Discover and read the best of Twitter Threads about #இலங்கை

Most recents (11)

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.?

இந்தியதேசம் எத்தனை முறை பிரிவினை செய்யப்பட்டது என்று?

ஆங்கிலேயர் ஆட்சியின் போது
61 ஆண்டுகளில் ஏழு முறை.

1876ல் #ஆப்கானிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது,

1904 இல் #நேபாளம்,

1906ல் #பூடான்,

1907 இல் #திபெத்,

1935 இல் #இலங்கை, Image
1937ல் #மியான்மர்_எ_பர்மா

1947 இல் #பாகிஸ்தான். மற்றும் #வங்காளதேசம்

அகண்ட பாரதத்தின் இந்தியாவின் பிரிவினை.

உடைக்கப்படாத இந்தியா இமயமலையிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையிலும் ஈரானிலிருந்து இந்தோனேசியா வரையிலும் விரிவடைந்தது.
1857 இல் இந்தியாவின் பரப்பளவு
83 லட்சம் சதுர கிலோமீட்டராக இருந்தது, தற்போது 33 லட்சம்
சதுர கிலோமீட்டராக உள்ளது.

இலங்கை
1935ல் பிரித்தானியர்கள் இலங்கையை இந்தியாவிலிருந்து பிரித்தனர். இலங்கையின் பழைய பெயர் சின்ஹால்தீப். சின்ஹால்தீப் என்ற பெயர் பின்னர் சிலோன் என மறுபெயரிடப்பட்டது.
Read 24 tweets
#நியூசிலாந்து
#பிரதமர்_கண்ணீருடன் #பதவியை_ராஜினாமா_செய்தார்.
காரணம் -
பணமில்லை,
வேலையில்லை,
பொருளாதாரம் திசை தெரியாத படகு போல... போய்க்கொண்டிருக்கிறது

#ஆஸ்திரேலியாவும் இதே நிலையில்தான் உள்ளது...

எப்படியோ இருக்கும் இருப்பை வைத்து நிர்வகிக்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தார்.*

#அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையின் அச்சத்தில் உள்ளது.

கொரோனாவால் #சீனா இன்னமும் கூட தத்தளிக்கிறது.
இப்போது ரஷ்யா உக்ரைனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் சிதறடிக்கப்பட்டுள்ளன.
Lநமது அண்டை நாடுகளில் பெரும்பாலானவை திவாலாகிவிட்டன.*
#பாகிஸ்தான், #வங்கதேசம், #ஆப்கானிஸ்தான், #இலங்கை ஆகிய நாடுகள் முற்றிலும் #திவாலானதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை.

இதையெல்லாம் மீறி
#இந்தியா மட்டும் நாளுக்கு நாள் அதிராமல் வலுப்பெற்று வருகிறது.
Read 6 tweets
நயீமாக்களின் பெருமூச்சு #புலிக்களை சுட்டெரித்தது.

அப்துல் மனாபை கட்டி இழுத்துக் கொண்டு சென்ற காட்சி அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. முகத்திலிருந்தும் தலையிலிருந்தும் ரத்தம் வழிய வழிய அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் தான் விடுதலைப்புலிகள் அவர்களுக்குத் தான் தமிழீழம் வேண்டும்
கற்பிட்டிக் கடற்கரையில் அவள் கால்கள் பதழத்த தடங்களை அழித்து விட அலைகள் முட்டி மோதிப் பாய்ந்து திரும்பின.

அவள் மனக் கடலில்பிரளயத்தை ஏற்படுத்திப் படார்! தடார்! என்று விழும் எண்ண அலைகளை முறியடிக்க இந்தக் கடலுக்கு முடிந்து விடப்போகிறதா என்ன?.
கற்பாறையொன்றில் குந்திக் கொண்டு வளைந்த வானும் நெளிந்த கடலும் சந்திக்கும் புள்ளியை அவள் கண்கள் ஊடறுத்துப் பாய்ந்து கொண்டிருந்தன.

மனாப் வரமாட்டான்! இந்த வானும் கடலும் கைகோர்த்த இடத்துக்கு அப்பால் எங்கோ அவன் போய்விட்டான். அவன் இனித் திரும்பி வரப்போவதில்லை.
Read 36 tweets
பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் அரசியல்...!

