Discover and read the best of Twitter Threads about #கடவுள்

Most recents (7)

#இறப்பும்_பிறப்பும் மனிதர் செயலா? #கடவுள் செயலா?

"உலகில் மனிதர் பிறப்பதும் சாவதும் "கடவுள் செயலா?" மனிதர் செயலா?"" என்பதைப் பற்றி விளக்குவதுதான் இக்கட்டுரையின் தத்துவமாகும்.

மக்களுக்கு ஆராய்ச்சி அறிவின் தன்மை இல்லாததால் மனித இறப்பு பிறப்புப் பற்றிய விஷயத்தில் சிறிதும் Image
அறிவில்லாமல் "எல்லாம் கடவுள் செயல்' என்ற கருத்தில் உழன்று வருகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் - இண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காட்டு மிராண்டித்தனமான மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்களாய் இருந்ததால் இறப்பு - பிறப்பு பற்றிய அறிவே இல்லாதவர்களாக, அதைப்பற்றிய இருந்து வந்தார்கள்.
கவலையற்றவர்களாக

மேல்நாட்டாரின் சம்பந்தம் நமக்கு

ஏற்பட்டதற்குப் பிறகே பிறப்புப் பற்றியும்,சாவு பற்றியும் நம் மனிதர்கள் சிந்தித்து அது சம்பந்தமான அறிவு பெற வேண்டியவர்களானார
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து பிறந்து அவர் செத்த காலத்தில்
Read 13 tweets
#கடவுள்_எப்படிப்பட்டவர்_தெரியுமா? " என்று ஆரம்பிக்கும் முதல் பக்கத்தில், கடவுள் #மனிதனுடைய_கற்பனை. அவனால்..
கற்பனை செய்யப்பட்டவர் தான் #கடவுள். ஆனால் அந்தக் கடவுள்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியுமா? அவரிடம் அன்பு காட்டினால், ஆதரவு காட்டுவார்..
#துவேசித்தால்_விரோதிகள் என்று கருதுகிறார். இது மட்டுமா!

அந்தக் கடவுள்கள் அதிகாரம் உள்ளவர்களின் பக்கபலமாயும், வலிமையுள்ளவர்களை ஆதரித்துக்கொண்டும் தான் இருந்திருக்கிறார்கள்.
இது மட்டுமல்ல அந்த கடவுள்கள் தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டன. அவர்களுக்கு #அர்ச்சகர்கள்_ஆச்சாரியர்கள்_குருக்கள் என்றும் பெயரிட்டன.இந்த பெரிய கூட்டத்தினரையும், தன்னையும் #ஏழை_மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளன. ஏன்?வற்புறுத்தியும் வந்திருக்கின்றன.
Read 7 tweets
WhatsApp share :
ஈவெராவின் சிலையைப் பாதுகாப்பது இந்துவின் கடமை..!

ஈவெரா வின் சிலைக்குக் கீழ் இருக்கும் வாசகம் முஸ்லீன், கிறி$தவர்களுக்கு எதிரானது. இந்துவுக்கு அல்ல.

இந்த உண்மை புரிந்தால் உங்களுக்கும் கோவம் வராது அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஈவேரா சிலை அருகிலும் இந்த கருத்தை 1/6
காட்சிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.

சரி விஷயத்துக்கு வருவோம் ஈவேரா சிலைக்கு கீழே உள்ள கருத்துக்கள் இதுதானே.

1. கடவுள் இல்லை. இல்லவே இல்லை-

இதனைப் படித்தால் இந்துவுக்குக் கோபம் வருகிறது. மற்ற மதத்தவர்களுக்கு வருவதில்லை.

காரணம் நாம் வணங்குவதுதான் #கடவுள். 2/6
2. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்-

இறை தூதராக வந்து நபி கடவுளைக் கற்பித்தார்.

தேவகுமாரனாக வந்து ஏசு கற்பித்தார்.

அவர்கள் இருவரையும்தான் ஈவெரா சிலையின் கீழ் சொல்லியுள்ளார் போலும்.

ஏனெனில் இந்து மதத்தில் கற்பித்தவர் இல்லை.

