Skm Profile picture
Apr 21 6 tweets 2 min read Twitter logo Read on Twitter
மிகப்பெரிய அழிவுசக்தி சதிகள் அம்பலம்!
இதுவே UPA அரசு ஆட்சிக்காலம் எனில் இந்நேரம்அரங்கேறி உலக கொடூர துயர சம்பவமாக நிகழ்ந்து முடிந்திருக்கும்..!!

இதை தமிழக மீடியா முழுமையாக ஏன் மறைக்கின்றன எனும் கேள்வி எழ வேண்டும்?
உறுதி செய்து சொன்னது யார் எனில் தில்லி NIA ஸ்பெஷம் நீதிமன்றம்.
எனவே இது எத்தனை ஊர்ஜிதமான செய்தி என பாருங்கள்..

குஜராத்தில் சூரத் நகரை அணு ஆயுதம் மூலம் தகர்த்து முற்றிலும் அழிக்க முஸ்லிம் தீவிரவாத சதி செயல்திட்டம்..
இந்தியாவின் டெக்ஸ்டைல் தொழில் மையம் எனில் குஜராத் சூரத் அதில் முதன்மையான இடத்தில் இருக்கும்..
அப்படிப்பட்ட சூரத்தில் அணு ஆயுதத்தை பயன்படுத்தி பெரும் தாக்குதல் நடத்தவும்...
அதற்கு முன்பு அங்கிருந்து முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றி காப்பாற்றிடவும் சதி திட்டம் நடந்துள்ளது.

யாசின் பட்கர் எனும் IM இண்டியன் முஜாகிதீன் தீவிரவாதக் கொடூரன்..
..இதை வாட்சப் மற்றும் பல்வேறு ரகசிய சேட்டிங் களில் முனைந்தது எல்லாம் புலனாய்வு செய்து கண்டு பிடிக்கபட்டுள்ளது..

இதை NIA சிறப்பு தில்லி நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்து சொல்லி உள்ளது..
அணு ஆயுதம் என்பது காசில்லாமல் கஞ்சிக்கு அடித்து சாகும் நிலையில் உள்ள ஒரு மதவெறி தீவிரவாத நர்சரியாக திகழும் அண்டை நாட்டிடம் மாட்டி உள்ளதை இந்நேரம் நாம் நினைவில் கொள்ள வேண்டும்..

இனி அமித் ஷா மோடி மற்றும் அஜித் தோபல் போன்றோர் இருப்பதால் நாம் நிம்மதி ஆகலாம்..
இதை தக்கவகையில் உலக அரங்கில் ஜெய்சங்கர் எடுத்து வைத்து அடுத்த கட்ட்டத்துக்கு தயார் செய்வார் என்பதையும் நம்புவோம்..

பாரத அன்னையே..
நல்ல வேளை..
எங்களை காப்போர் கையில் சேர்த்துள்ளாய்..
#வந்தேமாதரம் #ஜெய்ஹிந்த் #வெல்க_பாரதம்

cnbctv18.com/india/chats-by…

organiser.org/2023/04/03/167…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SivanThiruveng1

Apr 23
இந்த வீரனை எத்தனை பேருக்குத் தெரியும்..??

ரவீந்தர் கௌஷிக்.. ( RAW )

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை என்றே சொல்லலாம்.. Image
நாடகங்களில் நடித்துகொண்டு இருந்த மனிதரை, அவருடைய திறமையை அடையாளம் கண்டு பிடித்து உளவுத்துறைக்கு கொண்டு வந்தது ரிசர்ச் அனலிசிஸ் விங் என்று சொல்லப்படும் ரா.....1975 ல் இவர் ரா வில் சேர்ந்தார்.... இந்திய உளவுத்துறை கண்டு எடுத்த தலை சிறந்த உளவாளி...
பாகிஸ்தான் ரானுவதிற்குள்ளேயே புகுந்து ஒரு முக்கிய பதவியும் அடைந்த மாமனிதர்..

இன்றும் இவரை பற்றி ரா வில் சேர விரும்பும் உளவாளிகள், இவருடைய அபரிமிதமான சாகசங்களை கேட்டு மெய் சிலிர்ப்பது நிஜம்.
Read 15 tweets
Apr 23
இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்தால் அதாவது வர்ணத்தால் ஆளப்படும், இன்று சர்வ நிச்சயமாக வியாபாரிகள் எனும் வைசிய வர்ணத்தால் ஆளப்படுகின்றது.

இதை உடைத்து தொழிலாளர் எனும் சூத்திர வர்ணத்தால் ஆளபட வேண்டும் என்ற சித்தாந்தம் இடையில் எழுந்தாலும் உடைபட்டு போயிற்று. (1/31) Image
மன்னர்கள் எனும் ஷத்திரியர்கள் ஆண்ட காலமும் இருந்தது.

எந்த வர்ணம் ஆண்டாலும் அங்கு வேதம் வாழவேண்டும் என்பது பரம்பொருளின் விருப்பம், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் ஒவ்வொரு அவதாரத்தை அந்த பரம்பொருள் அனுப்பும்.

இந்து மதம் அனாசயமானது. (2/31)
அது அன்றைய சவால் தனக்கு எந்த வடிவில் வருமோ அந்த வடிவில் ஒரு சக்தியினை உருவாக்கும்.

அது சமண, பவுத்த வாத காலமாக இருந்தால் வாதத்தில் சிறந்த சங்கரரையும், சம்பந்தரையும் அனுப்பும்.

