Discover and read the best of Twitter Threads about #ஓணம்

Most recents (3)

#ஓணம்

ஓணம் எனக் கேட்டவுடன் அனைவர் மனதிலும் அது தொடர்பாக நினைவுக்கு வரும் கதை "கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்;

(1)
அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு

(2)
அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார்" என்ற கதை தான்.

ஓணப் பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை தங்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் ஒரு திருநாளாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர் என நம்பப்படுகிறது. இங்கு, நாம் கவனிக்க வேண்டிய

(3)
Read 32 tweets
காவி சொந்தங்களுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள் !

இது சேர நாட்டில் ( இன்றைய கேரளா) மட்டும் இருக்கிற ஒரு பண்டிகை போன்ற பாவனை காட்டப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால் இது தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டு வந்ததை அறியமுடிகிறது.

"கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய #ஓண
#நல்நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை,
மறம் கொள் சேரி மாற்றம் பொருசெருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல்மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கள் தேறல் மகிழ்
சிறந்து திரிதர ''

என்ற மதுரைக்காஞ்சியில் வருகிற #சங்க_இலக்கிய பாடலில், ஓண நன்னாளன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பொருள்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். வீரர்கள் "சேரிப்போர்' என்ற வீர விளையாட்டை நிகழ்த்தினர் என்றும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு #பசுக்களைப் #பாண்டிய_
Read 4 tweets
‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…’ என்று ஆண்டாள் போற்றும் வாமன மூர்த்தியின் அவதாரம், ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதியும் ஸ்ரவண நக்ஷத்ரமும் கூடிய நாளில் ஏற்பட்டதால், ஒவ்வொரு வருடமும் அந்த நாள் #வாமன_ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. மகாபலி பிரகலாதனனின் பேரன். 100 அசுவமேத யாகங்கள்
செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.அதற்கு மகாவிஷ்ணு,
மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப்படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும் என்று கூறினார். மகாவிஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி பயோவ் விரதத்தை மேற்கொள்ள, பூஜைக்கு மகிழ்ந்த
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!