Discover and read the best of Twitter Threads about #இந்து

Most recents (19)

#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை..

தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். #இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்..

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி.. Image
#டெல்லி. #வங்காளம் #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்

#சாதுக்களுக்கும்..சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்
எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்..என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு.அதாவது

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே

எதையும் எதிர்பார்க்க முடியும்

#அசாத்திய நம்பிக்கையும் சில சமயங்களில் ஆபத்தை தரும்.
Read 9 tweets
*#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை......*

*தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..*

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். *#இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்.....*

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி........
*#டெல்லி.... #வங்காளம்.... #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்.......*

#சாதுக்களுக்கும்....சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை......

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்.......

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன.......

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க
வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்..

எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்.....என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு......அதாவது...

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே........

எதையும் எதிர்பார்க்க
Read 9 tweets
*தி #இஸ்லாம் ஸ்டோரி*..

*என்று நீ படம் எடு...உலகிற்கு பரப்பு*..👇👇

*சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு நீங்கள் ஆற்றிய மனிதநேய பணியை படம் எடு*...

*கஜா புயலால் ஏற்பட்ட இழப்புகளைச் தமிழக மக்களுக்கு ஜாதி மதம் பாராமல் நீ ஆற்றிய பணிகளை படம் எடு*...

*கடளூர்-சென்னை ஆகிய நகரங்களில்
ஏற்பட்ட மழை #வெள்ளத்தின்..நீந்தி சென்று மக்களை காப்பாற்றினாயே உனது பணத்தில் உணவு தந்தாயே. ..அதை படம் எடு*..

*செம்பரம்பாக்கம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வீடுகள் மூழ்கினவே அப்போது நீ நீந்திச் சென்று செய்த நன்மைகளை படம் எடு*...

*கொரோனா பேரிடர் காலத்தில் ஜாதி மதம் பார்க்காமல்..
தங்கள் உயிரையும் பொருப்படுத்தாமல்...இறைவனுக்காக என்ற ஒற்றை சொல்லில்...#இறந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்து...இரத்த சொந்தமே..உடல் அருகில் #நெருங்க_பயந்து நடுங்கிய பொழுது...நீ சென்று எடுத்து அவர்கள் #இந்து சமய முறைப்படி 10000 மேற்பட்ட இறுதி சடங்கை செய்தாயே...அதனை படமாக எடு*...
Read 8 tweets
#பெரியார் இந்துவாக இறந்தாரா?

ஒருவன் #கிறிஸ்தவன் என்றால் அவன் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவனாக இருக்க வேண்டும்.

பைபிளை ஏற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டும்.

சர்ச்சுக்கு போகிறவனாக பாவமன்னிப்பு கேட்கிறவனாக இருக்க வேண்டும்.

அவன் தான் கிறிஸ்தவன்.
அதேபோல ஒருவன் #இஸ்லாமியனாக இருக்கிறான் என்றால் #அல்லாஹ்வை நம்ப வேண்டும்.
#குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐந்து வேளை #தொழுகை நடத்த வேண்டும் .
குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும்.

அவன் தான் இஸ்லாம் என்கிறது இஸ்லாமிய மதம் .
ஒருவன் #இந்து என்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது?

#தந்தை_பெரியார் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னார் ஆனால் இந்துவாகவே இறந்தார்...

அது ஏன்?

என்று சில சங்கிகள் கதறுகிறார்கள்.

(#பின்னுட்டங்களில்)

#தந்தை_பெரியார் உங்களது இந்து கடவுள்களை ஏற்றுக் கொண்டாரா?
Read 12 tweets
சாய்பாபா இந்து கடவுள் கிடையாது..

#சாய்பாபா என்பது நம் பாரம்பரிய வழிபாட்டு முறை கிடையாது..
இந்துக்களை அவர்களின் பாரம்பரிய முருகன் சிவன் பெருமாள் வழிபாட்டு முறையிலிருந்து சிறுக சிறுக நகர்த்தி சாந்மியா என்ற இஸ்லாமியரை வழிபட வைப்பதே இவர்கள் இலக்கு.
@BJP4TamilNadu @BJP4India
பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உடைய நமது முன்னோர்கள் வழிபட்ட கோயில்கள் கேட்க நாதியற்று கிடக்கும் போது தமிழ்நாட்டில் இவ்வுளவு சாய்பாபா கோயில்கள் புற்றீசலாக முளைக்கிறதே ! இதன் சூழ்ச்சி புரியவில்லையா ?

