Discover and read the best of Twitter Threads about #அறிவோம்_சனாதனதர்மம்

Most recents (3)

கூகிள் பண்ணாம இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடிகிறதா என்று பாருங்கள். #அறிவோம்_சனாதனதர்மம் (விடை கீழே)
1. கருடாழ்வாரின் இயற்பெயர் என்ன?
2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன?
3. திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார்.
4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்?
5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது?
6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்?
7. மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது?
8. ராமாயணத்தில் இந்திரன் மகனாக கருதப்படுபவர் யார
9. மகாபாரதத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்?
10. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் யாது?
11. 18 புராணங்களில் மிக அதிக சுலோகங்களை உடைய புராணம் எது?
12. பகவத் கீதை தெரியும் ராமாயணத்தில் ராம கீதை யாருக்கு யாரால் உபதேசிக்கப்பட்டது?
13. துரோணாச்சாரியாரின் குரு யார்?
Read 8 tweets
#ஶ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. நிறைவாழ்வு வாழ்ந்த அரிவைஷ்ணவ ஆச்சார்யன் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் தம் 120 ஆம் வயதில் பரமபதித்தார். வருடம் பொயு Image
1137. தாம் பிறந்த பிங்கள வருடம் மாசி மாத வளர்பிறை தசமியில், திருவாதிரை நக்ஷத்திரத்தில் சனிக்கிழமை நண்பகல் ஜீயர் மடத்தில் அவர் பரமபதித்தார். எம்பெருமானார் பரமபதித்த வேளையில், தர்மோ நஷ்ட: (தர்மத்திற்கு நஷ்டம் வந்தது) என்று அசரீரி ஒலித்ததாம். அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடை,
சூடிக்களைந்த துழாய் மலர், எண்ணெய்க் கிண்ணம் என சீடராகிய உத்தம நம்பியின் மூலம் ஜீயர் மடத்துக்கு அனுப்பி வைத்தாராம். உத்தம நம்பி ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி நம்பெருமாள் அளித்த எண்ணெயை எம்பெருமானாரின் திருமுடியில் தேய்த்து, திருமேனியை நீராட்டி, பிரம்மமேத
Read 10 tweets
#சாதுர்மாஸ்யம் இந்த பேர் நம் காதுகளில் நிறைய தடவை விழுந்திருக்கும். சந்நியாசிகள், மடாதிபதிகள் சாதுர்மாஸ்யம் அனுஷ்டிக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். சாதுர்மாஸ்யம் என்றால் என்ன? ஒவ்வோர் ஆண்டும் ஆடி சுக்ல தசமியிலிருந்து கார்த்திகை சுக்ல பௌர்ணமி வரை 4
மாத காலம் சாதுர்மாஸ்ய புண்ணிய சுபகாலம் எனப்படும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி கார்த்திகை ஆகிய 4 மாதங்கள் இதில் அடங்கும். (ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல், கார்த்திகை ஏகாதசி துவாதசி வரை என்றும் கணக்கு) ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார். இதற்கு சயன ஏகாதசி என்று
பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார். இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர். பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலமாக இருக்கும். ஆகவே ஒரே இடத்தில், தங்கி, சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகளை பெரியோர்கள், ரிஷிகள் எல்லோரும் செய்வார்கள்.
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!