க,

கொச்சின் அணியை லலித் மோடி மிரட்டுவதாக BCCI யிடம் புகார் செய்யப்பட்டு

2010 ஐபிஎல் முடிந்த அடுத்த நாள்
லலித் சஸ்பென்ட் ஆனார்

ndtv.com/sports-news/la…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with A1

A1 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @accused_1

Apr 5
#கறைபடிந்த_கரம் 4

1985ல் போதைமருந்து கடத்தியதற்காக தண்டிக்கப்பட்ட லலித் மோடி, பிஜேபியின் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே உதவியால், மாபெரும் பெட்டிங் சாம்ராஜ்யத்தை
உருவாக்கி,
சீனிவாசன்-சசி தரூர் - சுனந்தா கும்பலால் வீழ்த்தப்பட்டு 2010ல் நாட்டை விட்டு ஓடி போனார்.

இனி #Modism Image
#லண்டனில்_மோடி
மனைவி மினல் குடும்பம் வசித்த லண்டனில் இருந்து கிரிக்கெட் கிளப் தலைவர் ஆதித்ய வர்மா மூலம் சீனிவாசனுக்கு எதிரான காய்களை நகரத்தினார் லலித் மோடி.
ஏற்கனவே இருந்த நிதி மோசடியுடன்
இந்திய அமலாக்கத் துறை பங்கிற்கு 1டஜன் வழக்குகளை புனைந்தது
indiatoday.in/india/story/la…
#அந்நியச்செலாவணி_மேலாண்மைச்சட்டவிதிமீறல்

1) ₹ 890 மில்லியன் அளவுக்கு மீறுதல்

2) UK-ஐ தளமாகக் கொண்ட ஊடகத்திலிருந்து (IPL) ₹ 200 மில்லியன் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டது.

3) ஐபிஎல் 2009 க்காக கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவுக்கு ₹ 2.43 பில்லியன் செலுத்தப்பட்டது .
Read 11 tweets
Apr 3
#கறைபடிந்த_கரம் 2

முந்தரா துறைமுகம் விற்றது ஊழலில் வராது தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கிய சலுகை
~ நேற்றைய பட்டியலுக்கு ஒரு பக்தரின் ரியாக்ஷன்

சரி, பந்தேல்கண்டு பேக்கேஜ் என்னானு கேட்டால், அதுக்கு குஜராத் சிஎம் நரேந்திரரை குற்றம் சாட்ட முடியாது என்கிறார்

உங்க வாய், உங்க உருட்டு Image
11) பனாமா பேப்பர்ஸ்
(National)
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக், பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது கேமன் தீவுகளில் GNY ஆசியாவில் ஹெட்ஜ் நிதி மூலம் திடீரென வந்த அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் ₹8,300 கோடி

m.economictimes.com/news/politics-…
12) சிட்-பண்ட் மோசடி
(சத்தீஸ்கர்)

பிஜேபி ஆட்சியின் போது 111 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் 2015-17 க்கு இடையில் 1,33,697 விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடம் 4,84,39,18,122 மோசடி செய்தன, அவர்களில் யாரும் தங்கள் பணத்தை திரும்பப் பெறவில்லை.

indianexpress.com/article/india/…
Read 15 tweets
Mar 31
#காவி_பயங்கரவாதம்

நரேந்திர தாஸின் நாய் உவமையை கோட் செய்து, தமிழ்நாட்டின் சகிப்பு தன்மை பற்றி பகிர்ந்தார் @malarvili1998

வினோத பெயருடன் வடக்கில் 16 ஆண்டுகள் வாழ்ந்தவன் என்றபடி வந்த சங்கி,

"நாளை உன் பிள்ளை புத்தக பையில் குண்டு வைப்பான் பாரு" என்றான்.