#இலங்கை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் #ஆனைக்கோட்டை என்ற இடத்தில், பெருங்கல் சின்னம் ஒன்றை அகழாய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட முத்திரையில்,

மூன்றுக் குறியீடுகளைக் கொண்ட தொடர் மேல்வரிசையிலும் அதன் கீழ்ப்பகுதியில் #கோவேத என்ற... Image
#தமிழி எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. #கோ என்பது அரசனை (அ) தலைவனைக் குறிக்கின்றது.

#கோவேத என்பதனையடுத்து முத்தலைத் தண்டு போன்ற ஒரு குறியீடுக் காணப்படுகின்றது.

இதுவும் அரசுக்குரிய (அ) தலைமைக்குரிய இலச்சினையாகக் கொள்ளப்படுகிறது.
முனைவர் இரா. மதிவாணன்
தமிழிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.

கேரளாவில் உள்ள #எடக்கல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "கடும்மி புத சேர்" என்ற தமிழிக் கல்வெட்டின் இறுதியில்... Image
Read 34 tweets
#காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்...!

#தூத்துக்குடி மாவட்டம், #திருச்செந்தூர் அருகில் #தாமிரபரணி கடலுடன் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது #காயல்பட்டினம் என்னும் பேரூர்.

இவ்வூரின் பழைய பெயர் #காயல் என்பதாகும். #பழையகாயல், #புன்னைக்காயல், #காயல்பட்டினம் என மூன்று பகுதிகளாக..
இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.

இவ்வூரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவும் இல்லை.

ஏனெனில், சங்க காலத்தில் இப்பகுதியில் #கொற்கை துறைமுகமே செல்வாக்குப் பெற்றிருந்தது.

#கொற்கை துறைமுகமிருந்த இடத்தில் கடல் பின்வாங்கி நிலம் உருவான பின்னர்...
#காயல் ஒரு துறைமுகமாக
வளர்ந்தது. கொற்கைக்குத் தெற்கில் #காயல்பட்டினம் அமைந்துள்ளது.

காயலுக்கு தெற்கில் #வீரபாண்டியபட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (பொ.பி 946-966) அமைந்ததாகும்.

ஏற்கெனவே, காயல்பட்டினம் குறித்த சில ஆய்வுகள் ஆய்வாளர்களால்...
Read 29 tweets
#இலங்கை #யாழ்ப்பாணம் நல்லூர் #கந்தசுவாமி கோயில் #விடுதலை_புலிகளின் தலைவர் #வேலுப்பிள்ளை_ #பிரபாகரனின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் இதுவே

முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதற்கு முன் இந்த ஆலயம் வந்து வணங்கி விட்டு தான் முடிவை அறிவிப்பது வழக்கமாக கொண்டிருந்தார்.

இலங்கை ராணுவம்
கை ஓங்கும் போது உங்களின் பாதுகாப்பு கருதி இப்போது வெளியே வர வேண்டாம் இருந்த இடத்தில் இருந்து முடிவை அறிவித்தால் போதும் என்று #புலிகள் உளவு பிரிவு தலைவர் திரு. பொட்டு அம்மான் அவர்கள் தடுத்த போதிலும் கூட என் அப்பன் #முருகன்-னை விட வேறே பாதுகாப்பு எனக்கு உலகில் இல்லை என்று ஆலயம்
வந்து வணங்கி விட்டு முடிவுகள் அறிவிப்பு செய்தவர்.

அவர் அந்த வரையறையில் இருந்து எடுத்த முயற்சிகள், முடிவுகள் எல்லாம் அவருக்கு ஏறுமுகத்தில் வெற்றியையே கொடுத்தது.

ஆனால் அடேல் என்ற கிறித்தவப் பெண்ணை #பாலசிங்கம் மணந்து அவர் ஆண்டன் பாலசிங்கம் என்று மாறிய பிறகு

கப்பற் படையின்
Read 15 tweets
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா .......

லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீருக்கான விலையை #பாகிஸ்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது ...........

