Skm Profile picture
May 9 4 tweets 1 min read Twitter logo Read on Twitter
#TheKeralaStory

ஐ.எஸ் ஐ.எஸ் சேர்ந்து ஆப்கான் சிறையில் உள்ள
4 ஜிகாதி பெண்களுக்கும் இந்தியாவில் இடமில்லை #மத்தியஅரசு.

ஐ.எஸ் ஐ.எஸ் சேர்ந்த நான்கு பெண்களின் கணவன்மார்களும் ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பில் உள்ள மலையாளி ஜிகாதிகள் தான்..
நான்கு பெண்களும் லவ்ஜிகாத் வழியாக தான் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பொண்டாட்டி ஆயிருக்காளுக..

நான்கு மலையாளி ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளையும் ஆப்கான் ராணுவம் போட்டுத்தள்ளியாதால் இப்போது இந்தியாவுக்கு வர விருப்பமாம் இந்த தேசத்துரோக தீவிரவாதி குந்தானிகளுக்கு.
நாலு பேர் பெயர்கள்

சோனியா செபஸ்டின்,
நிமிஷா பாத்திமா,
மரியம் ஜேக்கப்,
ராஃபல்..

இதுல நிமிஷா பாத்திமாவோட அம்மா கதறியவாறே மோடி அரசுக்கு எதிரா கேள்வியெழுப்பியுள்ளார்.

பாத்திமாவை இந்தியாவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் ஆப்கானிஸ்தானில் போவேன்.
பதில்: உம்மை யாரும் தடுக்க மாட்டோம் போய்ட்டே இருங்க.

பெண்கள் கவனமா இருங்க
கேரளா பெண்கள் லவ்ஜிகாத் மூலம் காதல் என்ற பெயரில் ஏமாந்து ஆப்கன் தீவிரவாதிகளுக்கு உடல் இச்சை தீர்க்க காதல் என்ற போர்வையில் ஏமாற்றி விற்கபடுகின்றனர்.

பெண்மையை போற்றுவோம்.
பெண்களை பாதுகாப்போம்!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Skm

Skm Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SivanThiruveng1

May 10
மலேசியாவில் 5 லட்சத்திற்கும் மேலான பெரும்பாலான தமிழர்கள் உணவகம் மற்றும் கார் சர்வீஸ் இதில் இரண்டிலும்தான் பணிபுரிகிறார்கள்.

இது போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிழாளர்களின் பாஸ்போர்ட்டை முதலாலிகள் வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று.. Image
ஆனால், வேலை பார்த்தது போதும் உடல் ஒத்துழைக்கவில்லை, மற்றும் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள்.

இதுவும் இங்கு வழக்கமான ஒன்றுதான்..

இது போன்ற நேரங்களிள் தங்களுடைய பாஸ்போர்ட் எண் (Paasport number) தெரிந்தாலே...
போதும் வெள்ளை பாஸ்போர்ட் எடுத்துவிடலாம்.

இதனை 8 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் அதனைக்கொண்டு மலேசிய அரசாங்கத்திடம் Fine அபதாரம் கட்டி நாம் வெளியாகலாம், இது தற்போது மிக குறைந்த விலையில் நமது இந்திய தூதரகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. Image
Read 5 tweets
May 9
ஒரு கோவிலுக்காக 50,000 பேர் உயிர் விட்ட கோவில்...

எங்கள் பிணத்தை கடந்து தான் கோவில் உள்ளே நுழைய முடியும் என நின்ற கோவில்...

20,000 ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்து சென்ற கோவில்...

6 முறை தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் உயிர்தெழுந்து பிரம்மாண்டமாய் நிற்கும் கோவில்... Image
யானைகள் நடக்க முடியாமல் திணற திணற சுமை ஏற்றபட்டு கோடானு கோடி பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்ட கோவில்...

ஆம்...

சோமநாதர் கோவில் ஆலயம்...

மூல லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்...

முதல் முறை இதை கண்ட போது ஆச்சர்யபட்ட கஜினி
அம்புகளால் சோதித்து பார்த்திருக்கின்றான் என்ன பிடிமானத்தில் நிற்கின்றது என...

விடை தெரியாத அதிர்ச்சியில் சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்தெறிந்தான்...

கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து சென்றான்...
Read 14 tweets
May 9
தூத்துக்குடி பாதிரியார்களுக்கு சம்பளம் காணாதாம்.
வீட்டு வாடகை இலவசம், கரண்டு பில் இலவசம், தண்ணீர் பில் இலவசம்,
எங்கே போனாலும் பெட்ரோல் இலவசம்,
அதனால் கார், பைக் இவருக்கும் வேலை பார்க்கும் மனைவிக்கும்.
ஏசி போட்டு தூங்க கரண்ட் பில், எல்லாம் இலவசம்...
இது போக பாதிரி மனைவிகளுக்கு டயோசிசன் பள்ளிகளில் சீனியாரிட்டி அடிப்படையை மீறி வேலை, அப்படி வேலை பார்க்கும் தகுதி இல்லையெனில் அதற்கு தனியாக பணப்படி. கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி ஒரு மாச போனஸ் சம்பளம்... ஆனால் ஒரு ஆத்மாவுக்கு ஆதாயம் செய்தது உண்டா?
இவர்கள் வாழ்க்கை பிறர் பார்க்கும்படி திறந்த புத்தகமாக இருக்குதா? இந்த லட்சணத்தில் செய்தியாளர்களை கூட்டி சம்பளம் பத்தாது என பேட்டி, இவங்க போடுற சண்டையில மந்தையில இருக்குற ஆடு தான் சிதறி ஓடுது... ஐயோ பரிதாபம்..
Read 4 tweets
May 8
அரவிந் கேஜ்ரிவால் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி.
ஏமாற்றப் பட்டவர்கள்.
அன்னா ஹசாரே,
டெல்லி, பஞ்சாப் மக்கள், ஆம் ஆத்மி கட்சியினர். குறிப்பாக இன்று சிறையில் இருப்போர், கற்றறிந்த பல மேதாவிகள்.

கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர், ஆனால் எந்தத் துறையின் பொறுப்புகளும் அற்றவர். (1/6) Image
இங்கே தொடங்குகிறது இவரது புத்திசாலி அயோக்கியன் அடையாளம். அறிவியல் திருடர்களை விஞ்சிய திருடன்.

அனைத்து கோப்புகளையும் தனது ஒப்பம் இல்லாது துறை அமைச்சர்கள் பரிந்துரைகள் கொண்டு ஆளுநருக்கு அனுப்பிவந்தார். (2/6)
இவரது திட்டம், ஆலோசனைகள் ஏற்று துறைகளில் கோப்புகள் தயாரிப்பு நடக்கும். கமிஷன் உட்பட அனைத்திலும் பெரும் பங்கு .ஆனால் கோப்புகள் துறை அமைச்சர்கள் தயாரித்ததாக நடைமுறையில் இருக்கும்.

எதிலும் இவர் மாட்டிக் கொள்ளமாட்டார். அதனால் தான் நான் ஊழல் வாதி என நிரூபிக்கப்பட்டால் (3/6)
Read 6 tweets
May 8
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன்.

ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர், விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நெப்போலியன் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ள அரியவகை நோய் குறித்தும். இதற்காக உலக தரத்தில் தான் கட்டிய மருத்துவமனை குறித்தும் பேசி இருந்தார்.

அதன்படி நெப்போலியனின் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 4 வயது இருக்கும்போதே இந்த நோயை கண்டு பிடித்து விட்டார்களாம்.

ஆனால் அவர் 10 வயதுக்கு மேல் நடக்கமாட்டார் என மருத்துவர்கள் சொன்னார்களாம். அவர்கள் சொன்னபடியே 10 வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போனதாம்.
Read 9 tweets
May 7
1. கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு கெடும் என உளவுத்துறை அறிக்கை கூறுவதாக சொன்னது தமிழக அரசு (3.5.23)

2. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என தமிழக ஆளுநரால் பல விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு (4.5.23)
3. கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என அவசர அவசரமாக அறிவித்தது திமுக அரசு. (4.5.23)

4. கேரளா ஸ்டோரி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. (5.5.23) - கலவரமோ, பெரிய எதிர்ப்போ எங்கேயும் இல்லை.
5. சமூக வலைத்தளங்களில் மட்டுமே கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றும் எதிர்ப்பு தவிர வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை..

அரசியல் :- ஆளுநர் அறிக்கை வெளியிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனையை இருப்பதாக காரணம் காட்டி..
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(