Discover and read the best of Twitter Threads about #இந்திராகாந்தி

Most recents (3)

தன் காற்சிலம்பை கத்தியாக்கி கழட்டிய புரட்சிக்காரி கண்ணகி

எதிர்ப்பவன் அவதாரம் என்றாலும் எதிர்ப்பதே தமிழ் மரபு என்ற மானத்தமிழச்சி மண்டோதரி

பருவத்தை தமிழ்க்கு ஈந்து தமிழ் மணந்த ஒளவையார்

ஈன குலமெனினும் கற்பு நெறி காத்த மாதரசி மாதவி

இளமையில் இளமை வென்று தவமேற்றிய மணிமேகலை
காதலின் ஞான தீபமாய் சுடர்ந்த அமராவதி

63 நாயன்மார்களுள் ஒரு பெண்ணான பொண் காரைக்கால் அம்மையார்

எழுத்தாணி பிடித்து நிமிர்ந்து நடந்த கவிப்புலி நச்சொல்லை

கணவன் காணா உலகம் காணேன் என கண்கட்டிய காந்தாரி

எமனை புல்லென மிதித்த சத்தியவான் சாவித்ரி
தன்னவனுக்காக இதயம் துடித்திருந்த தமயந்தி

ஒரு தமிழ் சாதனைக்காக திரைமறைவில் இருந்த வள்ளுவன் மனைவி வாசுகி

பொறுமையின் சின்னமாக பேசப்பட்ட சீதை

வெள்ளைக்காரர்களுடன் போரிட்டு வென்று காட்டிய வேலுநாச்சியார்
Read 11 tweets
ஒரு ஜீப்பை தானே ஒட்டிக்கொண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லுகிறார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற டெக்கான் க்ரோனிக்கள் பத்ரிக்கையின் செய்தியாளர் நீனா கோபால் அவரின் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை என்பதனை கண்டு "உங்களுக்கு உயிர் பயம் இல்லயா" என்று கேட்கிறார்.
அதற்கு ராஜிவ் கூறிய பதில் ,
"எனக்கு தெரியும் நான் கொல்லபடுவேன். ஏனென்றால் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். எப்பொழுதெல்லாம் தெற்காசியாவை சேர்ந்த ஒரு தலைவர்,உலக அரங்கில் தன்நாட்டுக்காக ஏதாவது பெரிதாகசெய்ய முற்படுகிறாரோ, இல்லை முக்கியத்துவம் பெறுகிறாரோ அப்பொழுது அவர் கொல்லப்படுகிறார்.
குறிப்பாக ,

#ஜியா_உல்_ஹக் ,
#பண்டாரநாயகே,
#சுல்பிகர்அலி_பூட்டோ ,
#இந்திராகாந்தி ,
#முஜிபுர்_ரஹ்மான்

போன்றவர்கள்...!

எப்படி கொடூரமாக கொல்லபட்டார்கள். ஆகவே ,
நானும் கொல்லப்படுவேன்.

இதைசொல்லி 30நிமிடத்தில்,
ராஜிவ்காந்தி உயிரிழக்கிறார்.
Read 3 tweets
மரியாதைக்காக இதுநாள் வரை #காங்கிரஸ் காலத்து எந்த #பழைய_டாகுமெண்டுகளையும் வெளியே விடாமல் வைத்திருந்தார் மோதிஜி. ஆனால் அந்த #மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்.
அந்தத் #தகுதி தற்போதைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இத்தாலி சூனியா, ராகுல், ப.சிதம்பரம் போன்ற
யாருக்கும் #கிடையாது என்பதால் ஒவ்வொன்றாக வெளிவருகிறது.
இனிமேல்.. #இப்படித்தான்..!
அடியாத மாடு தடி எடுத்தால் படியும்..!
விஷயத்துக்கு வருவோம்..
1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் #மித்ரா என்பவருக்கு அப்போதைய பிரதமர் #இந்திராகாந்தி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...
அந்தக் கடிதத்தில்...
"உங்கள் கவலையை நானும் பகிர்கிறேன். #காஷ்மீரை பூர்விகமாக நாமிருவரும் கொண்டிருந்தாலும், (370 மற்றும் 35A காரணமாக) அங்கே ஒரு துண்டு #நிலமோ #வீடோ வாங்க முடியாது என்பது வருந்தத்தக்க ஒன்று.
ஆனால் தற்சமயம், இந்த விவகாரம் (370 மற்றும் 35A) பற்றி என் கையை #மீறிய
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!