நிதன் சிற்றரசு Profile picture
Reader | Political enthusiast | content writer | News | Belongs to the Dravidian stock. | views are personal | அறம் வெல்லும்.
Nov 25, 2023 7 tweets 2 min read
1975ல் வள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். ஆனால், 76'ல் ஆட்சி கலைப்பால் அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை.

அடுத்து ஆட்சிக்கு வந்த எம்ஜியார் 40 அடி பீடத்தில் 30 அடி உயரத்தில் வள்ளுவர் சிலை எழுப்பப்படும் என வெறும் அறிவிப்பு மட்டும் செய்தார்.

1/N
Image அதற்கான தொடக்கவிழாவை பிரதமர் மொரார்ஜி தேசாயை கொண்டு நடத்தினார். ஆனால், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. நிதி 1 ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை

2/N