Discover and read the best of Twitter Threads about #கம்பன்

Most recents (3)

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆஞ்சநேயரை வணங்கும் அடியவர்கள் #ஸ்ரீராமஜெயம் கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிவா விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம்.
#நாரயணனில் இருந்து வருகின்ற 'ரா'வும்,
#நமசிவய வில் இருந்து வருகின்ற 'ம'வும் சேர்ந்த நாமமே #ராம
சொல்லில்
அடங்கா புகழவன்!
சொல்லின் செல்வன்!
அஞ்சனைப் புதல்வன்!
சிவனின் அவதாரன்!
அவன் அழகைக் காண கண் கோடி வேண்டும்!
அவன் புகழ் பாடி வையகமே திரள வேண்டும்!
அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பானம். வானுயர வளர்ந்தாலும் வானரன், தானுயரப் பார்பதில்லை.

அனுமார் மார்கழி மாதம் மூலம்
நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவர் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்"
Read 9 tweets
பொதுவுடைமைப் போராளி

#ஜீவானந்தம் யார்??

1) #குமரித்தமிழன் ஜீவா. ஆம் குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்னும் ஊரில் பிறந்தவர் ஜீவா.

2) தனது 14 வயதில் சுசீந்திரம் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட பகுத்தறிவுவாதி.
3) 22 வயதில் காந்திக்கு நேராக நின்று "நீங்கள் ஏன் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிறீர்கள்" என்று விமர்சித்தவர் பதில் அற்றவராக காந்தி நிற்க!! அன்று தொடங்கி காந்தியை விமர்சிக்கத் தொடங்கியவர்.
3) பகத்சிங்கின் அரும்கொடையான புத்தகம் Why I am a atheist
என்கிற புத்தகத்தை தமிழில் "நான் ஏன் நாத்திகன்" என்று மொழிபெயர்த்து மக்கள் மனதில் விடுதலைக்காக முழக்கமிட வைத்தவர்.

4 ) திராவிடக் கழகங்கள் #பாரதி, #கம்பன், #திருவள்ளுவர் என்று அனைவரையும்
Read 6 tweets
இராவண வதம் முடிந்ததும் தசரதன் தோன்றி இராமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். “உன்னை வனவாசம் அனுப்ப வேண்டி இருந்ததே என்கிற வருத்தம், உயிர் போன பின்னும், என்னைத் துளைத்துக் கொண்டே இருந்தது. இன்றுதான் அது தீர்ந்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வேண்டிய வரம் ஒன்றைக் கேள்!" என்கிறார்.
ராமர் வரம் எதுவும் தேவையில்லை என்கிறார். “ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று கேள் !”என்று தசரதன் சொல்கிறார். ஆயினும் என்கிற சொல் பயன்பாடு முதலில் இராமர் மறுத்தார் என்பதை சுட்டுகிறது. முன் கதை பார்த்தால் பரதன் அரசாள வேண்டும். இராமர் வனம் புக வேண்டும் என்று கைகேயி வரங்களைக் கேட்கவே
தசரதன் மிகவும் நொந்து போகிறார். வேறு வழியில்லாமல் வரங்களைக் கொடுத்து விட்டு, குலகுரு வசிட்டனை நோக்கி, “இனிமேல் இந்தப் பாவி கைகேயி என் மனைவி அல்லள். அரசாளப் போகும் பரதனும் என் மைந்தன் அல்லன். என் மறைவுக்குப் பிறகு இறுதி காரியங்கள் செய்யும் உரிமையையும் பரதன் இழக்கிறான்!" என்று
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!