Discover and read the best of Twitter Threads about #இராவணன்

Most recents (4)

தன் காற்சிலம்பை கத்தியாக்கி கழட்டிய புரட்சிக்காரி கண்ணகி

எதிர்ப்பவன் அவதாரம் என்றாலும் எதிர்ப்பதே தமிழ் மரபு என்ற மானத்தமிழச்சி மண்டோதரி

பருவத்தை தமிழ்க்கு ஈந்து தமிழ் மணந்த ஒளவையார்

ஈன குலமெனினும் கற்பு நெறி காத்த மாதரசி மாதவி

இளமையில் இளமை வென்று தவமேற்றிய மணிமேகலை
காதலின் ஞான தீபமாய் சுடர்ந்த அமராவதி

63 நாயன்மார்களுள் ஒரு பெண்ணான பொண் காரைக்கால் அம்மையார்

எழுத்தாணி பிடித்து நிமிர்ந்து நடந்த கவிப்புலி நச்சொல்லை

கணவன் காணா உலகம் காணேன் என கண்கட்டிய காந்தாரி

எமனை புல்லென மிதித்த சத்தியவான் சாவித்ரி
தன்னவனுக்காக இதயம் துடித்திருந்த தமயந்தி

ஒரு தமிழ் சாதனைக்காக திரைமறைவில் இருந்த வள்ளுவன் மனைவி வாசுகி

பொறுமையின் சின்னமாக பேசப்பட்ட சீதை

வெள்ளைக்காரர்களுடன் போரிட்டு வென்று காட்டிய வேலுநாச்சியார்
Read 11 tweets
#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம்.
1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர்.
2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்
3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
Read 75 tweets
இராவணனிடம் லட்சுமணன் கேட்ட அறிவுரை :-

இலங்கையை ஆண்ட மாமன்னர் இராவணன் போரின் இறுதியில் ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய் உயிர் பிரியாமல் இருந்தது

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா இராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.

#SSRThreads
1/n
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் நீ பெற்று வா என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

அண்ணன் ராமரின் ஆணையை ஏற்று இராவணன் அருகே சென்ற லக்ஷ்மணனிடம் ராவணன் எதுவும் கூறவில்லை.

2/n
சில நிமிடம் ராவணனின் தலை பக்கம் நின்றுவிட்டு திரும்பிய லக்ஷ்மணன், தன்னிடம் ராவணன் எதுவும் கூறவில்லை என்று தெரிவிக்க.

அதற்கு பதிலளித்த ராமர், ஒருவரிடம் நாம் பாடம் கற்கும்போது, கற்பிப்பவரின் தலை பக்கம் நிற்காமல் கால் பக்கமாக நின்று கற்க வேண்டும் என்று அறிவுரை வழங்க,

3/n
Read 10 tweets
#நீங்கள்_குரங்காக_மாறுகிறீர்கள் !
************************************
ஒரு பாலைவன அகதியின் ஒப்புதல் வாக்குமூலம் 🐒

புராண புலுகர்களால் புதைக்கப்பட்ட எனது உண்மை வரலாற்றையும், என்னைபோல உங்களையும் குரங்காக மாற்ற நினைக்கும் ஆபத்தையும் பற்றி விவரிப்பதே எனது
இந்த ஒப்புதல் வாக்குமூலம்.. அதற்க்கு முன்பு உங்களிடம் சில அடிப்படை கேள்விகள்.
🔹எங்காவது குரங்குகள், மாட மாளிகையுடன், ஆட்சி செய்ய முடியுமா ?
🔹ஒருவேலை பழங்கால மனிதக்குரங்குகள் அரசாண்டதாக ஒரு கற்பனைக்கு எடுத்துக்கொண்டாலும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தை வாலுல்ல
குரங்கு தோற்றமும், பெண் குழந்தை மனித தோற்றத்துடனும் பிறக்க இயலுமா ?
முடியாதல்லவா ! அப்படியிருக்கையில், என்னை குரங்கு மனிதனாக சித்தரிக்கும் புராண புலுகுகளையெல்லாம் உண்மையென நம்பும் உங்களில் பலரும், மனித்தோற்றத்தில் திரியும் ஐந்தறிவு கொண்ட குரங்குகளே என்று
Read 43 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!