M.R.ராதா ரசிகன் Profile picture
மதுரைக்காரன்
May 24, 2023 6 tweets 1 min read
இராமாயணத்தின் உருவகப்படி இராமன் இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.

பெற்ற தசரதன், ராமனின் தாய், வளர்ப்புத் தாய் கூனி ,
கட்டிய மனைவி,
லட்சுமணன் முதல் கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் மகிழ்வோடு இல்லை.

நடந்த தேசத்திலெல்லாம் உறவுகளை மோத விட்டான்.

ஆண்ட நாட்டு மக்களையெல்லாம் அழுகையிலும் அவநம்பிக்கையிலும் வைத்தான்.

கூட்டுச் சேர்ந்த சுக்ரீவன் விபீஷ்ணன் அரசியல் செய்த அத்வானி கால் வைத்த இலங்கை பிறந்த உத்திரபிரதேசம் வரை
ராமனைச் சார்ந்த எவரும் நிம்மதியாய் இருந்ததில்லை.

வாழ்நாள் எல்லாம்
ராமனும் நிம்மதியாய் இருந்துவிடவில்லை.
May 23, 2023 6 tweets 1 min read
சென்னை சென்ட்ரலில் ரயில் விட்டு இறங்கி கோடம்பாக்கம் ஐந்து விளக்கு செல்ல ராப்பிடோ பைக் புக் பண்ணேன்! ஜி எங்க இருக்கீங்கன்னு பிக்கப் பண்ண வந்தவர் கேட்டார்...G.H வாசல்ல நிக்கறேன்னேன்! சரியாக அடையாளம் கண்டு ஹோண்டா ஷைன் பைக்கில் ஏத்திக்கிட்டார். மவுண்ட் ரோட் வழியாவே போயிடலாமான்னார். சரிங்க...ஆனா அது அண்ணாசாலைதானே?

ப்ச்.....அதெல்லாம் யாருஜி கண்டுக்க்குறாங்க? நமக்கு எப்பவுமே மவுண்ட் ரோடுதான்!

அண்ணா மேம்பாலம் கிட்ட வரும்போது அமெரிக்கத் தூதரகத்து வாசல்ல 108 டிகிரி வெயிலில் மரத்தின் நிழலில் சிறு அளவில் கூட்டம் நின்னுட்டிருந்துச்சி! ஜி அடுத்த வருஷத்துல இருந்து
Mar 8, 2023 5 tweets 1 min read
⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism.

⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism.

⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism.

⚪இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism.

⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism. ⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism.

⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism.

⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism.

⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.

⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.
Mar 6, 2023 4 tweets 1 min read
இதய பலவீனமானவங்க இந்த படத்தை பார்க்காதீங்க.

பொதுவாக நாஜிகளோட கான்சன்ட்ரேஷன் கேம்ப் பற்றியும், கேஸ் சேம்பர் பற்றியும் நம்மில் பெரும்பாலானோர் படிச்சிருப்போம்.

அதை மனக்கண்ணில் காட்சியாக கற்பனை செய்து பார்ப்பதே மிக கொடூரமாக இருக்கும். இந்தப் படத்தில் அதை அப்படியே காட்சிப்படுத்தி Image இருக்கிறார்கள்.

அதனால்தான் முதலிலேயே எச்சரித்துவிட்டு பதிவு போடுகிறேன்.

Sobibor எனும் கான்சன்ட்ரேஷன் கேம்பில், கைதிகளாக, வேலைக்காரர்களாக இருக்கும் யூதர்களில் சிலர், அங்கிருந்து தப்பிப்பது தான் கதை. உண்மை கதை என்பதால் உணர்வு பூர்வமாக ஒன்றி இந்த படத்தை பார்க்க முடிகிறது.
Dec 17, 2022 6 tweets 1 min read
வட அமெரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடான கிரீன்லாந்தில் 20 லட்சம் ஆண்டுகள் பழமையான டிஎன்ஏவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டிஎன்ஏக்களில் இது மிகப் பழமையானது என கூறப்படுகிறது.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கிரீன்லாந்தில் உள்ள ஓர் நீர்நிலையின் அடியில் சில களிமண் படிமங்களை கண்டெடுத்து ஆய்வு செய்துள்ளனர்.

இதில் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் டிஎன்ஏக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பரிணாம சூழலியல் நிபுணர் “10 லட்சம் ஆண்டுகால வரலாற்றில் ஒரு
Dec 13, 2022 5 tweets 1 min read
😂😂😂 சிரிக்க வைத்த பதிவு...

முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும்,
ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே
அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க...

முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர்,
வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள். முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள்,
வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள்.

முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம்,
வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும்.
Oct 26, 2022 4 tweets 1 min read
சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது..?

கிரகணம் பிடிச்சிருக்கிற டைம்ல சாப்டக்கூடாதுன்னு பொண்டாட்டி தடுத்தும் வீம்புக்கு கொஞ்சம் பொங்கல சாப்ட்டு தொலைச்சிட்டேன் டாக்டர்..

ம்... அப்புறம்...!?

அப்புறம் சாப்ட்டுட்டு ரிலாக்ஸா ஒக்காந்திருக்கும் போதே திடீர்னு படபடன்னு வந்திடுச்சி டாக்டர் அப்புறம் கை காலெல்லாம் லைட்டா ஆட்டம் கொடுத்திருக்குமே.?

ஆமா டாக்டர்..!

அப்புறம்.. லேசா தல சுத்திருக்குமே..?

இல்ல கொஞ்சம் வேகமாக சுத்துற மாதிரி ஃபீலிங் இருந்துச்சி டாக்டர்.

ஓ... அப்புறம் உக்காந்திருக்கிற சோபால கொஞ்சம் ரிலாக்ஸா சரிஞ்சி ஒக்காந்தா நல்லாருக்கும்னு தோனிருக்குமே..?
Oct 6, 2022 5 tweets 1 min read
3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும், குழந்தை சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்கு முறைப்பாடு செய்யும் nursery ஆசிரியர்களுக்குமான பதிவு.

மேலுள்ள படத்தை அவதானியுங்கள்.

6 வயது வரை, அவர்களின் சிறிய கைகள் முழுமையாக உருவாகாமல் வளரும் நிலையிலே உள்ளன. குழந்தைகள் விஷயங்களைப் புரிந்துவைத்திருக்கவும், இறுதியில் அவர்களின் எழுதும் திறனை வளர்க்கவும் அவர்களின் கைகளில் முற்போக்கான வளர்ச்சி தேவைப்படுகிறது. மற்ற தசைகளைப் போலவே நாம் அவைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அவற்றைப் பலப்படுத்த வேண்டும், மேலும்