3. கடவுளை பரப்பியவன் அயோக்கியன்- 3/6
Read 6 tweets
இன்று 13/11/2021 சனிக்கிழமை #குருப்பெயர்ச்சி

கீழேயுள்ள பதிவு ஆன்மீக பதிவு இல்லை; ஆனால் இதுவொரு #ஆன்மபதிவு

#நீள்பதிவு

குரு என்ற வார்த்தையின் அர்த்தம்?

குரு என்றால் யார்?

நம் வாழ்க்கைக்கு குரு அவசியமா?

குரு இல்லாமல் பயணிக்க முடியாதா?
#இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் #குரு" என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு.

இல்லையோ என்ற எண்ணமும் உண்டு.

#இந்துமத_தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இந்த குரு ஆச்சார்யன் அல்ல,

பாடம் சொல்லி கொடுக்கிறவரோ,

வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ,

பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல.

மதபோதகரும் அல்ல.

ஒரு மதத்தின்
சட்ட திட்டங்களை,
ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.
Read 25 tweets
#கடவுள்

இவனெல்லாம் பிறக்கவுமில்லே இருக்கவும் முடியாது.

கடவுள்-ன்னு சொன்னாலே, அவனுக்குப் பிறப்புமில்லே, இறப்புமில்லே-ன்னு சொல்லிதான் கடவுளைப் புகுத்தினான். அப்புறம் அவன் பிரசாரம் பண்றதுக்கு அவன் பிறந்தான், வாழ்ந்தான், செத்தான்கிறதுக்காகக் கொல்லப்பட்டான்.
அதனாலே இவன் செத்தான் என இப்படியெல்லாம் எழுதிட்டான். ராமன் செத்தான்னே எழுதறான் கிருஷ்ணனை இன்னொருத்தன் கொன்னான்னு எழுதினான், இதெல்லாம் கடவுள்னு சொல்லி எழுதறது முட்டாள்தனம்.
ஆனால் இதைப் பிரச்சாரம் பண்றவன் கூட ஒரு உறுதியினாலே என்னா எழுதறது என்பதில், யோக்கியமானபடியா நாணயமான கதையா? என்பதையெல்லாம் சிந்திக்காமே, கதையை எழுதிட்டான்.
Read 80 tweets
'கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான்.

அப்போது அவன் அருகில் ஒரு #குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த #இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு #தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை.
Read 6 tweets
#பல்லியும் #காவியும். 👇
#பல்லி : கடவுள் இல்லை..! கடவுள் இல்லை..!! கடவுள் இல்லை..!!!
#காவி : இதை ஏன் மூணு தடவை கூவற..? உங்கப்பன் கோர்ட்ல டவாலி வேலை பார்த்தப்ப உன்னை பெத்தானா...?
பல்லி : ஹீம்.., நான் #பகுத்தறிவு நாத்திகன்...! நீ ஆத்திகன்..!! நான் கடவுள் இல்லைனு சொல்றேன்.
உன்னால முடிஞ்சா இருக்கார்னு சொல்லு பார்க்கலாம்...!!!
காவி : #கடவுள் இருக்கார்.
பல்லி : என்னால கடவுள் இல்லைன்னு #நிரூபிக்க முடியும்.
காவி : நிரூபி பார்க்கலாம்.
பல்லி : நீ இப்படி சொல்வேன்னு தெரியும். அதனால் தான் இந்த #பிள்ளையார் சிலையை வாங்கிட்டு வந்தேன். இதை உன் முன்னாலேயே
உடைச்சி கடவுள் இல்லைன்னு நிரூபிக்கிறேன்.

காவி : அப்படி நீ உடைச்சிட்டா, இந்த பிள்ளையாரை வச்சே கடவுள் இருக்கார்னு நான் நிரூபிக்கிறேன்.
( பல்லி பிள்ளையாரை உடைக்கிறது )
பல்லி : உடைச்சிட்டேன். இப்ப சொல்லு கடவுள் இருக்காரா...இல்லையா...?
காவி : உடைச்சிட்டியா...? எதை உடைச்ச?
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!