முகலாய மன்னன் அவுரங்கஜிபின் கூலிப்படை தளபதியாக இருந்தவன் (2)
ஃபக்ருதின் பிண்டாரி. இவன் மகன் #சாந்த்மியா. இந்த சாந்த்மியா தான் நம் அனைவராலும் அறியப்படும் #_சாய்பாபா !

சாய்பாபாவுக்காக கட்டப்படுவது கோயில்களே கிடையாது. அது ஒரு வசூல் வணிகம்.
Read 11 tweets
#இந்து_மதம்_சொல்லாய்வு 1:
"#இந்து என்பதே ஆங்கிலேயன் தந்த பார்சிமொழிப் பெயர்" என வாட்சப் பல்கலை மாணவர்கள் சொல்லிவருகின்றனர். இந்து என்ற பெயர் எப்படி ஒவ்வொரு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது என்பது பற்றி சிறு ஆய்வு; 3முதல் 19ம் நூற்றாண்டு வரையான இலக்கிய கல்வெட்டு தரவுகள் விளக்கமாக
1800களில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ அறிஞர் ஆறுமுக நாவலர்
எழுதிய இந்து மத விளக்க நூலில்
"ஒரு ஆற்றின் பெயரால் நமது ஒப்புயர்வற்ற மதத்திற்கு பெயர் ஏற்பட்டது என்பது பொருத்தமற்றது.
ஆதலால், இதன் உண்மைப் பொருளை அறிய வேண்டுவது அவசியமானது.
இந்து மதம் எனும் பெயர் அதன் கொள்கையை...
மேற்கொண்டு வந்ததாகும்.
ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாக இருந்தால் அதற்காக தான் வருந்தி அத்துன்பம் தனக்கு வந்ததாக கருதி அதை அகற்ற பணிபுரிபவனே இந்து. அப்பண்பு வாய்ந்த மக்களை கொண்ட மதமே இந்து மதமாகும்"
என #இந்து மதத்திற்கு வேத உபநிடதங்களில் பொருள் உள்ளதாக கூறுகிறார்
Read 9 tweets
#இந்து மதத்தில் சாதி தீண்டாமை உண்டு... #கிருஸ்துவ மதத்தில் சாதி தீண்டாமை உண்டு...

தமிழ் சமுதாயத்தை சார்ந்துள்ள #இஸ்லாம் மதத்தில் சாதி தீண்டாமை இல்லை என்று‌ மிலாடி நபி ‌அன்று மேடையில் கூறியவர் பெரியார்!

(1)
1902 மிண்டோ‌‌ மார்லி சட்ட‌‌ திருத்தத்தில்‌ இஸ்லாமியருக்கும்‌ சம அளவு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியவர் #பெரியார்

#பெரியாரின் திராவிட இயக்கத்தின் எழுச்சியை கண்டு ஜின்னா அவர்கள் பெரியாரை ‌சந்தித்தார் ( ஜின்னா வரலாறு )

(2)
பழனி பாபா #பெரியாரை #அம்பேத்கரை ஏற்காத எந்த ஒரு அரசியல் கட்சியை ஆதரிக்க கூடாது என்றார்....

பெரியாருக்கு முன்பு அயோத்திதாசர் திராவிட மகாஜன சபை உருவாக்கி, பெரியாரின் திராவிட இயக்கத்துக்கு வித்திட்டார்.

இது வரலாறு..

(3)
Read 4 tweets
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
Read 16 tweets
நெஞ்சை தொட்டது.

இந்த பதிவை போட்ட நண்பர்
யாரென்று தெரியவில்லை.!!
மிக நேர்த்தியான பதிவு.!!
உருக்கமான பதிவும் கூட.!!

இயேசுவை வழிபடும்
அல்லாவை வழிபடும் எனது அன்பு
சகோதர சகோதரிகளுக்கு.!

நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல.!
நமது நாட்டிலே
நமது இனத்திலே #பிறந்து
#நமது உணவை உண்டு
#நமது ஆடைகளை அணிந்து
#நமது ஊரிலே வசித்து
#நமது கடவுளை
#நமது கலாச்சாரத்தை
#நமது பாரம்பரியத்தை
#போற்றி வாழ்ந்தவர்கள்தான் #உங்களது #முன்னோர்கள்

நம்மை அடிமைப்படுத்த
நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்
அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி

#நமது கடவுள்
#நமது வழிபாடு
#நமது கலாச்சாரம்
#நமது பண்பாடு
#நமது அடையாளம்
#நமது கல்வி
#நமது ஞானம்

ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே.!!

