Discover and read the best of Twitter Threads about #எம்ஜிஆர்

Most recents (15)

#எம்ஜிஆர் :- மேகலா பிக்சர்ஸ் கம்பெனியை முதல்வர் ஆகிய பின்னும் நிர்வாகித்து அதன் மூலம் கலைஞர் ஊழல் செய்தார்..

சர்க்காரியா :- அந்த கம்பெணியை முன்னின்று தொடங்குனது யாரு..!?

#எம்_ஜீ_ஆர் :- நான்தான்..

சர்க்காரியா :- அந்த கம்பெனியோட கடைசி படமான "எங்கள் தங்கத்த்தில்" நடிச்சது யாரு.!? Image
#எம்ஜீ :- நான் தான்...

சர்க்காரியா :- அந்த படம் எப்ப வந்துச்சு..!?

#எம்ஜூ :- 9 அக்டோபர் 1970

சர்க்காரியா :- கலைஞர் எப்போ அந்த கம்பெனிய விட்டு வெளியே வந்தார்..!?அப்போ அவர் என்ன பதவி வகித்தார்..!?!

#எம்_ஜூ :- 28 பிப்ரவரி 1967 வெளிய வந்தாரு..அப்போ அவர் முதல்வர் இல்லை..
சர்க்காரியா :- முதல்வர் ஆகும் முன்னாடி வெளியே வந்த கம்பெனி பெயரில் முதல்வரான பின்னாடி எப்படி சார் ஊழல் செய்ய முடியும்...!?

#எம்_ஜூ_ஆர் :- தெரியலயே...

*தெரியலனா செருப்பால அடிப்போம்டா...✍🏼🌹*
Read 3 tweets
ஈழமும் கலைஞரும்.....

#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை.
1/6 Image
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்)
2/6 Image
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது

பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது
3/6 Image
Read 6 tweets
#தமிழ்நாட்டு_கலவரங்கள்_வெகுஜன_ஊடகம்

#மொழிப்போர்_1965
மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது .
மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப் பட்டனர் .
அப்பொழுது முதல்வர் #பக்தவச்சலம் . ImageImage
சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி #கக்கன் இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு.
இது சாதி போராட்டம் இல்லை.

#விவசாயிகள்போராட்டம்_1978
மின் கட்டண உயர்வை எதிர்த்து 77 ல் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
#எம்ஜிஆர் முதல்வர் Image
#வன்னியர்போராட்டம்_1987
இந்தித் திணிப்பு போராட்டத்திற்கு பின் நடந்த மிகப் பெரிய போராட்டம் வன்னியர் சங்கம் 1987 ம் ஆண்டு முன்னெடுத்த தனி இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம்..அப்பொழுது முதல்வர் #MGR
18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் .
70 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். Image
Read 10 tweets
கடந்த 50 ஆண்டுகளாய் தமிழகத்தை காத்த இருபெரும் தலைவர்களில் ஒருவருக்கு இன்று ஜெயந்தி தினம். நம் தாயோ/சகோதரியோ/தோழியோ/காதலியோ/மனைவியோ கோபப்படும் போது ‘இதுக்கு மேல பேசுன.. நான் #ஜெயலலிதா வாக மாறுவேன்… ஜாக்கிரதை..’ எனச் சொல்லும் போது சட்டென அரை நோடியில் பயமும்+பீதியும் கலந்து ஓர் ~1
உணர்வு வரும், அது தான் அந்த #அம்மா வோட ஆளுமை. ‘எவனா இருந்தா என்ன?’ங்குற ஒரு self confidence; ‘நீ எனக்கு கெடுதல் செஞ்சா அதை வட்டியும் முதலுமா கொடுப்பே’ங்கற ஒரு valour; சுண்டு விரல்ல எந்த விஷயத்தை பத்தியும் தெரிந்து வைத்துக் கொண்ட intellect; இதெல்லாத்தையும் விட தன்னை ~2
தமிழகத்தின் தாயாக நிறுத்திக் கொண்ட self positioning எல்லாம் சேர்ந்து தான் அவரைச்சுற்றி இருக்கும் இந்த Charismatic Aura. தனி மனிதனுக்கே உரித்தான சில நேகடீவ்ஸ் இருந்தாலும், அதையெல்லாம் தன்னோட ப்ளஸால் மழுங்கடித்தார். பரமவைரியான கருணாநிதி கூட தன்னால் இப்படி கட்டுக் கோப்பாக கட்சியை ~3
Read 6 tweets
மதுவிற்பனை பெருக.. குடிகாரர்கள் பெருக யார் காரணம்?

(1) 1971 ல் திறக்கப்பட்டு 1974 ல்
கலைஞரால் மூடப்பட்ட மதுக்கடைகளை 1981ல் மீண்டும் திறந்தது யாரு?

#எம்ஜிஆர்*

(1)

twitter.com/i/spaces/1djGX…
(2)1982-83 ல் MGR அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது யார் ?
#எம்ஜிஆர்*

3) 1983 டாஸ்மாக் தொடங்கியது யார்?

