Discover and read the best of Twitter Threads about #கடன்_நிவர்த்தி

Most recents (4)

#கடன்_நிவர்த்தி

கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெற பைரவருக்கு செய்ய வேண்டிய மிளகு வழிபாடு :

பைரவருக்கு மிளகு மூட்டை கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

இந்த பரிகாரத்தை செய்தால் தீராத கடன்கள் தீருவதாக நம்பிக்கை உண்டு. Image
இதை தேய்பிறை அஷ்டமி திதியில் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது ஆனால் நம் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடிய பரிகாரம் தான் இது!

பைரவர் படத்திற்கு முன்பு சனிக்கிழமைகளில் ஒரு பித்தளை தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி அதன் மீது அகல் விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி வையுங்கள்.
அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றுங்கள்.

பின் சிகப்பு நிறத்தில் திரி போட்டு, சிகப்பு நிற மலர்களை பைரவருக்கு சாற்றி வைக்க வேண்டும்.

சிகப்பு பைரவருக்கு உகந்த நிறம் என்பதால் செவ்வரளி பூக்களை பெரும்பாலும் பைரவருக்கு அணிவிப்பார்கள்.
Read 6 tweets
#கடன்_நிவர்த்தி

கடன் அடைய ஒரு எளிய பரிகாரம்.

#பிரண்டை_தீபம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது பிரண்டை, நல்லெண்ணெய், பஞ்சு திரி, நான்கு அகல் விளக்கு.

இந்த தீபத்தை நாம் வீட்டில் எந்த நாளில் வேண்டுமானாலும் ஏற்ற தொடங்கலாம்.

அதையும் நம் வீட்டு பூஜை அறையிலேயே ஏற்றலாம். Image
இதற்கு முதலில் ஒரு விரல் அளவு நீளமுள்ள நான்கு பிரண்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒவ்வொரு பிரண்டையும் நான்காக நறுக்கி இடையில் பஞ்சு திரி வைத்து நன்றாக கட்டி சிறிது நேரம் ஈரம் தன்மை போகும் வரை வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நான்கு அகல் விளக்கிலும் நல்லெண்ணெய் ஊற்றி இந்த நான்கு பிரண்டை திரி போட்டு பிறகு தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய இந்த வங்கிக் கடன் நகை கடன் எல்லாம் முழுவதுமாக அடைய வேண்டும் என்று மனதார உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.
Read 4 tweets
#கடன்_தீர்க்கும்_கணபதி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பாகலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது வரசித்தி விநாயகர் கோவில்.

இக்கோயில் பிற கோயில்களைப் போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. Image
கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியான மண்டபமும் அமைந்துள்ளது.

மேல் தளத்திற்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது.

பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல்,
படிகளின் மீது ஏறிப் பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்கத் தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடையாரின் மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும்
Read 6 tweets
#கடன்_நிவர்த்தி

*தீராத கடன் பிரச்சனை தீர எருமைக்கன்று நேர்த்திக்கடன்!!!

தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது கெளரியம்மன் திருக்கோயில்.

சோழர்கள் காலத்துக் கோயில். கரிகாற் சோழன் காலத்துக் கோயில்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம்
என்கிறார்கள் பக்தர்கள்.

சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து, தவத்தின் பலனாக வரம் கிடைக்க வேண்டும் என விரும்பினான்.
சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான்.

‘சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது.

மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது.

பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது.
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!