நாம் உலகத்தில் உள்ள அனைத்து
Read 14 tweets
இந்துக்கள் பலவகை...! அதில் நீங்கள் எந்த வகை...??
கோவிலுக்கே போகாத #இந்து உண்டு. கோவிலுக்குள் சென்று திருநீறு வாங்காத இந்து உண்டு.

கோவிலுக்குள் சென்று அமர்ந்து விட்டு வரும் இந்து உண்டு. போகிற வழியில் இருக்கும் கடவுளுக்கு மரியாதை மட்டும் செலுத்தும் இந்து உண்டு
குலதெய்வமே தெய்வமென ஏற்று வாழும் இந்து உண்டு. நாள் கிழமை திதி பார்த்து மூச்சு விடும் இந்து உண்டு.

என்ன நாள் என்ன திதி என்பதே தெரியாமல் வாழும் இந்து உண்டு. தெய்வம் என்னடா தெய்வம்... செய்யும் வேலைய ஒழுங்கா செஞ்சா போதுமென வாழும் இந்து உண்டு
நான் இந்துவே இல்லைடா லிங்காயத்து, சீக்கியன், தமிழன், கூர்க்கா என சொல்லும் இந்துவும் உண்டு.

கடவுளே இல்லை, கடவுள் என்று சொல்வது எல்லாம் இவனுக பிழைக்க செய்யற வேலைன்னு சொல்லும் இந்து உண்டு
Read 6 tweets
இந்த பதிவை போட்ட நண்பர்
யாரென்று தெரியவில்லை.!!
மிக நேர்த்தியான பதிவு.!!
உருக்கமான பதிவும் கூட.!!

#இயேசுவை வழிபடும்
#அல்லாவை வழிபடும் எனது அன்பு
#சகோதர #சகோதரிகளுக்கு.!!

நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல.!!

#நமது நாட்டிலே
நமது இனத்திலே
#பிறந்து
#நமது உணவை உண்டு
#நமது ஆடைகளை அணிந்து
#நமது ஊரிலே வசித்து
#நமது கடவுளை
#நமது கலாச்சாரத்தை
#நமது பாரம்பரியத்தை
#போற்றி வாழ்ந்தவர்கள்தான் #உங்களது #முன்னோர்கள்

நம்மை அடிமைப்படுத்த
நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்

அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப
சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி

#நமது கடவுள்
#நமது வழிபாடு
#நமது கலாச்சாரம்
#நமது பண்பாடு
#நமது அடையாளம்
#நமது கல்வி
#நமது ஞானம்

ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே.!!

நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்.
Read 12 tweets
#அறியாமையில்_இருக்கும்_தமிழா!!!
#நீ_தமிழா?

தெரிந்து கொள் புரிந்து கொள்
#ஆரியன் வருகைக்கு பின் தான் நீ #இந்து!!!
#முகலாயர்கள் வருகைக்கு பின் நீ #முஸ்லீம்..!!!
#ஐரோப்பியர்கள் வருகைக்கு பின் நீ #கிறித்துவன்.!!!
#ஆங்கிலேயன் வெளியேறிய பின் நீ #இந்தியன் - 1/10
#தெலுங்கர்கள் ஆட்சிக்கு பின் நீ #திருட்டுத்_திராவிடம்
சிந்தித்து பார் தமிழா #50,000 ஆண்டுகளாக நாம் #தமிழர் !!!
நம் அடையாளத்தை உயிர் போனாலும் விட்டுக் கொடுக்காதே..!!!ஆரியம் திராவிடம் இரண்டும் ஒன்றே...
இரண்டிற்கும் ஒரே எதிரி தமிழ் தேசியம் ஒன்றே... - 2/10
#தமிழன்னா நடுங்கனும் உன் இனத்தில் எவன் பெயரை சொன்னால் எதிரி நடுங்குகிறானோ அவனே உன் தலைவன்...