#எம்ஜிஆர்*

(2)
4) வெளிநாட்டு மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமங்களை யார்?

#எம்ஜிஆர் *

5) கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக 1989ல் மலிவு விலை சாராயத்தை கொண்டு வந்தது யார்?

#கலைஞர்*

(3)
Read 6 tweets
ஏப்பி பெர்த்டே மகோரா

#எம்ஜிஆர் : மேகலா பிக்சர்ஸ் கம்பெனியை முதல்வர் ஆன பின்னும் நிர்வாகித்து கலைஞர் ஊழல் செய்தார்

சர்க்காரியா :- அந்த கம்பெணியை முன்னின்று தொடங்குனது யாரு?

#எம்ஜீஆர் :- நான்தான்

சர்க்காரியா :- அந்த கம்பெனியோட கடைசி படமான எங்கள் தங்கத்தில் நடிச்சது யாரு..!?
#எம்ஜீ :- நான் தான்...

சர்க்காரியா :- அந்த படம் எப்ப வந்துச்சு..!?

#எம்ஜூ :- 9 அக்டோபர் 1970

சர்க்காரியா :- கலைஞர் எப்போ அந்த கம்பெனிய விட்டு வெளியே வந்தார்..!?அப்போ அவர் என்ன பதவி வகித்தார்..!?!

#எம்_ஜூ :- 28 பிப்ரவரி 1967 அப்போ அவர் முதல்வர் இல்லை..
சர்க்காரியா :- முதல்வர் ஆகும் முன்னாடி வெளியே வந்த கம்பெனி பெயரில் முதல்வராகுன பின்னாடி எப்படி சார் ஊழல் செய்ய முடியும்...!?

#எம்_ஜூ_ஆர் :- தெரியலயே...

தெரியலனா செ*ருப்பால அ*டிப்போம்டா...
Read 3 tweets
#இரண்டு #இந்தியா!
#சாஸ்திரா #பல்கலைக்கழக #ஆக்கிரமிப்பு! நம்பவே முடியவில்லை! ஆனால், நடப்பவற்றை பார்க்கும்போது நம்பத்தான் வேண்டும். அரசாங்கத்தை விட சில தனி நபர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்டம், நீதி, தர்மம்,
அரசாங்கம் எதற்கும் கட்டுப்படாத சாஸ்த்ரா பல்கலைக்கழக விவகாரங்களே சாட்சியாகும்!

இந்தியாவில் இரண்டு விதமான சக்திகள் என்ன குற்றம் செய்தாலும் அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படுவதே இல்லை. ஒன்று, அம்பானி, அதானி போன்ற பெரும் தொழில் அதிபர்கள்! இவர்கள் எல்லா சட்டங்களையும் மீறுவார்கள்! அரசு
சொத்துக்களையே அபகரிப்பார்கள். ஆயினும், இவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி அரசாங்கமே வளைந்து கொடுத்து சட்ட திருத்தங்கள் செய்து சேவையாற்றும்!

மற்றொன்று, பிராமண சமூகத்து செல்வாக்கான பெரிய மனிதர்கள்! நன்றாகக் கவனிக்க வேண்டும்.
Read 22 tweets
சட்டசபையில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்:

22.08.1924-இல் சட்டசபையில் ஐயா இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.
(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,...
(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள்,...
Read 16 tweets
தமிழில் அர்ச்சனை நடைமுறையில் உள்ள ஒன்று தான். தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பு தெரிவித்ததாக எந்தச் செய்தியும் வந்ததும் இல்லை.
தெலுங்கு, மலையாள மொழிகளில் கூட அர்ச்சனை செய்யலாம்.
2/ இனி அந்த 47 கோயில்களில் வடமொழியில் #அர்ச்சனை தடை செய்யப்பட்டுள்ளதா? அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி தமிழில் மட்டுமே செய்ய முடியுமா? minnambalam.com/politics/2021/…
3/ 1974-ல் கோயில்களில் தமிழில்(மட்டுமே) #அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் சுற்றறிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அச்சுற்றறிக்கையை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Read 10 tweets
#எம்ஜிஆர்