cscr.pk/explore/themes…
#தமிழ்நாடு_நிலை
பயங்கரவாதத்தின் நோக்கமான பீதியை உண்டாக்க 10 ஆண்டாக தமிழ்நாட்டில் பல சதி வேலைகள்.கார் எரிந்தது என்று ஒருவன் கூறினால் அவன் அவர் சார்ந்த இயக்கம் ஆராயப்படும். பிஜேபி என்றால் அது தனக்குத்தானே செய்தது என ஒதுக்கி தள்ளி அடுத்த வேலையை பார்ப்போம்.
tamil.asianetnews.com/tamilnadu-chen…
#இந்து_தேசியவாதம்
சாவர்க்கர் தான் இந்துத்துவா சொல்லை உருவாக்கினார்.அதே கொள்கை கொண்ட பல அமைப்புகள் சங் பரிவார் எனப்படும். இவை காவியை கொடியாக வைத்திருப்பதால் இவற்றின் வன்முறைகளை பொதுமைப்படுத்தி பிரகாஷ் சுவாமி என்ற Front Line பத்திரிகையாளர் Saffron Terror "காவிபயங்கரவாதம்" என்றார்
Read 12 tweets
Mar 31
#பட்டம்_பறக்குது

Microsoft எழுத்துரு வரும் முன்பே அதில் அச்சடிக்கப் பட்ட சான்றிதழ்…

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்த டிகிரி..

போலி கல்வி சான்றிதழ் சமர்ப்பித்து உயர் பதவியில் இருப்பவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா ?
முடியும்.

முதலில் இதை அவர் எங்காவது சமர்ப்பித்திருக்கிறாரா என்று தெரியாது.

அப்படி இருந்தாலும் வழக்கு எதிர்காலத்தில் கவர்னராக விரும்பாத நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப் படவேண்டும்

இது பற்றி விசாரித்த போது...
Microsoft design teamல் இருப்பவர்கள் ஒருமுறை இந்தியா வந்திருந்தனர்.

இந்த சான்றிதழை பார்த்து inspireராகி அதனை எழுத்துருவாக மாற்றினர்.

உண்மையில் ராயல்டியை இந்தியாவிற்கு நியாயப்படி கொடுத்திருந்தால் இந்திய பொருளாதாரம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருக்கும்

என்றனர்..
Read 4 tweets
Mar 30
#வெறுப்பு_பேச்சு

2019 பொதுத் தேர்தலில் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது. உபியில் மோடி முழங்கினார்
"வயநாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார்"

மதத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு இல்லையா?
youtube.com/live/ogA4ofWcm…
#மதவெறுப்பு_இல்லை

வயநாடு மட்டுமல்ல கேரளாவில் எல்லா மாவட்டத்திலும் இந்துக்கள் 60%
மீதி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள்.

2014 க்கு முன் இதே வெறுப்பு பேச்சுகளால், குஜராத்தில் வெறுப்பை உண்டாக்கி பெரும்பான்மை ஓட்டை பெற்றவர்

2019 ல் மீண்டும் கையில் எடுத்தார்

newsclick.in/Narendra-Modi-…
#உத்திரப்பிரதேசம்

பிரதமர் ஆனதும் ஓரளவு குறைத்துக் கொண்டாலும் பிஜேபியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்தனர்.

18 % இஸ்லாமியர் கொண்ட உத்தர பிரதேஷ் யோகி

" வெள்ளி வந்தால் பின்னே சனியும் வரும்"

என வெளிப்படையாக முஸ்லிம்களை தாக்குவோம் என்றார்

Read 11 tweets
Mar 29
#போலி_என்கவுண்டர்கள்

2024 ல் பிஜேபி வெற்றி பெற்றால் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு குஜராத் பரிசோதனைச் சாலையில் 2001-13 மோடி ஆட்சி லட்சணம் தெரிய வேண்டும்
மூன்று கட்டுரைகள் பெண்களை மையமாக கொண்டது, ஆனால் அதிக சர்ச்சை உண்டாகியது இஸ்லாமியர் மீதான போலி என்கவுண்டர்கள் Image
#மலைக்கும்_எண்ணிக்கை

சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், காவலில் இருப்பவர்கள், துப்பாக்கிச் சண்டைகளில் நிகழ்ந்தது போல் தற்கொலை செய்து கொண்டது போல் காட்சி படுத்தப்படும்
2002 - 2006 இடையில் குஜராத் காவல்துறையால் நீதிக்கு புறம்பான 31 கொலைகளை அம்னெஸ்டி ஆவணப்படுத்தியுள்ளது
#அரச_பயங்கரவாதம்

பாதிக்கப்பட்டவர் உறவினர்கள் இடையராது நடத்திய சட்டப் போராட்டத்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு
2013 ம்,போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மூத்த குஜராத் காவல்துறை அதிகாரிகள் சிறையில் அல்லது வழக்கை எதிர்கொண்டனர்
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(