#கடைசி_நிலப்பரப்பு

உலகின் மூத்த இனம் தமிழினம்;
அதற்கு ஒரு கண்டத்தின் அளவு
விரிந்து பரந்த தாயகம்
ஒரு காலத்தில் இருந்தது..
ஆனால் அது இன்றுள்ள
தமிழ்நாடாக சுருங்கிக் கிடக்கிறது - 3/10
Read 11 tweets
🌺யார் இந்த அஸ்வத்தாமன்?🌺

இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
Read 15 tweets
1/ திரு ஜக்கி வாசுதேவ் பற்றி அவதூறாக செய்திகள் வருகின்றன. நம்ப வேண்டாம். எனக்கு அவரை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை ஒழிக்கவேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் திட்டம்.

நடிகை நக்மாவை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள். சுதர்ஷன் யோகா
2/ கற்கிறேன் என்று சில நாட்கள் ஸீன் போட்டார். ஸ்ரீஸ்ரீயை நெருங்க முடியவில்லை. பாச்சா பலிக்கவில்லை. மீண்டும் கிருஸ்துவுக்கே சென்றுவிட்டார்.

நித்யானந்தா சிக்கினார். அவரை படம் எடுத்தது லெனின். நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.

முதலில் மக்கள் நிறைய பேர் கூடும்
3/ இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். சபரிமலை ஜெயமாலா, அமர்நாத் பனிலிங்கம் செயற்கை, திருப்பதி ஏழுமலையானுக்கு இரட்டை மலை மட்டுமே சொந்தம் என்று பொய்யும் புரட்டும் உலகை வலம் வந்தது. இப்போது அனைத்தையும் தூசு தட்டுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீது குற்றச்சாட்டு என்றால் அதை அவரும்
Read 15 tweets
#இந்து உண்மை வரலாறு? இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்.. அந்த நிலை எதனால் வந்தது?

வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன? +
இந்து மதம் என்றால் என்ன? இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே..உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!

1794..

கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்.!! +
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் #நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.+
Read 8 tweets
பாஜக அரசு ஒரு தோல்வியின் சின்னம்..!

கடந்த ஆட்சியை எதிர்த்து எதையெல்லாம் பேசி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததோ அதிலெல்லாம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு.

#BJPFail
#தேசப்பாதுகாப்பு -

கிலோ மீட்டர் கணக்கில் இந்தியாவை சீனா, ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாய் அடைத்துள்ளது
#இந்து -

இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், தற்போது மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை.
Read 12 tweets
வாருங்கள் வன்னியர், தேவர், கவுண்டர், நாடார், முத்தரையர், முதலியார், செட்டியார், யாதவர் போன்ற சாதிகளை சேர்ந்த #இந்து சொந்தங்களே...

இந்துக்களாக ஒன்றிணைவோம்...

கல்விக்கான உரிமையை அடியோடு மறந்துவிடு... மதவெறிக்கு அடியாட்கள் வேலை செய்..
கடந்த மூன்று வருடங்களில் இந்தியா முழுவதும் #ஓபிசி (பிசி + MBC) பிரிவினருக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய கிடைக்க வேண்டிய 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் பறிக்கப்பட்டு, உயர் சாதிகளுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்க போய் மதவெறி சாதிவெறி பொய் பிரச்சாரத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருங்கள்.. நமக்கு நம்ம மதமும் சாதிப்பெருமையும் தான் முக்கியம். . .படிப்பா முக்கியம்?
Read 4 tweets
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமக்கு எத்தனை கடவுள்கள்?

ஹிந்துக்களாகிய நமது வேதநூல்கள என்ற புனிதநூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

அதைக் கொண்டாடும் பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமது நாட்டு மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தும்; வேற்றுமையை உண்டாக்கியும் அவர்களின் உழைப்பை உறிஞ்சு வாழும் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பாத்துவோம் என முழங்கி வரும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நான் ஓர் இந்து (இந்திய சட்டப்படி இல்லாமல் மனத்தாலயே இப்படி நினைத்தால்...)
இந்த எண்ணம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பாஜக நம்மை எந்தப் பாதையில் இழுத்துச் செல்ல அழைக்கிறது என்பதை
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
Read 127 tweets
#RafaleScam in Tamizh
‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய நூலை இன்று (ஏப்ரல் 2)சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிடுவதாக இருந்தது
இதற்கிடையே இன்று பிற்பகலில் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு வந்த தேர்தல் அதிகாரிகள், மேற்படி புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்தனர்
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்தனர்
#RafaleScam in Tamizh
தேர்தல் நடைமுறைகளை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குற்றச்சாட்டு வைத்தார்கள்

இந்த புத்தகத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருக்கிறார்
#RafaleScam in Tamizh
Read 309 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!