Discover and read the best of Twitter Threads about #ஆன்மீகம்

Most recents (5)

#நற்சிந்தனை #ஆன்மீகம்
பிரார்த்தனையை எப்போதும் ரகசியமாக வைக்க வேண்டும். வேண்டுதல் இறைவனுக்கு மட்டுமே தெரிந்தால் போதும்.
1. எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் பின்பற்றும் ஆன்மீக முறைகளை வெளிக்காட்ட கூடாது. பொதுவாக ஒருவர் தான் செய்யும் யோக முறைகளையோ மந்திர ஜபங்களையோ வெளிப்படுத்தும்
போதே அவற்றின் பலன்கள் குறைந்து விடுகின்றன. ஒருவர் அதை வெளிபடுத்த காரணம் தன்னை பெருமை படுத்திக் கொள்ளவோ அல்லது தன் முறைகளை பெருமை படுத்தவோ ஆகும். இவ்வாறு செய்யும் போது ஒருவரின் ஆணவம் அதிகமாகிறது. அவர் கடைபிடிக்கும் முறை பற்றி தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகும். ஆன்மீகத்தில் உயர்வு
நிலை என்பது ஒன்றும் இல்லாமல் இருப்பது தான். அதாவது மனத்தில் எந்த ஒரு எண்ணமோ சலனமோ இல்லாமல் இருப்பது. மிகவும் சாதாரண மனிதன் எவனோ அவனே மிகவும் அசாதாரண மனிதனும் ஆவான்.
2. பலவருடங்கள் பல யோகங்கள் செய்தும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை, இதற்கு காரணம் என்ன?
ஒருவன் ஒரு முறையை கடை
Read 11 tweets
#கர்மவினை #கர்மா
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் எடுத்து இருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்து இருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே #சஞ்சித_கர்மா. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப் படுகிறது. அதுவே #பிராரப்த_கர்மா. பிராரப்த
கர்மா நிறைவடையாமல்
இந்தப் பிறவி முடிவடையாது. இது தவிர #ஆகாம்ய_கர்மா என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல, கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர் செய்வினையின் பயனாலேயே அவரவர்
அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம வழியே. இதைத் தான், தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது.
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அதனால்
ஆகாமி
Read 6 tweets
சாய்பாபா இந்து கடவுள் கிடையாது..

#சாய்பாபா என்பது நம் பாரம்பரிய வழிபாட்டு முறை கிடையாது..
இந்துக்களை அவர்களின் பாரம்பரிய முருகன் சிவன் பெருமாள் வழிபாட்டு முறையிலிருந்து சிறுக சிறுக நகர்த்தி சாந்மியா என்ற இஸ்லாமியரை வழிபட வைப்பதே இவர்கள் இலக்கு.
@BJP4TamilNadu @BJP4India
பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உடைய நமது முன்னோர்கள் வழிபட்ட கோயில்கள் கேட்க நாதியற்று கிடக்கும் போது தமிழ்நாட்டில் இவ்வுளவு சாய்பாபா கோயில்கள் புற்றீசலாக முளைக்கிறதே ! இதன் சூழ்ச்சி புரியவில்லையா ?

முகலாய மன்னன் அவுரங்கஜிபின் கூலிப்படை தளபதியாக இருந்தவன் (2)
ஃபக்ருதின் பிண்டாரி. இவன் மகன் #சாந்த்மியா. இந்த சாந்த்மியா தான் நம் அனைவராலும் அறியப்படும் #_சாய்பாபா !

சாய்பாபாவுக்காக கட்டப்படுவது கோயில்களே கிடையாது. அது ஒரு வசூல் வணிகம்.
Read 11 tweets
#கர்மா பலவகை. இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் எடுத்திருப்போம். அத்தனைப் பிறவியிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்து வைத்துள்ளோம். அந்தத் தொகுப்பின் பெயரே #சஞ்சித_கர்மா
அதன் ஒரு பகுதியை இப்பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வருகிறோம். அதுவே #பிராரப்தக்_கர்மா இந்த பிராரப்தக் கர்மா
நிறைவடையாமல் இப்பிறவி முடிவடையாது, இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் விடுதலைப் பெற முடியாது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்
ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும் அவரவர் கர்ம கதியே. இதைத் தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது. இதைத் தவிர #ஆகாம்ய_கர்மா என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல, கெட்ட செயல்களால் புதிதாக ஏற்படுவது. நம் நல்ல கெட்ட
Read 8 tweets
#பிராமணர் யார்?

அவர்களின் நெறி / கடமை என்ன?

#பிராமணர் ஏன் வெறுக்கப்படுகின்றனர்?

எவரால் விரும்பப்படுகின்றனர்?

பெருவாரியான எதிர்ப்பு மேலோங்கியும்,

அவர்களால் எப்படி தழைக்க முடிகிறது?

காழ்ப்புணர்வைப் புறம் தள்ளி சற்று யதார்த்தமாய் ஆராய்வோம்.

👇👇👇. 🙌
பரந்து விரிந்த பரத கண்டம் மட்டுமே-

மனிதர் வாழ் உலகமாய் இருந்தது..

இன்று உலகின் பல்வேறு நாடுகள் ஆங்காங்கு தனித்தனி அரசுகளாய் இருந்தாலும்

#பரதன் எனும் அரசனால் ஆளப்பட்டதாக இருந்தபடியால் #பாரதம் என இத்திருநாடு அழைக்கப் பெற்றது..

முக்ய வகுப்புகளாய் பிராமண, சத்ரிய, வைச்ய, சூத்ர என.
#பிராமணர் வகுப்பினர் #மறை (#வேதம்) ஒதுவதை முக்யமாய்க் கொண்டதால் மறையவர்/வேதியர் எனவும் அழைக்கப்பட்டனர்..

வேதத்தின் குறியீடை அடிப்படையாய்க் கொண்ட அரசாட்சி, ஆயுத பிரயோகம், யாகம், வாகனத் தேர்ச்சி, சிற்பம், உலோகம், வானஸாஸ்திரம், தவம், யோகம், கணிதம் என பலவும் அறிந்து வைத்திருந்தனர் .
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!