Discover and read the best of Twitter Threads about #ஏக்நாத்சிண்டே

Most recents (3)

யார் இந்த மன்னை நாராயணசாமி??

திமுக வரலாற்றை எதிர்காலத்தில் பாமரமக்கள் பேசும் போது கற்பனைக்கு எட்டாத ஒரு பெயர் வரும். ஆம்,அந்த பெயர் தான் "மன்னை நாராயணசாமி".. தஞ்சையின் பெரியார், பெரியாரின் சீடர், அண்ணாவின் ஆற்றலாளன், தலைவர் கலைஞரின் தஞ்சை மாநகரத் தளபதி, தர்ம சத்திரத்திரத்தின் Image
சகலகலாவல்லவன், தருமத்தாயின் மூத்தபிள்ளை, தஞ்சையின் தளகர்த்தர் என்றெல்லாம் புகழப்படக் கூடியவர் அய்யா "மன்னையார்" அவர்கள்.சிவகங்கை மாநாட்டிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தொண்டர்களை எப்படி அழைப்பது என எண்ணிக்கொண்டிருந்த போது "மன்னை நாராயணசாமி" தலைமையில் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். Image
அதில் மாநாட்டு வாசகமாக அண்ணா எழுதிய "எறும்பனையர் எம் மறவர் இன்னனையர் நம் மன்னை" என்று புகழேணியின் உச்சியில் இருந்தார் அய்யா மன்னையார். தமிழகத்தின் அப்போதைய #ஏக்நாத்சிண்டே என்றழைக்கப்படும் MGR ஜெயலலிதா பேச்சை கேட்டு தனிகட்சி தொடங்கிய போது தலைவர் கலைஞரின் நிழலாக வலம் வந்தவர் தான் Image
Read 7 tweets
யார் இந்த நாகூர் ஹனிஃபா??

இவர் பாடல் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறும் எந்த தேர்தலும் நிறைவு பெற்றதாக வரலாறே இல்லை! "ஓடி வருகிறார் உதயசூரியன்" என்ற பாடலை போட்டதும் உடன்பிறப்புகளுக்கு மயிர் கூச்சலிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.. தமிழ்த்தாய் வாழ்த்துப் போல் திமுக மேடைகளில்
ஹனிஃபா பாடல்கள் முதன்மை வரிசை தட்டும்.. பிரச்சாரத்தை முடிக்க நாகூர் ஹனிபா வந்தாலே போது சுமார் லட்சம் ஓட்டுகள் தானகவே விழும். கலைஞரின் உற்றத் தோழன் MGR தன்னை என்னுடன் வா" என அழைத்த போதும், நாகூர் அனிபாவின் பதில் "ஒரே இறைவன் ஒரே தலைவன்" என கலைஞரோடு சாகும் வரை பயணித்த இஸ்லாமியன்..
ஈ.வி.கே.சம்பத்,MGR,வைகோ, போன்றோர் திமுகவின் #ஏக்நாத்சிண்டே ஆன காலத்தில் இவர் எழுதிய "வளர்த்த கிடா மார்பிள் பாய்ந்ததடா" போன்ற பாடல்களினால் திமுக தன்னை உயிர்த்துடிப்போடு வைத்திருந்ததே என்பது நிதர்சன உண்மை... 1974 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் இவரை சட்டமேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார்
Read 6 tweets
யார் இந்த ஆற்காடு வீராசாமி??

திமுகவின் வரலாற்றில் ஒரு பெயர் இடம்பெறவில்லையெனில் நிச்சயம் அது திமுக வரலாறாக இருக்காது. ஆம், அந்த பெயர் #ஆற்காடு_வீராசாமி... அந்த பெயரை உச்சரிக்கும் போது ஒரு கம்பீரம் தோன்றும். திமுக தலைவர் கலைஞரின் நிழல், பேராசிரியரின் மூக்குக் கண்ணாடி என்றெல்லாம்
புகழப்பட்டவர் தான் ஆற்காட்டார்.. 1975 ஆம் மிசாவில் கைதான ஆற்காட்டாரை பழிவாங்க துடித்தது தமிழக காவல் துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அடி விழாதவாறு தாங்கிக் கொண்டார் ஆற்காட்டார்..தனது ஒரு பக்க செவி திறனை இழக்கும் அளவிற்கு அவர் தியாகம் இருந்தது.. கலைஞரின் சொல்லிற்கு கட்டுப்பட்ட
ஆற்காட்டார், ஒருமுறை தலைவர் கலைஞர் "யோவ்,வீராசாமி... பிரஸ்காரங்களைக் கூப்பிட்டு இந்த அறிக்கையைப் படிய்யா!' என்று கருணாநிதி சொன்னதும், பத்திரிகையாளர்கள் முன்பாக உட்கார்ந்தாராம் ஆற்காடு வீராசாமி.
'ஆற்காடு வீராசாமி என்கிற நான், இன்று முதல் தி.மு.க-வைவிட்டு விலகிக்கொள்கிறேன்!' என்று
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!