இந்தியாவுல அப்பப்ப செக்ஸ் புகார்ல மாட்டிக்கிறதுக்குன்னே ஒரு கட்சி இருக்குன்னா அது பாஜகதான். இப்ப அந்தப் புகழ் ஆஸ்திரேலியா வர பரவி, அங்க ஒரு பாஜக பிரமுகர் முக்கிய பொறுப்புல இருக்கிறவருக்கு மீடியா கொடுத்த பட்டம்தான் வொர்ஸ்ட் ரேப்பிஸ்ட் இன் தி வேர்ல்டு
வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள்னு ஒரு அமைப்பு.. அந்த அமைப்போட முன்னாள் தலைவர்தான் பலேஷ் தன்கர். இவன பத்தி ஆஸ்திரேலிய கோர்ட் சொன்ன வாக்கியம் என்ன தெரியுமா ’ஆஸ்திரேலியாவின் மோசமான பாலியல் குற்றவாளிகளில் இவனும் ஒருவன்” அந்த அளவுக்கு கேவலாமான நெனச்சி பாக்க முடியாத அளவுக்கு பாலியல்
குற்றங்கள்ல ஈடுபட்டிருக்கான் இந்த பாஜக காரன். 43 வயசான இவன் ஆஸ்திரேலியாவுல வச்சி, 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து அதிகமா கொடுத்து, அவங்கள் பாலியல் வன்கொடுமை செஞ்சி அத தனோட போன்ல ரெக்கார்டு வேற பண்ணிருக்கான். யாருடா இவன்னு போலீஸ்காரங்க புடிச்சி விசாரிச்சு பாத்த போது இவன் மேல
ஏற்கெனவே பல பாலியல் வழக்குகள் நிலுவைல இருந்தது தெரிய வந்துருக்கு. அதுக்கப்பறம் அவன், போன வாங்கி சோதனை பண்ணும்போது அவன் ஏகப்பட்ட பெண்களோட ஒன்னா இருந்து அத வீடியோ எடுத்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனி ஃபோல்டர் போட்டு வீடியோ வச்சிருந்தது தெரியவந்துருக்கு...
மொத்தமா அவன்மேல 39 வழக்குகள் போடப்பட்டிருக்கு. அதுல 5 கொரிய பெண்களை வலுகட்டாயமாக போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செஞ்சது நிரூபிக்கப்பட்டிருக்கு.
யாருடா நீ ஏண்டா இவ்வளவு கேவலமா இருக்கனு போலீஸ்காரங்க கேட்டத்துக்கு அவன் சொன்ன பதில்தான் அவன் ஒரு சைக்கோனு தெரியவந்திருக்கு..
கொரியப் படங்கள் பாத்து பாத்து கொரிய பெண்கள் மேல எனக்கு ஆசை வந்துச்சு.. அதுக்காக கொரிய பெண்களா தேடி தேடி டேட்டிங் சைட்ல பேசி அவங்கள வர வச்சு, அவங்களுக்கு அளவுக்கு அதிகமா போதை மருந்து குடுத்து பலாத்காரம் செஞ்சேன்.. கைக்கடிகாரம், போன் கேமரால அத ரெக்கர்டு பண்ணி அத அவங்க பேர் போட்டு
சேவ் பன்ணி வச்சேனு தெரிவிச்சிருக்கான்
அவனோட வழக்குல வர்ற் மே மாசம் தீர்ப்பு வழங்க உள்ளதா ஆஸ்திரேலியா கோர்ட் தெரிவிச்சிருக்கு..
பாலியல் குற்றவாளிகள் எல்லாம் பாஜக காரங்களா இருக்குறது ஒன்னும் புதுசு இல்ல. ஆனா, ஆஸ்திரேலியா வரைக்கும் இப்படி புகழைப் பரப்பி இருக்கான்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிவகங்கை சேர்ந்த அருள்ராஜ் என்ற உடன்பிறப்புக்கு நிகழ்ந்தது அவரது வார்த்தைகளில் :
"எனக்கு வயசாயிருச்சு, ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. அதனால ஒரு கடை வச்சிப் பிழைக்க உதவி பண்ணுனு வந்து நின்னுச்சு 20 வருச பழக்கம் உள்ள ஒரு பண்ணாடை
எழுதி வாங்காம
45 லட்சம் குடுத்தேன். கடை நல்லா வியாபாரம் ஆக தொடங்கினவொடனே பத்து லட்சத்தை மட்டும் திருப்பி குடுத்திட்டு ஏதேதோ இல்லாத காரணங்களைச் சொல்லி முடிஞ்சா வாங்கிப்பாருடானு சவடால் பேச தொடங்கீருச்சு. நானும் போலீஸ் ஸ்டேசன் எஸ்பி ஆபீஸ்னு சட்டப்படி போராடிப் பாத்தேன். ஆதாரம் எதுவும் இல்லாததால
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து