Discover and read the best of Twitter Threads about #அம்பேத்கர்

Most recents (4)

#அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும்.

#Constitution_Day_Of_India
#இந்திய_அரசியல்_சாசன_தினம்
ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.
Read 6 tweets
சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் தலித் நீதிபதி கலைஞர் ஆட்சியில் பணி அமர்வு செய்யப்பட்டார்.சமுக நீதி இட ஒதிக்கீடு திமுகவைத்தவிர வேறு யாரும் பேச தகுதி இல்லை- அ.வரதராசன்(15/02/1972)

இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
"தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்"இந்தியாவில் முதல் சட்ட பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர் #கலைஞர்(நவம்பர் 14, 1996)
இந்தியாவில் முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் #அம்பேத்கர் பெயரை சூட்டியவரும் #கலைஞரே
Read 14 tweets
நல்லவேளை தோழர் @beemji #அம்பேத்கர் காலத்தில் இருந்து, சனாதன "சங்கிகந்து"வை வைத்து சினிமா புடிக்கல.

இல்லாட்டி, காந்தியுடன் இரட்டை வாக்கு உரிமையில் சமரசம் செய்த அண்ணல் அம்பேத்கரை சாடி கவுத எழுதிருப்பாப்ல.

1/
"காந்தி செத்தா சாகட்டும் விட்டுக் கொடுக்கவேண்டாம்" என்று தந்தி அனுப்பியவர் திராவிட கெழவன் பெரியார்.

ஆனால் , காந்தி செத்தால் தன் மக்கள் சூறையாடப் படுவார்கள் என்ற காரணத்தால் சமரசம் செய்தவர் அம்பேத்கர்.

Here we need to see his intent 💐💪👍

2/
அதுபோல , அம்பேத்கர் சட்டவரைவுக் குழுவில் பல சமரசங்களுடனே முடிந்தளவு சாதித்தார்.

பெரும்பான்மை ஓநாய்கள் சமூகத்தில், ஓநாய்களிடம் உறவாடாமல் சமரசம் செய்யாமல் ஆடுகளைக் காக்கவே முடியாது.
#life
#politics
3/
Read 6 tweets
கபாலி படத்தில் வரும் டயலாக்..

"காந்தி க‌த‌ர் உடுத்தின‌திலேயும் அர‌சிய‌ல் இருக்கு, அம்பேத்க‌ர் கோட்-சூட் போட்ட‌திலேயும் அர‌சிய‌ல் இருக்கு..."

இந்த‌ வ‌ச‌ன‌த்தை அந்த‌ பட‌த்தில் பேசிய‌ ரஜினிக்கு என்ன‌த்த‌ புரிஞ்சுதோ தெரிய‌ல‌,அந்த‌ அர‌சிய‌ல் என்ன‌வென்று தெளிவாய் புரிய‌ ப‌டியுங்க‌.👇
ஜி.டி.நாயுடு அவருடைய வழக்கு ஒன்று அப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அதை ஒரு வழக்கறிஞராக ஏற்று ந‌ட‌த்தி முடித்துக் கொடுத்தவர்
டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறைய பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார்
ஜி.டி.நாயுடு.
பாபாசாகேப் சொன்னாராம் “இந்தப் பணம் எனக்கு வேண்டாம், அதற்கு பதிலாக நான் எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயண செலவையும் அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று.

ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்.
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!