அது மன்னர்கள் சவாலாக இருந்தால் அது சிவாஜி போல, நாயக்க மன்னர்களை போல அரசர்களை உருவாக்கும். (3/31)
Read 30 tweets
Apr 20
அரசவையில் ஒரு வழக்கு வருகிறது.

ஒரு பிராமனன், ஒரு சத்ரியன், ஒரு வைசியன், ஒரு சூத்திரன் ஆகியோர் சேர்ந்து
ஒருவனை கொன்று விடுகிறார்கள். மன்னர் இவ்வழக்கை விசார்க்கிறார்.

இந்த வழக்கிற்கான தீர்ப்பை
தனது மகன் துரியோதனன் கூறுவான் என்று கூறிவிடுகிறார். (1/13)
காரணம் துரியோதனன் சிறந்த
நீதிமான் எனவே அவனுக்கு இளவரசர் பட்டத்தை வழங்கலாம் என்று திட்டமிட்டார்.

துரியோதனன் எழுந்து "ஒருவனைக் கருணை இல்லாமல் கொலை செய்த இவர்கள்
நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கிறேன்" என்றான். (2/13)
ஆனால் குலகுருவாக இருந்த கிருபாச்சாரியார், யிதிஷ்டிரனுக்கும் வாய்ப்பளிக்க வேண்டியது
அவசியம் என எடுத்துக்கூற திருதிராஷ்டிரன் யுதிஷ்டிரனை இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்க
அழைக்கிறார்.

யுதிஷ்டிரன் அதற்கு வழங்கும் தீர்ப்பு என்ன தெரியுமா? (3/13)
Read 13 tweets
Apr 17
பாறையினை துளைக்கும் வேர்கள் வெளிதெரிவதில்லை அவை ஆர்ப்பாட்டமோ ஒலியோ எழுப்புவதில்லை ஆனால் வலிமையான பாறைகளை அவை எளிதாக ஒருநாள் உடைத்துபோடும்.

எம்ஜிஆரை முடக்கி போட திமுக எத்தனை வன்மங்களை செய்தது என்பதும்..
பத்திரிகை, ஊடகம் சினிம உலகம் , திரையரங்கம் என எங்கும் அவர் பெயரே வெளிவராமல் இருக்க என்னென்ன செய்தது என்பதும் வரலாறு.

கடைசியில் யார் வென்றார்கள் என்றால் எம்ஜிஆர்தான் அசைக்கமுடியா வெற்றிபெற்றார், தமிழக மீடியாக்கள் அன்றும் திமுக கையில்தான் இருந்தன.
இன்று அண்ணாமலையினை கோமாளி என சிலர் சொல்வது போலத்தான் அன்று அவரை மலையாளி, அட்டைகத்தி, மேக்க்கப் தலைவன், கிழவன் என்றெல்லாம் சொல்லிபார்த்தார்கள்.

ஆனால் எப்படி எம்ஜிஆர் எழுந்தார் என்பது வரலாறு.

தமிழகம் எப்பொழுதும் ஆர்பாட்டமில்லாமல் ஆட்சிமாற்றம் செய்யும் மாகாணம்...
Read 6 tweets
Apr 17
ரிடையர் ஆகும் நிலையில் இருப்பவர்களிடம், இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு கேள்வி கேட்கும்.

"இந்தியாவில் உங்கள் விருப்பப்படி எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் மாறுதல் தருவோம், சொல்லுங்கள் உங்கள் விருப்பம் என்ன?"
வாழ்நாள் முழுக்க இட மாறுதலில் சிக்கும் பணியாளர்கள், கடைசியில் ஒரு ஊரை தேர்வு செய்து, அந்த ஊரில் ஒரு சொந்த வீடு வாசல் வாங்கி செட்டிலாகட்டுமே! என்ற நல்லெண்ணம் தான்.

வெறும் இரண்டு வருடங்களே இருக்கும் நிலையில், சுதான்ஷு மணியிடம் இதே கேள்வி வந்தபோது..
அவர் தேர்வு செய்தது சென்னை ICF (Integral Coach Factory).

எதுக்குய்யா சென்னைக்கு போகணும்னு அடம் பிடிக்கற?

பாரதத்துக்காக ஒரு அதிவிரைவு ரயில் உருவாக்கணும். அதுக்கு எனக்கு ஒரு நல்ல டீம் வேணும்.
Read 14 tweets
Apr 17
ஆண் மகன்
அண்ணாமலையின்
ருத்ரதாண்டவம். 🔥🔥

இதுவரைக்கும் ஊழல் / சொத்துகுவிப்பு / வரிஏயப்பு / னு இந்த குடும்பத்துல ஒருத்தன் சிக்குனது கிடையாது..

அடுத்தவன் கைய வைச்சுதான் திருடுவானுங்க...மாட்னா உள்ள போறதுக்கும்..
தேவைப்பட்டா உயிரை தருவதற்கும் ஏத்த அடிமைகள பக்காவா அடிமட்டத்துலர்ந்து groom up பண்ணி கொண்டு வருவாங்க..

அடிச்சத வெவ்வேற வழியில முரசொலி அறக்கட்டளைக்கோ அல்லது திமுக அறக்கட்டளைக்கோ வந்து சேர்ந்து குடும்ப சொத்தா மாறிடும்..

இதுதான் நடைமுறை...
ஆனா

இப்ப முதல் முறையா

● டாலின் மீதே நேரிடையான புகார் வந்திருக்கு..

🍀12 வருடத்துக்கு முன் நடந்த மெட்ரோ டென்டர் முறைகேடை தோண்டி எடுத்து போட்டிருக்கார் அண்ணாமலை.🍀
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(