Discover and read the best of Twitter Threads about #கடன்_நிவர்த்தி_பரிகாரம்

Most recents (4)

#கடன்_நிவர்த்தி

கடன் அடைய ஒரு எளிய பரிகாரம்.

#பிரண்டை_தீபம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது பிரண்டை, நல்லெண்ணெய், பஞ்சு திரி, நான்கு அகல் விளக்கு.

இந்த தீபத்தை நாம் வீட்டில் எந்த நாளில் வேண்டுமானாலும் ஏற்ற தொடங்கலாம்.

அதையும் நம் வீட்டு பூஜை அறையிலேயே ஏற்றலாம். Image
இதற்கு முதலில் ஒரு விரல் அளவு நீளமுள்ள நான்கு பிரண்டையை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒவ்வொரு பிரண்டையும் நான்காக நறுக்கி இடையில் பஞ்சு திரி வைத்து நன்றாக கட்டி சிறிது நேரம் ஈரம் தன்மை போகும் வரை வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நான்கு அகல் விளக்கிலும் நல்லெண்ணெய் ஊற்றி இந்த நான்கு பிரண்டை திரி போட்டு பிறகு தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய இந்த வங்கிக் கடன் நகை கடன் எல்லாம் முழுவதுமாக அடைய வேண்டும் என்று மனதார உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.
Read 4 tweets
#கடன்_நோய்_நிவர்த்தி

கடன் நோய் வழக்குகள் தீர பயன்படுத்த வேண்டிய கிழமை ஓரை

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது போல நமக்கு தீராத கடன் இருந்தால்,

அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.
குடும்ப சூழ்நிலையின் பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித் தள்ளுவார்கள்.

இதற்கு, ஒரு எளிய பரிகாரம்.

கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.
நாள்பட்ட , கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும்,

இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்.

இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும்.
Read 6 tweets
#கடன்_நிவர்த்தி_பரிகாரம்

கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்குரிய பரிகாரங்கள்

மேஷ ராசி

தயிரைக்கொண்டு ஏதேனும்  மஞ்சள் நிற இனிப்பு பண்டம் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்துவர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷப ராசி

ஜவ்வரிசி கொண்டு  இனிப்பு தயாரித்து அதை வெள்ளிக் கிழமை பசுவுக்கு  மாலை வேளையில் கொடுத்துவர கடன்கள் அடைந்து நலம் பெறலாம்.

மிதுன ராசி

தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரகடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் செய்துவரவும்
கடக ராசி

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறு  அன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்ம ராசி

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரசமரத்தடியில்  மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் அடையும்.
Read 8 tweets
#கடன்_நிவர்த்தி_வழிபாடு

#கடன்_நிவர்த்தி_பரிகாரம்

கடன் பிரச்சினை தீர திங்கட்கிழமையில் திருச்சேறை கோயில் சென்று வணங்குங்கள்.

திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார்

கும்பகோணம் அருகில் உள்ளது திருச்சேறை.

இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீ ருண விமோசனேஸ்வரர்.

இந்தத் தலத்தின் இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டு பிறவிப்பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டார்.
பதினாறாவது வயதில் மரணம் என்றிருந்த நிலையே மாறிப்போனது.

என்றும் பதினாறு என்று சாகாவரமே கிடைத்தது என்கிறது புராணம்.

அத்தகைய திருத்தலமான திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீ ருண விமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!