Discover and read the best of Twitter Threads about #அறிவோம்_ஆன்மீக_கலைஞர்கள்

Most recents (1)

#அறிவோம்_மகான்கள் #அறிவோம்_ஆன்மீக_கலைஞர்கள் #ஊத்துக்காடு_வேங்கடகவி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
அலைபாயுதே கண்ணா
பால்வடியும் முகம்
ஆடாது அசங்காது வா கண்ணா
ஸ்வாகதம் கிருஷ்ணா
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட
பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
இந்தப் பாடல்கள் எல்லாம் நாம் கர்நாடக சங்கீதம் அறியாவிட்டாலும் ரசிக்கும் பிரபலமான கர்நாடக சங்கீத பாடல்கள் இல்லையா? இதையும் இன்னும் நூற்றுக்கணக்கான பக்திப் பரவசமூட்டும் பாடல்களை, நாம் புரிந்து கொள்ளும் அளவு எளிய தமிழில் இயற்றியவர் ஊத்துக்காடு வேங்கட
சுப்பய்யர் ஆவார். இவர் (1715 - 1775) 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர். தமிழிலும் வடமொழியிலும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் ஜாவளி, தில்லானா, காவடிச்சிந்து போன்ற பல்வகை இசைவடிவங்களையும் இயற்றியவர். இவர் மன்னார்குடியில் ராமசந்திர ஐயர் - கமலநாராயணி
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!