இறுதி கட்ட போரின் போது இசைபிரியா விட்ட சாபமோ என்னமோ தெரியவில்லை .........
#இலங்கை இன்று குற்றுயிரும் குலையுயிருமாக மரணப்படுக்கையில் கிடக்கின்றது .....

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள் ........

எவ்வளவு அப்பாவி மக்களை கொன்ற இவர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்...... அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் அல்லவா ......
🚩இந்துவாக பிறந்து இந்தியனாக வளர்ந்து இந்தியாவை இரண்டாக பிளந்த பாகிஸ்தான் நிலைமை இன்று என்ன நிலையில் உள்ளது .......

🚩இந்துவாகப் பிறந்து இடையில் பௌத்தனாக மாறி இந்தியாவிற்கு இடைஞ்சலாக நின்ற இலங்கையின் நிலை என்ன ......
Read 15 tweets
2009-ல் #தமிழீழ மண்ணில் உச்சகட்ட போர் நடந்துகொண்டிருந்தபோது!!

அப்போதைய காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி ! சிங்கள இனவெறி இராணுவத்துக்கு இந்திய அரசு செய்துகொண்டிருந்த ஆயுத உதவிகளை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்றுங்கள் + Image
என்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து தமிழ் உணர்வாளர்கள். அழுகையும் ஆத்திரமுமாக தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் வேண்டுகோள்கள் வைத்த வண்ணம் இருந்த நாட்கள் அவை.

தமிழகத்தில் அப்போது உருவான தன்னெழுச்சியை, கிளர்ச்சியை கட்டுப்படுத்தவும்,
மட்டுப்படுத்தவும் #கருணாநிதி +
தலைமையிலான திமுக அரசு, வாரம் இரண்டு முறை பிரணாப் முகர்ஜி மற்றும் சிவசங்கர மேனன் இருவரையும் மாறி மாறி தமிழகம் அழைப்பார்கள். அடுத்தநாள் காலையில் அனைத்து ஊடகங்களிலும் #தலைப்பு செய்திகளில் "தமிழர்கள் உயிரை உடனே காப்பாற்ற கருணாநிதி கோரிக்கை" "போரை நிறுத்தாவிட்டால் +
Read 10 tweets
நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்.

#மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் #நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

*The Greatest Emperor of India - #Rajendra_chozan.* +
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #ராஜேந்திர_சோழர் மட்டுமே.

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.

அவரது போர்ப்படையில் 60,000 #யானை களும், 5 லட்சம் #குதிரை களும் இருந்ததாக +
செப்பேடுகள் கூறுகின்றன.*.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் #பால், #தயிர் ,#வெண்ணெய், #நெய் +
Read 17 tweets
#இலங்கை #ஈழம் #பிராபாகரன்
👇👇
இலங்கை தமிழர்களின் நில/இன விடுதலைக்கு போராடிய பிராபாகரன், அந்த மக்களுக்கு தலைவர். அவ்வளவுதான்.

அவருக்கும் தமிழகத்தின் திராவிட அரசியலுக்கும் தொடர்பில்லை.

அதுபோல தமிழ்நாட்டு திராவிட அரசியல் ஈழவர்களுக்கு தொடர்பற்றது.
1/
ஒருவேளை திராவிட சித்தாந்தம் பிடித்திருந்தால் அதை ஈழத்தில் வளர்த்தெடுங்கள் சித்தாந்த, சமுதாய அரசியல்ரீதியாக. இல்லை என்றால் you have option to stay away🛑

சீமான் போன்ற மங்குனிகள் வயிறு வளர்க்க பேசுவதால், ஈழ அரசியலும் திராவிட அரசியலும் ஒன்றல்ல.

2/
பிராபாகரன், இலங்கையில் இருந்து பிரிந்து ஈழத்தை தமிழகத்தோடு இணைத்து, திமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இந்திய ஒன்றியத்தில் இணையப் போராவில்லை.

அல்லது, திராவிட சித்தாந்தப்படி தான் வாழ்வதாக சொல்லியதும் இல்லை.

அப்படியிருக்க, ஏன் திமுக என்ற அரசியல் கட்சி குரல் கொடுக்க வேண்டும்?
3/
Read 27 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!