ஜெயலலிதா சினிமாவில் நடித்து கொண்டிருந்த நேரத்தில், சிலர் சதி செய்து எம்.ஜி.ஆருடன் நடிக்க விடாமல் செய்துவிட்டனர். சிவாஜியுடன் நடிக்கவும் வாய்ப்பு வரவில்லை. ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஜெயலலிதாவுக்கும்
ஜெய்சங்கருக்கும் நெருக்கம் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்ட காலம் அது. ஜெய்சங்கரை போனில் அழைத்த முதல்வர் எம்.ஜி.ஆர், படத்தில் இருந்து விலகுமாறு சொல்லியிருக்கிறார். அவர் மறுக்கவே அவரது மனைவியை போனில் அழைத்த எம்.ஜி.ஆர். உன் கணவர் உயிருடன் இருக்க வேண்டுமானால்,
ஜெயலலிதாவுடன் நடிப்பதை ரத்து செய்ய சொல்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் முறிந்து போனது. சினிமாவில் இருந்து விலகிய ஜெயலலிதா பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்திருந்தார். குமுதம் வார இதழில்
Read 15 tweets
#எம்ஜிஆர்
எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு நீக்கப்பட்ட பின் மதுரை திலகர் திடலில் விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் க.அன்பழகன்,மதுரை முத்து, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜாங்கம் வாழ்வு அப்போது சில மணி நேரங்களில் முடிய இருந்தது. இந்தக்கூட்டம் முடிந்து திண்டுக்கல் ரோட்டில் காரில் போய்க்கொண்டிருந்த போது மாரடைப்பில் திடீர் மரணம் அடைந்தார்.அதோடு அவர் இறப்பின் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பிரமிக்கத்தக்க மிகப்பெரிய வெற்றியை அடைந்தார்.
ராஜாங்கம் தன் மரணத்தின் மூலமே எம்.ஜி.ஆரின் வெற்றி சரித்திரத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட இருப்பதை அறியாமலே அன்று பேசிய பேச்சு “ நாம் இது வரை அசமந்தமாக இருந்து விட்டோம். இப்போது தான் கட்சியில் ஒரு விறுவிறுப்பு,சுறுசுறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
Read 27 tweets
#எம்ஜிஆர்

நம்பிக்கை துரோகம்

பார்பீனீய ஆதிக்கம்

வடமாநில ஆதிக்க அதிகாரம்
கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகி கூட்டம்
கலைஞரை கால சுற்றிய பாம்பாக அனைத்து தேர்தலில் நிற்பது நாடறிந்த உண்மை.
இந்தப் பதிவுகள் வரலாற்றுப் பதிவு தானே என் மனதில் கொள்ளாதீர்
காரணம் எம்ஜியார் எப்படி தேர்தலில் வென்றார் என்பதும் மக்களை ஏமாற்றினார் என்பதற்கான சான்றுகள். எம்ஜியார் குணத்தை விளக்கியதன் காரணம் ,
அவர் பிறவியிலேயே இந்த குணத்தை கொண்டவர் என உணர்த்தவே..
அன்று சபாநாயகரையே விலைபேசி வாங்கியும்
மத்திய அமைச்சர்கள் சி.சுப்ரமணியன்,
மோகன்குமாரமங்களம்,
இணையின் அதிகார மற்றும் பணபலத்தை பெற்றும்
கம்யூனிஸ்ட்
கல்யாணசுந்தரத்தை
கைப்பாவையாக வைத்தும்
சட்டமன்ற வரலாற்றில்
ஒரே நாளில் இரண்டு அவை நடைபெறவும்
அவையில் செருப்பு வீசவும்
சட்டசபையை சந்தக்கடையாக்கிய
Read 52 tweets
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n
#தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
#எல்லோருக்கும்_நிலம் என இன்னும் என்னவெல்லாமோ சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் வந்து என்ன செய்தார்கள்? அறிக்கையில் சொல்லபடாத மதுகடையினை திறந்தார்கள், படுபயங்கரமான தோல்வியினை ஆட்சியில் கண்டார்கள் அந்த தோல்வியினை மறைக்க ராமர்படத்தை செருப்பால் அடித்தல், இந்திராமேல் தாக்குதல் ~3/n
Read 16 tweets
புதிய உபிஸ்களின் கவனத்திற்கு!!

1949ல் திமுக தொடங்கப்பட்டபோது அறிஞர் #அண்ணா அக்கட்சியின் பொதுச்செயலாளர், 29 வயதேயான நாவலர் நெடுஞ்செழியன்தான் துணைப் பொதுச்செயலாளர்.

1956ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, “தம்பி வா, தலைமையேற்க வா“ என்று நாவலர் நெடுஞ்செழியனை அழைத்தார்.
தனது பொதுச்செயலாளர் பதவியை நாவலர் நெடுஞ்செழியனுக்கு விட்டுக்கொடுத்தார் அண்ணா. நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளராகும்போது அவருக்கு வயது 36. (நான்கு ஆண்டுகள் பொதுச்செயலாளராக இருந்தார்)

திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டதும், 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதும்
அண்ணாவின் உழைப்பால் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர்தான்.

திமுகவுக்கு முதல் மேயர் மெட்ராசில் கிடைத்தபோதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியனே.

தான் நன்றாக இருக்கும் காலத்திலேயே கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும்.
Read 17 tweets
கடந்த இரண்டு ஆண்டுகள்..

#வைரமுத்து வின் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய் படம்
இந்துக்களை புண்படுத்தியதால்
பிஜேபி போராட்டம்!

நெல்லை #கண்ணன் பேச்சு
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
#சுகிசிவம் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #சிவகுமார் கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் #விஜய்சேதுபதி கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!
நடிகை #ஜோதிகா கருத்து
இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

#திருவள்ளுவர் க்கு காவி உடை
உடுத்தும் போராட்டம்!

#எம்ஜிஆர் சிலைக்கு
காவி உடை அணிவித்து சர்ச்சை!

பெரியான் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

பெரியான் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

ஆனால்??
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!